Wednesday, May 22, 2024

    PKV 98 3

    PKV 122 2

    PKV 143 2

    PKV 120 2

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 121 3

    பேயறைந்தது போல முகம்மாறிய சல்மா “ஆனா அதெல்லாம்...” என்று விளக்க வர, “நான் ஒருமுறை தான் சொல்லுவேன். நான் அதை நம்பல” என்று ஆர்யன் சொன்னான். “அவ என் மனைவி. அவ அப்படித்தான் இங்க இருப்பா. நீங்க அவளை எதும் கேட்கக் கூடாது. அவ்வளவு தான். இதைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது. முக்கியமா அவளுக்கு.....
    அவள் வாயடைத்து போய் மூச்சும் எடுக்காமல் நிற்க “இங்க பார்! உனக்கு வாழ்க்கைல எதிரி வேணும்னா என்கிட்டே இருந்து தள்ளி நில்லு. ஏன்னா நான் என் எதிரிகளோட விளையாட்டிட்டு இருக்க மாட்டேன். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில ஒரு கோடு தான்” என சொன்ன ஆர்யன் இத்தனை நேரம் பிடித்திருந்த அவள் கையை வேகமாக உதறிவிட்டு...

    PKP 116 1

    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 116 நிக்காஹ் முடிந்து ஆர்யன் நெற்றியில் முத்தமிட்டு சொன்ன உண்மை, நிஜம்தானா, தன் காதில் சரியாக விழுந்ததா என ருஹானா யோசித்துக் கொண்டு இருக்கும்போதே குடும்பத்தினர் வாழ்த்து சொல்ல அருகில் வந்திருந்தனர். வரிசையாக அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்க, இவான் “நீங்க இப்போ என் அம்மா அப்பாவா?” என...
    “நேத்து நைட் ஹக்கீம் கிட்டே பேசி ஒப்பந்தத்தை ரத்து செய்திட்டீங்களாமே? ஏன் ஆர்யன்?” “அது நமக்கு சரிப்படாது, ரஷீத். ஆரம்பத்துல இருந்தே ஏதோ ஒன்னு சரியில்லன்னு எனக்கு தோணிட்டே இருந்தது. அதான் நேத்து நைட் லேட்டானாலும் பரவாயில்லைன்னு ஹக்கீம்க்கு போன் செய்து பேசிட்டேன். இன்னைக்கு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பையும் வேணாம்னு சொல்லிட்டேன். நான் சொன்ன மாறுதல்களோட...
    காலையில் உணவுக் கூடத்தில் அமர்ந்து அர்ஸ்லான் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. அந்த பெரிய உணவு கூடம், மிக விஸ்தாரமான உணவு மேசையை நடுநயமாக வைத்து சுற்றிலும் நாற்காலிகளுடன் இருந்தது.. பண்டங்கள் பலவகையிலும் இருக்க.. சாரா பழச்சாறை அனைவருக்கும் ஊற்றிக் கொண்டிருந்தார். நடுவிலுள்ள தலைவர் இருக்கையில் ஆர்யன் அமர்ந்து... முள் கரண்டி, கத்தியின் உதவியால் உண்டுக்...
    கட்டுப்போட்ட கையுடன் கவலையாய் ருஹானா கதவருகே நின்று எட்டி பார்க்க, கட்டில் அருகே கரீமாவும், டாக்டர் அருகே ஆர்யனும் நிற்க, டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றி இவான் கையில் இறக்கியவர், ஆர்யனை பார்த்து சொன்னார். "இப்போ குழந்தை நிலைமை ஓகே தான். சீக்கிரம் சரியாகிடுவான். அல்லாஹ் அருளால மோசமாகாம தப்பிச்சிட்டான். சரியான நேரத்தில முதலுதவி...

    PKV 103 2

    “திருமண நாள் நெருங்குது. இன்னைக்கு விருந்து சமைக்கணும், நஸ்ரியா! மடமடன்னு வேலையை பாரு” என சாரா நஸ்ரியாவை தட்டிக்கொடுத்து உற்சாகமாக சொல்ல, மூலிகை தேநீர் வேண்டி உள்ளே வந்த ருஹானா வெட்கமாக புன்னகைத்தாள். “ருஹானா, மகளே! நீ எங்க ஆர்யன் சாரை கல்யாணம் செய்துக்க போறது எனக்கு அதிக சந்தோசம். உன்னோட அக்காவை எனக்கு ரொம்ப...

