Saturday, April 20, 2024

    என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே

    . அத்தியாயம். 26 இருள் விலகாத விடியற்காலையிலே திருமண மண்டபம் உறவினர்களின் வருகையால் நிரம்பி வழிந்தது.  நாதஸ்வர இசை திருமணத்திற்கு வந்திருப்போரின் செவிகைளையும், இதையத்தையும் குளிர்வித்து கொண்டிருந்தது. பிரம்ம முகூர்த்தத்தில் மாங்கல்யம் பூட்டுதல் சடங்கு நடைப்பெற்று கொண்டிருந்தது. மணவறையில் மணமக்கள் அருமைக்காரர்(திருமணத்தை நடத்தி வைப்பவர்) சொல்வதைச் செய்து கொண்டிருந்தனர்.   தன் பேரன் பேத்தி இருவரின் ஒரே மேடையில் நடப்பதை மனம் குளிர பார்த்துக்...
    "அவன் கலாய்த்ததில் கடுப்பானவள் "ச்சீசீ… போடா…, உனக்காக ஆசை ஆசையா மேக்கப் போட்டு வந்தேன் பாரு என்ன சொல்லனும். இனிமே நீ பழைய அழுக்கு நைட்டியோட  சுத்தர பொண்டாட்டி கூட தான் ரொமேன்ஸ் பண்ணபோற… இது என்ற சாபம்டா…" கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்லப்போனாள். அவளின் கோபத்தை ரசித்தவன் நகர போனவளின் கையை பிடித்து இழுத்து...
    அத்தியாயம். 25 ரகுநந்தன், அலமேலு மங்கை ஷர்மியின் நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் மண்டபத்தில் தான் இருந்தனர்.  ரகுநந்தனின் கல்லூரி நண்பர்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தனிமை வேண்டும் என்பதற்காக மண்டபத்திற்கு அருகிலிருந்த ஹேட்டலில் அறை எடுத்து அவர்களை தங்க வைத்திருந்தான்.   அன்று இரவு அவர்கள் பேஜ்லர்...
    வினோதினி, "என்ன ஷர்மி என்ன தெரியுமானு கேக்கற?" என்றாள். "அது வந்து வினோ.., சொன்னா நீ கோவப்பட கூடாது." "அதலாம் கோவப்பட மாட்டேன் நீ சொல்லு ஷர்மி." "உன்ற புருசன் நா எழாவது படிக்கும்போது என்றகிட்ட லவ் லெட்டர் குடுத்தான் வினோ., அததான் உன்றகிட்ட சொன்னானானு கேக்க வந்தேன் வினோ…" சிறு தீயை கொழுத்திப் போட்டு விட்டாள். அதை கேட்டதுமே...
    அவர் கூட வந்த அரவிந்த் தன் மாமியாரின் வேகத்தை பார்த்து வியந்தவாறே முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவரை முன்னால் விட்டு பின்னால் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். மகளை பார்த்ததும் பொன்னுதாயி பத்து வயது குறைந்ததை போல மகளுக்கு முன்னால் மகளின் அருகில் சென்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டு "வந்துட்டியா கண்ணு?., உன்ற அம்மாவ பாக்க...
    அத்தியாயம்.24 திருமணம் என்பது இரு மனங்களை மட்டும் பந்தத்தில் இணைப்பதில்லை. இரு குடும்பங்களையும் இணைக்கும் ஒரு அற்புத பாலம்… இரண்டு தலைமுறையாக திருமணத்தால் பிரிந்து பகைமை பாராட்டி வந்த இரு குடும்பமும் மூன்றாம்  தலைமுறை வாரிசுகளின் திருமணத்தால் பகை மறந்து ஒன்றாக சேர்ந்தால் அங்கு மகிழ்ச்சிக்கு அளவுதான் ஏது?  இரு குடும்பமும் சேர்ந்த மகிழ்ச்சியில் பொன்னுதாயும், சுந்தரமூர்த்தியும்...
    அத்தியாயம்.23 அதன் பிறகு வந்த நாட்கள் இரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கியது என்றால் அது மிகையாகாது. மகேஷ்க்கு திருமணம் உறுதி செய்து விட்டு வந்த மறுநாளே முருகேசன் தன் மனைவியுடன் வந்து தங்கையையும் மாப்பிள்ளையும் மொறையாக வீட்டிற்கு அழைத்தார். ராமிற்க்கு அது தர்மசங்கடத்தையே குடுத்தது. இந்த வயதில் இதெல்லாம் தேவையா? என மறுக்க நினைத்தவர் தன்னவளின்...
    "ஏன்டி உனக்கெல்லாம் ரோசமே வராதா? நா இங்க என்ன பேசிட்டு இருக்கேன் நீ கறி போடுங்ற?"அவன் திட்டவும், "அது என்னதுக்கு மாமா., அத வச்சிட்டு ஒரு கிலோ கறிக்கூட வாங்க முடியாது., நீ கறிய போடு மாமா…"  அவளின் பதிலில் அங்கிருந்த மூவருமே சிரித்துவிட்டனர். "உன்னெல்லாம் திருத்தவே முடியாதுடி…" "தேங்கி யூ மாமா…" என்றவள் அப்போது தான் ரகுவின் கையில்...
