Thursday, May 2, 2024

    என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே

    அத்தியாயம்.4 ஷர்மியால் ரொம்ப நேரத்துக்கு கோபத்தை இழுத்து வைக்க முடியாது. அவன் தன்னுடைய குடும்பத்தை இழுத்து பேசியதும் கோபத்தில் அவளும் பதிலுக்கு பதில் பேசி விட்டாள். சிறிது நேரத்திலே கோபம்  குறைந்ததும் எதுவுமே நடக்காததை போல அவனிடம் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டாள். "உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா… அத ஏன் மாமா நீ புரிஞ்சிக்க மாட்ற?"    அவளிடம்...
    மனதிற்குள் 'பொண்ண பெத்து வச்சிருப்பிங்கனு பாத்தா பொறுக்கிய பெத்துவச்சிருக்கிங்ளே மாமா' மனதிற்குள் மாமனை அர்ச்சித்தான். அவன் வாயை முடியதும் அவனின் உள்ளங்கையில் முத்தம் வைத்தாள். அதில் மிரண்டவன் அவள் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டான். அவன் கையை எடுத்ததும் "ஏ மாமா நா சொல்லி முடிக்கறதுக்குள்ள வாய மூடிட்ட இப்ப பாரு எல்லாரும் நம்மல தப்பா பாக்கறாங்க…" 'அடியே நா வாய...
    அத்தியாயம்.5 வீட்டிற்கு வந்த ஷர்மி செருப்பை வாசலில் ஒழுங்காகக்கூட கழட்டிபோடாமல் மூலைக்கு ஒன்னு எறிந்துவிட்டு உள்ளே வந்தவள் பேக்கை கழட்டி கட்டிலில் போட்டவாறே மூஞ்சியை தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்தவள் தன் அம்மாவிடம்  "லச்சுமா சாப்ட எதாவதுக்குடு ரொம்ப பசிக்குது..." என்றாள். "முதல்ல போய்  கைகால் கழுவிட்டு வாடி…" "அதலாம் அப்பறம் பண்ணிக்குறேன் லச்சுமா... நீ சாப்ட எதாவது குடு பசில...
    அத்தியாயம்.6 கொடைக்கானலின் குளுமையை அனுபவித்தவாறே இருள்பிரியும் காலை வேலையில் பால்கனியில் நின்றுகொண்டு தந்தையும் மகனும் காபி குடித்துக்கொண்டிருந்தனர். "அடுத்து என்ன ப்ளான் கண்ணா...?" "ப்ளான் எதுவும் இல்லைப்பா. வீட்டுக்கு போலாம்ப்பா…" "சரிகண்ணா போலாம்…" "அப்பா உங்களுக்கு ஏங்கிட்ட எதுவும் கேக்கணும்னு தோனலையா?" "அப்பாகிட்ட சொல்ற விஷயமா இருந்தா நீயே சொல்லிருப்ப கண்ணா…"  வெளியே வேடிக்கை பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தவன் தந்தையின் பதிலில் வியப்புடனே திரும்பி அவரை...
    இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவளோ அங்கு எதுவும் நடக்காததைப் போல கீழே சிதறிக்கிடந்த தோசையை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள். ராம் சோபாவில் உட்கார்ந்தவாறே மகன் தட்டிவிட்ட தோசையை சுத்தபண்ணி கொண்டிருந்த மனைவியை தான் வெறித்துக்கொண்டிருந்தார். அவரின் கண்களில் அத்தனை வலி தெரிந்தது. கணவன்,மகனின் ஒருநாள் வருமானமே லட்சத்தை தொடும். ஆனால், அத்தனைக்கும் உரிமையானவளோ அந்த வீட்டில் ஒரு வேலைக்காரியை போல்   ...
    அத்தியாயம்.9 தளர்ந்த நடையுடன் செல்லும் தந்தையை பார்த்து கொண்டு நின்றிருந்தவனின் கைகளை பற்றியவாறே "மாமா…" என்றழைத்தாள் அவள் அழைத்த மறு நொடி கோபத்துடன் அவள் பற்றிருந்த கையை உதறியவன் "ஏய்…!" என உருமியவாறே விரல் நீட்டி எச்சரித்தான். அவன் கையை உதறியதிலே பயந்துப்போய் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றவள் அவனின் உக்கரமான தோற்றத்தை பார்த்து மிரண்டு போய்விட்டாள். இதற்கு...
    அத்தியாயம்.7 அன்று சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் அகிலேஷும், ஷர்மியும் வீட்டிலிருந்தனர். லஷ்மி, "அடியேய் இப்போ எழுந்து வந்து சாப்டபோறியா இல்லையாடி?" "எனக்கு ஒன்னும் வேணாம் அந்த பருப்பு சோத்த நீயே கொட்டிக்கோ லச்சு..." "உனக்கு திமிருடி... எல்லாம் இந்த வூட்டு ஆம்பளைங்க குடுக்கர செல்லம் அதான் தலைகால் புரியாம ஆடிட்டு இருக்க…" காலையில் ஆரம்பிச்ச சண்டை அம்மாவுக்கும் மகளுக்கும் இன்னும்...