    PKV 134 2

    ஜவேரியா சல்மாவிடம் “பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னைக்கு சாயந்தரம் பணத்தை வாங்கிட்டு உன் அக்காவை ஒப்படைச்சிடுவோம்” என்று சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இல்ல, இல்ல, இன்னும் ஒரு நாள் போகட்டும்.” “அதுவரைக்கும் உங்க அக்காவை வச்சி ஊறுகாயா போடுறது? இன்னும் என்ன செய்ய சொல்றே? அவ கை, காலை உடைக்கவா?” “என்ன செய்யணும்னு நான் சொல்றேன்.” ------- அம்ஜத்...

    PKV 64 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 64 இருட்டில் தடுமாறி கீழே கிடந்த ருஹானா, தான் எழுந்து கொள்ள கைநீட்டியபடி நின்ற ஆர்யனை பார்த்தபடியே தன் நடுங்கும் கையை அவன் கைக்குள் வைத்தாள். அவள் விரல்களை மென்மையாக பற்றிய ஆர்யன் மெல்ல அவளை எழுப்பினான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, “உனக்கு ஒன்னும் இல்லயே?” என அவன் கேட்க...

    PKV 93 3

    மிஷால் சொன்ன இடத்தில் காத்திருக்க, காரை நிறுத்தி இறங்கிய ஆர்யன் காயம் காரணமாக மென்னடை என்றாலும் கம்பீரமாக மிஷாலின் எதிரே வந்து நின்றான். “நான் வந்திட்டேன். என்ன வேணும் உனக்கு?” “நீ சிறைக்கு போனதுக்கும், உனக்கு அடிப்பட்டதுக்கும் நான் தான் காரணம். காரணம்னா நேரிடையான காரணம் இல்ல. உன் இடத்துல ரெய்டு நடக்கப்போகுதுன்ற தகவலை மட்டும் உன்...
    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 17 ஆர்யன் உணவு மேசையில் அறிவித்தது மற்றவர்களை போல ருஹானாவிற்கும் திகைப்பாகவே இருந்தது. இமைகளை தட்டிக் கொண்டே ஆர்யனை பார்த்தவள் அப்படியே நின்றாள். இந்த வீட்டுக்கு உள்ளே வந்து இவானை பார்க்க அவள் பட்ட பாடு என்ன! கேட்டுக்கு வெளியே நின்று அவள் விட்ட கண்ணீர் என்ன! இப்போது...

    PKV 128 1

    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 128 திகிலோடும் மரண பயத்தோடும் ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகளை பிடித்திருந்த சகோதரிகள் இருவரும் அலைபேசி அழைக்கும் ஓசையில் அதிர்ந்தனர். “ஹல்லோ! என்ன ஆச்சு? மொய்தீனை கண்டுபிடிச்சிட்டீங்களா? இல்லன்னு மட்டும் சொல்லிடாதே!” “அப்படி சொல்ல மாட்டேன். கண்டுபிடிச்சிட்டோம் மேடம். சந்திப்பு நடக்கல.” அடக்கமுடியாமல் சல்மா “அவனை பிடிச்சிட்டாங்களா?” என்று இடையில் கேட்டாள். “எங்க இருக்கான்...

    PKV 124 1

    புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 124 காதலை பற்றி இளம்யுவதிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் மரியாதையாக எழுந்த நஸ்ரியா “நான் போய் என் வேலையை செய்றேன்” என்று வெளியே சென்றுவிட்டாள். மிஷாலுடனான தன் காதலை பற்றித்தான் இதுவரை ருஹானா விவரித்துக்கொண்டிருந்தாள் என எண்ணிய ஆர்யன், சோபாவில் இருந்த...

    PKV 79 2

      ருஹானா கட்டிலில் கண்ணாடி முன் அமர்ந்து தலைவாரிக்கொண்டு இருந்தாலும் அவள் சிந்தனை அதில் இல்லை. அறைக்கு வெளியே வந்து நின்ற ஆர்யன் சில விநாடிகள் தயக்கத்திற்கு பின் கதவை தட்டினான். அவள் குரல் கேட்கவில்லை எனவும் கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தான். மறுபக்கம் பார்த்துக்கொண்டு அவள் சிக்கெடுக்கும் கூந்தலில் அவன் மனம் சிக்கிக்கொண்டது. அப்படியே அசையாது...

