Saturday, May 18, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 121 2

    அவளின் நீர் தேங்கிய கண்கள் கண்டு அவனுக்கு அப்போதும் இதயம் வலிக்க, அதற்கும் அவன் அவளையே குற்றம் சாட்டி எல்லைமீறிய தன் கோபத்தை என்ன செய்ய என புரியாது நின்றான். உள்ளே குமுறிக் கொண்டிருப்பது எரிமலை என அறியாது அவன் அமைதி கண்டு அருகில் வந்த ருஹானா “இப்போ சொல்லுங்க, என்ன நடந்தது? ஏன் இப்படி...

    PKV 79 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 79 ‘நீங்க என்னை விரட்ட பார்த்தீங்க தானே! நாயை விட்டு என்னை பயமுறுத்தினீங்க தானே! என் தலையில துப்பாக்கி வச்சீங்க தானே! என்னை போலீஸ்ல மாட்டி விட்டீங்க தானே! அப்புறம் எப்படி இப்போ உங்க உயிரை கொடுத்து என்னை காப்பாத்தினீங்க?’ இத்தனையும் ஆர்யனை பார்த்து கேட்க ருஹானாவால் இயலவில்லை. ஒரே...
    “ஹலோ மிஷால்!” “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?” “நான் மடாபால இல்ல. இங்க அகாபால தான் இருக்கேன்.” “உன்கிட்டே பேச சந்தர்ப்பமே கிடைக்கல.” “இவான் கூட அர்ஸ்லான் வீட்ல இருக்கேன். உனக்கு அப்புறமா விவரமா சொல்றேன்” “சரி, சொல்லு, உன் ஹோட்டல் எப்படி போயிட்டு இருக்கு?” “நல்லது, நான் உனக்கு அப்புறம் பேசுறேன்” ருஹானா பேசி முடிக்கவும், ஒரு வார்த்தை விடாமல்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 38  கரீமா மாற்றி வைத்த மாத்திரையில் ஒன்றை சாப்பிட்ட ருஹானா வலியில் தெறித்த காலை பிடித்துக்கொண்டே மெதுவாக வந்து, வண்ணம் பூசிக்கொண்டிருந்த இவான் அருகே கட்டிலில் அமர்ந்தாள். “இப்போ எப்படி இருக்கு, சித்தி? இன்னும் வலிக்குதா?” “லேசா தான், அன்பே. ஆனா நாளைக்கு நான் உன்கூட ரேஸ் ஓடுவேன்”  இவான் குறுஞ்சிரிப்புடன் கேட்க “வா,...

    PKV 129 4

    மொய்தீன் எண்ணுக்கு எண்ணிலடங்கா முறை ஆர்யன் முயற்சி செய்துக்கொண்டே இருக்க ரஷீத் அவனை அழைத்தான். “ஹலோ ஆர்யன்! ஒரு சிக்கல். நீங்க கொடுத்த தொலைபேசி எண்ணை வச்சி மொய்தீனை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனா அதுக்கு உதவி செய்ற நமக்கு தெரிந்த காவல் அதிகாரியை பிடிக்க முடியல. வெளிநாடு எங்கயோ போயிருக்கார் போல. இப்போ...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 32  அண்ணன் அறை உள்ளே வந்த ஆர்யன், கீழே அமர்ந்து பெரியதாய் சுவாசித்துக் கொண்டிருந்த அம்ஜத் அருகே சென்று அவன் கைப்பிடித்து எழுப்பினான் ருஹானா வாசல் பக்கமே நின்றாள். “அண்ணா!” என அழைத்து அவனை அணைத்த ஆர்யன், பேய்முழி முழித்துக்கொண்டு நின்ற கரீமாவிடம் திரும்பி “அண்ணி! என்ன நடந்தது?” என...

    PKP 94 2

    மருத்துவ பரிசோதனைக்கு பின் ஆர்யன் ருஹானாவை பர்வீன் வீட்டில் இறக்கி விட்டான். “டாக்டர் உங்க காயம் ஆறிடுச்சின்னு சொன்னா கூட நீங்க மெத்தனமா இருக்கக்கூடாது” என ருஹானா அறிவுறுத்த, ஆர்யன் “சரி, நான் கவனமா இருக்கேன்” என மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டான். அதற்குள் அங்கே வாசலில் ஓடிய ஒரு பூனை ருஹானாவின் அருகே வந்து அவளை உரசியது...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 15  குண்டடிபட்ட ருஹானா ஆர்யன் தாங்கிப் பிடித்ததையும் மீறி கீழே நழுவினாள். மண்டியிட்ட ஆர்யன் அவளை அப்படியே மடி தங்கினான். 'ஆஹ்' என கத்தியபடி திரும்பவும் ஒருமுறை குண்டு வந்த திசை நோக்கி சுட்டான். கலங்கிப்போன ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்க்க அவளுக்கு பெரிதாக மூச்சிரைத்தது. கண்களில் இருந்து கண்ணீர்...

    PKV 59 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 59 தன்வீரின் மேசையின் எதிரே இரு முக்காலிகளில் அமர்ந்து ருஹானாவும் ஆர்யனும் காத்திருந்தனர். தன்வீரும் அவன் உதவி அதிகாரியும் ஹுசைனிடம் வாக்குமூலம் வாங்க உள்ளே அழைத்து சென்றிருக்க, ருஹானா அமைதியற்று அங்கே எட்டி பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தை முகத்தை பார்த்தவாறு ஆர்யன் அவளிடம் உண்மையை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். ஒருவாறு தைரியத்தை...
    error: Content is protected !!