புயல் காற்றில் விளக்காகவே
“குடும்பத்தை எப்படி பாதுகாக்கறது? சிரிச்சி கொஞ்சி பேசி பாசமா அவங்களை காப்பாத்தலாம். கடுமையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வளையங்கள் போடலாம். நான் ரெண்டாவது வழியை கடைபிடிக்கிறேன். இவானுக்கு அது புரியும்”
என் குடும்பமே எனக்கு உலகம்
அதன் எல்லை காவலன் நான்
இராணுவ நடைமுறைகள் இங்கே
சிறுதீங்கும் சிங்கபையனை அணுகிடாது
எல்லைகளை கவனித்தே உள்ளிருந்த
தொல்லைகளை கணிக்க தவறியவன்
“இவானோட சித்தி என்னை முரடன், கோபக்காரன்னு...
அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை செலுத்திய ஆர்யன், ருஹானாவுடன் திருமண கோலத்தில் அவன் இணைந்து நின்ற இடங்களை பார்க்கவும் தான் அழகாக ஏமாற்றப்பட்டோமோ என்று வெதும்பினான்.
கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்த ருஹானா ஆர்யனை பார்த்த சந்தோஷத்திலும் இறைவனை நினைத்தாள். “அல்லாஹ்க்கு நன்றி! நீங்க நலமா இருக்கீங்க!”
அவள் முகத்தை பார்க்காமல் குனிந்து இருந்தவன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 124
காதலை பற்றி இளம்யுவதிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் மரியாதையாக எழுந்த நஸ்ரியா “நான் போய் என் வேலையை செய்றேன்” என்று வெளியே சென்றுவிட்டாள்.
மிஷாலுடனான தன் காதலை பற்றித்தான் இதுவரை ருஹானா விவரித்துக்கொண்டிருந்தாள் என எண்ணிய ஆர்யன், சோபாவில் இருந்த...
“ஓ! அதெல்லாம் தேவையில்ல, டியர்... ஆர்யன் முடிவு தான் இறுதியானது. இருக்கட்டும். நீ கவலைப்படாதே. ருஹானா! நான் ஒன்னு உன்கிட்டே சொல்லவா? நீ இங்க இருக்குறது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி, இவானுக்கு இப்படி ஒரு சித்தி அமைஞ்சது அவன் அதிர்ஷ்டம். கடைசியா இது ஆர்யனுக்கும் புரிஞ்சது நல்ல விஷயம். எனக்கு ரொம்ப சந்தோசம்” என...
“என்னோட வாழ்க்கையில உன்னை தவிர என்னை குணமாக்கறது வேற எதுவும் இல்ல. நீ தான் என்னோட சிறந்த மருந்து. உன்னோட இடம் என் அருகில் தான், வா!”
அவனை நெருங்கி படுத்த ருஹானா “ஆனா எல்லா மருந்துக்கும் ஒரு பக்கவிளைவு இருக்குமே?” என புருவம் உயர்த்தி கேட்டாள்.
“உண்மை! உன்னோட பக்கவிளைவு, மயக்கம்.” அவளின் சிவந்த கன்னத்தை...
“இவானை கூட்டிட்டு போய்ட்டாங்க. நம்ம அமைதி போச்சி!”
கட்டிலில் அமர்ந்து அம்ஜத் பேசிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்க, கதவுக்கு வெளியே நின்று சகோதரிகள் அதிக எதிர்வினையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
“நீ சொன்னது மாதிரி எதுவும் நடக்கல அக்கா. மச்சான் அமைதியா தான் புலம்புறார்.”
“இப்போ பாரு, சல்மா!” என உள்ளே வந்த கரீமா “அம்ஜத் டியர்! இவானை நாம திரும்ப பார்க்க முடியலனா...