    PKV 59 2

    ஆர்யன் இவானிடம் கண் காட்ட அவன் ருஹானாவின் கையை இழுத்துக் கொண்டு படிக்கட்டில் ஏறினான். “ஆர்யன்! ருஹானா நிஜமாவே குணமாகிட்டாளா?” என கரீமா அடக்க முடியாமல் கேட்க, ஆர்யனும் “ஆமா! சிறிது ஓய்வெடுத்தா போதும். நீங்க எல்லாரும் உதவியா இருங்க. மேலும் கீழும் நடக்க விடாதீங்க” என்றான். “சரி ஆர்யன்!” என கரீமா சொல்ல “நாங்க பார்த்துக்கறோம்,...

    PKV 142 3

    “என்னோட வாழ்க்கையில உன்னை தவிர என்னை குணமாக்கறது வேற எதுவும் இல்ல. நீ தான் என்னோட சிறந்த மருந்து. உன்னோட இடம் என் அருகில் தான், வா!” அவனை நெருங்கி படுத்த ருஹானா “ஆனா எல்லா மருந்துக்கும் ஒரு பக்கவிளைவு இருக்குமே?” என புருவம் உயர்த்தி கேட்டாள். “உண்மை! உன்னோட பக்கவிளைவு, மயக்கம்.” அவளின் சிவந்த கன்னத்தை...

    PKV 62 2

    அதற்கு நேர்மாறாக ருஹானா “உங்களுக்கு முன்னாடியே இது தெரியும்! நான் கேட்க கேட்க பதில் சொல்லாம இங்க எங்களை இழுத்துட்டு வந்திருக்கீங்க... வெரிகுட்” என இரைந்தாள். ஆர்யன் அவளை விசித்திரமாக பார்க்க “இவானுக்கும் எனக்கும் ஆடை எதும் எடுத்துக்கல. எங்கள பத்தி நினைக்காம நீங்க பாட்டுக்கு எப்பவும் போல உங்க இஷ்டத்துக்கு பறந்து வந்திட்டீங்க!” என...

    PKV 99 1

    புயல் காற்றில் விளக்காகவே                                         அத்தியாயம் – 99 மேல் இமையை மேலேயே ஒட்ட வைத்தது போல ஆர்யன் கண் சிமிட்டாமல் ருஹானாவையே பார்த்தபடியே படுத்திருக்க, புவியீர்ப்பு விசையை விட அதிக சக்தி வாய்ந்த அந்த பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். ஆனாலும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவளை திணறடிக்க, அப்படியே திரும்பி...

    PKV 97 2

    ருஹானாவை சோபாவில் அமர வைத்து ஆர்யன் பக்கத்தில் இருந்து அவளை தேற்றிக் கொண்டு இருந்தான். “என்னை பாரு. நீ தப்பு எதும் செய்யல.” அவள் அழுவது அவனுக்கு துன்பத்தை தந்தாலும், அவள் அவனுடைய கைக்குட்டையால் முகத்தை துடைப்பது அவனுக்கு இதமாக இருந்தது. “நான் இவானை வச்சி ரிஸ்க் எடுத்துட்டேன். இதெல்லாம் நான் முன்னமே யோசித்திருக்கணும்.” “நீ தைரியமா...

    PKV 131 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 131 வாசற்கதவை திறந்த ருஹானா அங்கே நின்ற ஆர்யனின் தோழி சமீராவை பார்த்து திகைத்தாள். “சர்ப்ரைஸ்!” என்று கத்திய சமீரா, சத்தம் கேட்டு அங்கே வந்த ஆர்யனோடு சேர்த்து ருஹானாவையும் இருகைகளாலும் கட்டிக்கொண்டாள். “நான் உங்களை ரொம்ப மிஸ் செய்தேன்!” ருஹானாவின் அண்மையில் ஆர்யன் தடுமாற, ருஹானா “அழகான சர்ப்ரைஸ்!...
    error: Content is protected !!