    அத்தியாயம்.10 "இனியாவது மாமாவும் ரகுவும் நிம்மதியா இருக்கட்டும்ப்பா… என்னால அவங்களுக்கு வேற எந்த சந்தோசத்தையும்தான் குடுக்க முடியலை இதையாவது குடுக்கனும்னு நினைக்கறேன்ப்பா… என்ன உங்கக்கூட கூட்டிட்டு போயிடறிங்களா?" இவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த லஷ்மி  லலிதாவின் முன்னால் வந்து நின்றவர் ஓங்கி அவள் கன்னத்தில் தன் ஐவிரல் தடம் பதியுமளவுக்கு ஓர் அறை விட்டார். அதில் அனைவரும் அதிர்ச்சியுற்று...
    அத்தியாயம்.8 மருத்துவமனை வந்த மொத்த குடும்பமும் அங்கு கண்ட காட்சியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே ஒருசில நிமிடங்கள் பிடித்தது. முதலில் அதிர்சியிருந்து மீண்டது ஷர்மி தான்.., பக்கத்தில் நின்றிருந்த தாத்தாவை பார்த்தவள்,  "இது உனக்கு முன்னமே தெரியுமா மூர்த்தி? அதனாலதான் உன்ற மருமகனை நா கோபமா திட்டும்போதெல்லாம் ஒருத்தர பத்தி முழுசா தெரிஞ்சிக்காம மத்தவங்க சொல்றத வச்சி அவங்க...
    வினோதினி, "என்ன ஷர்மி என்ன தெரியுமானு கேக்கற?" என்றாள். "அது வந்து வினோ.., சொன்னா நீ கோவப்பட கூடாது." "அதலாம் கோவப்பட மாட்டேன் நீ சொல்லு ஷர்மி." "உன்ற புருசன் நா எழாவது படிக்கும்போது என்றகிட்ட லவ் லெட்டர் குடுத்தான் வினோ., அததான் உன்றகிட்ட சொன்னானானு கேக்க வந்தேன் வினோ…" சிறு தீயை கொழுத்திப் போட்டு விட்டாள். அதை கேட்டதுமே...
    அவளின் குரலில் தெளிந்தவர் "உன்ற அம்மா முன்னாடியே என்ற வூட்டுக்கு வராம போயிட்டாளேனு நினைச்சிட்டு இருக்கேன்டா ராசாத்தி., வந்துருந்தா என்ற மகனோட வாழ்க்கையும் சந்தோசமா இருந்துருக்கும்ல…?" "என்ற அம்மா செஞ்சதே நீ அன்னைக்கே செஞ்சிருந்துருக்கனும் அம்மு., நீ சரியில்லை., நீயெல்லாம் மாமியார்னு சொல்லிக்காத., நீ மட்டும் மாமியார் கொடுமைனா என்னனு காட்டிருந்தா எல்லாம் சரியா இருந்துருக்கும்...
    அத்தியாயம்.11 மருத்துவமனை விட்டு பைக்கில் சென்ற ராமின் மனநிலை திக்குத் தெரியாத காட்டில் தொலைந்ததை போல் தான் இருந்தது.  அடுத்து என்ன? என்கிறதை யோசிக்கக் கூட தோன்றாமல் எங்கு செல்கிறோம் என்ற நினைவே இல்லாமலும் சுயம் மறந்து பயணிக்க ஆரம்பித்தார். அவரையறியாமலே அவரின் பைக் வந்து நின்ற இடம் தோட்டத்தில் உள்ள அவர்களின்  பழைய ஓட்டு வீடு.,...
    அத்தியாயம்.14 தன்னவள் கதறுவதை நெஞ்சில் வலியுடன் பார்த்தவாறே நின்றிருந்தான் ராம். தான் அருகில் இருந்தும் தன்னால் தன் மனையாளின் கண்ணீரை துடைக்க முடியவில்லை என்பதை நினைத்து மனதிற்குள் உடைந்து கதறிக்கொண்டிருந்தான்.  அவன் கண்களில் தெரிந்த வலி ராசப்பனை ஏதோ செய்தது.  'இப்படி என்ற மகன் கலங்கி நிக்கவா பாசத்தை கொட்டி வளர்த்தேன்? இவனுக்கு எப்படி எப்படி எல்லாம் கண்ணாலம்...