மாடித்தோட்டத்தில் கரீமா அம்ஜத்துக்கு மலர்களை காட்டி தஸ்லீம் மரணத்தை மறக்கடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்ஜத் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் அலங்க மலங்க முழித்துக்கொண்டு இருந்தான். கரீமாவின் கைபேசி அழைக்க அவள் சற்று நகர்ந்து சென்று பேச, அந்த சமயத்தில் ருஹானாவோடு அங்கே வந்த இவான் “சித்தப்பா!” என்று ஓடிவந்து அம்ஜத்தின் கழுத்தை...
“நான் விட மாட்டேன், சிங்கப்பையா! நீ பயப்படாதே!” என்றான் ருஹானாவை பார்த்தபடி.
ஐவரும் வீட்டின் உள்ளே நுழைய சாரா, ஜாஃபர், நஸ்ரியா அனைவரும் அவள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். கரீமா கண்ணை காட்ட, சல்மாவும் அதையே சொன்னாள். ருஹானா நன்றி தெரிவித்தாள்.
“மேல போய் ஓய்வெடு!’ என அவளிடம் சொன்ன ஆர்யன் நஸ்ரியாவிடம் அவளை கூட்டி...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 142
எதிர்கொள்ளப் போகும் மனைவியின் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டிருந்த அம்ஜத்தை ருஹானா தேற்றினாள். “அம்ஜத் அண்ணா! உங்களை பார்த்துக்க நாங்க இருக்கோமே, நீங்க ஏன் கவலைப்படறீங்க?”
“கரீமா தான் எனக்கு மருந்து தருவா. நான் என்ன சாப்பிடணும், எந்த உடை போடணும், எப்போ தூங்கணும்.. எல்லாம் அவ தான்...
சையத் உணவகம்.
எதிரே அமர்ந்திருந்த சையத்திடம் ஆர்யன் “அவ அவ்வளவு எளிதா போக முடியாது, சையத் பாபா. என் முதுகுக்கு பின்னால சதி செஞ்சி இவானை தூக்கிட்டு போனவ அதோட விளைவுகளை அனுபவிக்காம எங்கயும் தப்பிச்சி போக நான் விட மாட்டேன்” என கோபமாக பேசினான்.
“இங்க பார் மகனே! உன்னோட கோபத்தீ மத்தவங்களை மட்டும் இல்ல,...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 114
பிரிவுபசார விருந்து என்று மிஷால் ருஹானாவிடம் தெரிவித்து பர்வீனும், தன்வீரும் வருவார்கள் என ஏமாற்றி அவளை வரவழைத்து, அவனை நம்பி வந்தவளை காதலிக்கிறேன் என சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாது அவளை கட்டியணைத்து அதை புகைப்படங்களாக பதிவும் செய்துக்கொண்டான்.
அவனது இறுக்கமான அணைப்பிலிருந்து விடுபடமுடியாமல் திணறிய ருஹானா “விடு என்னை!......
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 94
“நீ வித்தியாசமானவள்” என ஆர்யன் அவள் பெயரில் தான் செய்த கம்பெனியின் பங்கு மாற்றத்திற்கான காரணத்தை சொல்ல, அத்தனை நேரம் ஓங்கிய குரலில் பேசிக்கொண்டிருந்த ருஹானா மறுமொழி கூறாமல் அவன் பேசுவதை கேட்கலானாள்.
“எல்லாரும் இவானை விட்டுடுவாங்க. ஆனா நீ விட மாட்டே. என்ன நடந்தாலும் விட மாட்டே! ஏன்,...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 38
கரீமா மாற்றி வைத்த மாத்திரையில் ஒன்றை சாப்பிட்ட ருஹானா வலியில் தெறித்த காலை பிடித்துக்கொண்டே மெதுவாக வந்து, வண்ணம் பூசிக்கொண்டிருந்த இவான் அருகே கட்டிலில் அமர்ந்தாள்.
“இப்போ எப்படி இருக்கு, சித்தி? இன்னும் வலிக்குதா?”
“லேசா தான், அன்பே. ஆனா நாளைக்கு நான் உன்கூட ரேஸ் ஓடுவேன்”
இவான் குறுஞ்சிரிப்புடன் கேட்க “வா,...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 58
“என்ன சல்மா! ஏன் இந்த ராத்திரில என்னை எழுப்புறே?”
“லாக்அப்ல ருஹானாக்கு அடிபட்டுடுச்சாம், அக்கா”
“அடிபட்டுச்சா? எப்படி?”
“எனக்கு தெரியல. நான் ஆர்யன் கூட பேசிட்டு இருந்தேன். அப்போ போன் வந்துச்சி. அவன் ஒரே ஓட்டமா ஓடிட்டான்”
“அப்படியா.. என்ன நடந்ததுன்னு தெரியலயே! சரி! உனக்கு என்ன ஆச்சு? நீ ஏன் ஒரு மாதிரி...
ருஹானா முகம் பார்க்காமல் ஆர்யனுக்கு நீட்ட, அவனும் அவள் முகம் நோக்காமல் ஒரு கோப்பையை எடுத்து கொள்ள, ருஹானா மேசையின் மறு ஓரம் அமர்ந்து கொண்டாள். இருவரையும் மாறி மாறி பார்த்த ஜோஹ்ரா இருவரும் முறைப்புடன் இருப்பதை புரிந்து கொண்டார்.
“இன்னும் இவன் பழையபடி தான் வாய் திறக்காம இருக்கானா? கூட்டை விட்டு வெளிய வர...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 104
பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு மெல்ல நிமிர்ந்த ஆர்யன் உலகத்தையே வென்றவன் போல மகிழ்ச்சி அடைந்தான். செக்க சிவந்த ருஹானாவின் முகத்தை பார்க்க சலிக்கவில்லை அவனுக்கு. அவளின் அகன்ற கண்களில் தொலைந்து போக ஆவல் கொண்டான்.
ருஹானாவின் நிலையோ விவரிக்க முடியாததாக இருந்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் திகைத்து...
ஜவேரியா சல்மாவிடம் “பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னைக்கு சாயந்தரம் பணத்தை வாங்கிட்டு உன் அக்காவை ஒப்படைச்சிடுவோம்” என்று சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
“இல்ல, இல்ல, இன்னும் ஒரு நாள் போகட்டும்.”
“அதுவரைக்கும் உங்க அக்காவை வச்சி ஊறுகாயா போடுறது? இன்னும் என்ன செய்ய சொல்றே? அவ கை, காலை உடைக்கவா?”
“என்ன செய்யணும்னு நான் சொல்றேன்.”
-------
அம்ஜத்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 91
எதிரி காதரின் ஆட்களால் காயம் பட்ட ஆர்யனை, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நகரும் படுக்கையில் கூட்டிச்செல்லும் வேளையில் ரஷீத்தும், ருஹானாவும் வந்துவிட்டார்கள்.
ஆர்யன் கூடவே ஓடிச் சென்ற ருஹானா “தயவுசெய்து திரும்பி வாங்க!” என கண்ணீர்க்குரலில் சொல்ல, அரை மயக்கமாக இருந்த ஆர்யன் கண்விழித்தான். “நான் இங்க தான் இருக்கேன்....
“போனை எடுக்கலயா?”
“அது ஒன்னும் முக்கியம் இல்ல” என ஆர்யன் சொல்ல, ருஹானா போனை கீழே வைத்து திரும்பினாள்.
“போகாதே!” என ஆர்யன் ஏக்கமாக கூப்பிட, அவள் கால்கள் அதற்கு மேல் நகரவில்லை.
திரும்பி அவனை பார்த்தவள் “ஏன்?” என்று கேட்க, ஆர்யன் அவன் மனதை மறைத்து “வாயேன், நாம ஒரு காபி குடிக்கலாம்” என்று அழைத்தான்.
“இப்போ தானே...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 99
மேல் இமையை மேலேயே ஒட்ட வைத்தது போல ஆர்யன் கண் சிமிட்டாமல் ருஹானாவையே பார்த்தபடியே படுத்திருக்க, புவியீர்ப்பு விசையை விட அதிக சக்தி வாய்ந்த அந்த பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
ஆனாலும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவளை திணறடிக்க, அப்படியே திரும்பி...