    அத்தியாயம்.12 அகிலாண்டம் மகனுடன் அண்ணன் வீட்டுக்கு வரும்போது இரவு ஆகிவிட்டது. வாசலில் கயிற்றுகட்டிலில் அமர்ந்தவாறே மகன்களுடன் பேசிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி தங்கையும், தங்கை மகனையும் பார்த்தவர், "வாம்மா… வா மாப்பிள்ளை…" இருவரையும் வரவேற்றார். முருகேசனும், தமிழரசனும் "வாங்கத்தை… வாங்க மச்சா"  என வரவேற்றனர். "ம்ம்… வரேண்ணே…" என்றவாறே அண்ணனின் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டார். அகிலாண்டத்தின் மகன் ராஜாவும் தனது மாமன் பசங்களுடன் சென்று...
    அத்தியாயம்.18 மருமகனை மிரட்டிவிட்டு வயலுக்கு வந்த ராசப்பனால் கோபத்தை அடக்கவே முடியவில்லை.  'என்ன வார்த்தை கேட்டுவிட்டான்… என்ற வீட்டு வாரிச போய் கண்டவனோடதானு கேக்கறான்., ஆனா என்னால அவன ஒன்னும் பண்ணமுடியலையே? மகள் பாசம் அவனுக்கு முன்னாடி வந்து நிக்குதே…" கோபத்தில் வாய்விட்டே புலம்பியவர்..,  'இனி எவனும் என்ற வூட்டு புள்ளைய நாக்குமேல பல்ல போட்டு ஒத்தை வார்த்தை...
    அத்தியாயம்.21 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துக் கொண்டிந்த ரகுநந்தனின் நினைவெல்லாம் தன் தந்தையிடம் தான் இருந்தது. கார் ஓட்டியவாறே அப்பாவின் போனுக்கு அழைத்துக்கொண்டே வந்தான். மற்றவர்களெல்லாம் இரு குடும்பமும் இணைந்த மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்தனர்.  வீட்டு வாசலில் காரை கொண்டு வந்து நிறுத்தியவன் பொன்னுதாயிடம் "அப்பத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா போயிட்டு வந்துடறேன்., நீங்க...
    "ஏன்டி உனக்கெல்லாம் ரோசமே வராதா? நா இங்க என்ன பேசிட்டு இருக்கேன் நீ கறி போடுங்ற?"அவன் திட்டவும், "அது என்னதுக்கு மாமா., அத வச்சிட்டு ஒரு கிலோ கறிக்கூட வாங்க முடியாது., நீ கறிய போடு மாமா…"  அவளின் பதிலில் அங்கிருந்த மூவருமே சிரித்துவிட்டனர். "உன்னெல்லாம் திருத்தவே முடியாதுடி…" "தேங்கி யூ மாமா…" என்றவள் அப்போது தான் ரகுவின் கையில்...
    அத்தியாயம்.24 திருமணம் என்பது இரு மனங்களை மட்டும் பந்தத்தில் இணைப்பதில்லை. இரு குடும்பங்களையும் இணைக்கும் ஒரு அற்புத பாலம்… இரண்டு தலைமுறையாக திருமணத்தால் பிரிந்து பகைமை பாராட்டி வந்த இரு குடும்பமும் மூன்றாம்  தலைமுறை வாரிசுகளின் திருமணத்தால் பகை மறந்து ஒன்றாக சேர்ந்தால் அங்கு மகிழ்ச்சிக்கு அளவுதான் ஏது?  இரு குடும்பமும் சேர்ந்த மகிழ்ச்சியில் பொன்னுதாயும், சுந்தரமூர்த்தியும்...
    அத்தியாயம்.22 சிறு வயதிலிருந்தே வெள்ளனவே எழுந்து வயலுக்குச் சென்று வயல் வேலையை பார்த்து பழகிய ராமகிருஷ்ணன் அந்த பழக்கத்தை இன்று வரை கைவிடவே இல்லை. தன் தாத்தா சிறுவயதில் சொல்லிக் குடுத்த பாடம் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும் தனது நிலையை மறக்காமல் இருக்க வேண்டும். அன்று தாத்தா சொல்லிக் குடுத்ததை இன்று வரை கடைபிடிப்பதாலையே ராமகிருஷ்ணன் உயர்ந்து...
    அத்தியாயம்.23 அதன் பிறகு வந்த நாட்கள் இரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கியது என்றால் அது மிகையாகாது. மகேஷ்க்கு திருமணம் உறுதி செய்து விட்டு வந்த மறுநாளே முருகேசன் தன் மனைவியுடன் வந்து தங்கையையும் மாப்பிள்ளையும் மொறையாக வீட்டிற்கு அழைத்தார். ராமிற்க்கு அது தர்மசங்கடத்தையே குடுத்தது. இந்த வயதில் இதெல்லாம் தேவையா? என மறுக்க நினைத்தவர் தன்னவளின்...
    error: Content is protected !!