    அத்தியாயம்.22 சிறு வயதிலிருந்தே வெள்ளனவே எழுந்து வயலுக்குச் சென்று வயல் வேலையை பார்த்து பழகிய ராமகிருஷ்ணன் அந்த பழக்கத்தை இன்று வரை கைவிடவே இல்லை. தன் தாத்தா சிறுவயதில் சொல்லிக் குடுத்த பாடம் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும் தனது நிலையை மறக்காமல் இருக்க வேண்டும். அன்று தாத்தா சொல்லிக் குடுத்ததை இன்று வரை கடைபிடிப்பதாலையே ராமகிருஷ்ணன் உயர்ந்து...
    அவளின் குரலில் தெளிந்தவர் "உன்ற அம்மா முன்னாடியே என்ற வூட்டுக்கு வராம போயிட்டாளேனு நினைச்சிட்டு இருக்கேன்டா ராசாத்தி., வந்துருந்தா என்ற மகனோட வாழ்க்கையும் சந்தோசமா இருந்துருக்கும்ல…?" "என்ற அம்மா செஞ்சதே நீ அன்னைக்கே செஞ்சிருந்துருக்கனும் அம்மு., நீ சரியில்லை., நீயெல்லாம் மாமியார்னு சொல்லிக்காத., நீ மட்டும் மாமியார் கொடுமைனா என்னனு காட்டிருந்தா எல்லாம் சரியா இருந்துருக்கும்...
    அத்தியாயம்.21 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துக் கொண்டிந்த ரகுநந்தனின் நினைவெல்லாம் தன் தந்தையிடம் தான் இருந்தது. கார் ஓட்டியவாறே அப்பாவின் போனுக்கு அழைத்துக்கொண்டே வந்தான். மற்றவர்களெல்லாம் இரு குடும்பமும் இணைந்த மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்தனர்.  வீட்டு வாசலில் காரை கொண்டு வந்து நிறுத்தியவன் பொன்னுதாயிடம் "அப்பத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா போயிட்டு வந்துடறேன்., நீங்க...
    மகனின் கேள்வில் ஆடிபோயிவிட்டான் ஐந்து வயது குழந்தை தந்தையிடம் கேட்க்கும் கேள்வியா இது? கோபம் வர "உனக்கு இது எல்லாம் ஆரு கண்ணா சொன்னாங்க?" "விச்சு மாமா தான் ப்பா. அம்மா தான் உனக்கு கண்ணாலம் பண்ணி வைக்க சொன்னாங்ளாம்? ஏப்பா அம்மாவுக்கு உன்ன புடிக்காதா? ஆனா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்ப்பா…" "அப்பாவுக்கும் உன்ன ரொம்ப...
    அத்தியாயம்.20 காலம் ஆருக்காகவும் காத்திருக்காமல் அதன் வேலையை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தது.  ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் ராம் லலிதாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரவில்லை. கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து தன் கூட இருப்பவர்களையும் கஷ்ட படுத்திக்கொண்டு எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமலே  வாழ்கின்றனர்.  பொன்னுதாயி இப்போதெல்லாம் மகன் மருமகளை...
    அத்தியாயம்.19 தன் தாயின் இறப்பு செய்தி கேட்டதுமே அவரின் இறப்புக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழ பதிந்து விட்டது. தான் ஒரு சிசுவை சுமந்துக்கொண்டிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் பெற்றவளின் முகத்தை பார்க்க  வயல் வரப்பில் கூட அத்தனை வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னால் வந்தவனுக்கோ லலிதாவின் வேகத்தை பார்த்து...
    அத்தியாயம்.18 மருமகனை மிரட்டிவிட்டு வயலுக்கு வந்த ராசப்பனால் கோபத்தை அடக்கவே முடியவில்லை.  'என்ன வார்த்தை கேட்டுவிட்டான்… என்ற வீட்டு வாரிச போய் கண்டவனோடதானு கேக்கறான்., ஆனா என்னால அவன ஒன்னும் பண்ணமுடியலையே? மகள் பாசம் அவனுக்கு முன்னாடி வந்து நிக்குதே…" கோபத்தில் வாய்விட்டே புலம்பியவர்..,  'இனி எவனும் என்ற வூட்டு புள்ளைய நாக்குமேல பல்ல போட்டு ஒத்தை வார்த்தை...
    லலிதாவை காயபடுத்தி வீட்டைவிட்டு போகவைக்க அவன் பேசியதெல்லாம் அவள் நம்பினால் தானே… அவளுக்குதான் தெரியுமே கணவன் தன்னை எப்படியெல்லாம் காதலித்தானென்று. விஸ்வநாதன் பேசும்போது அசையாமல் நின்று கொண்டிருப்பாள். அவள் முகத்தில் சிறு வலியாவது தெரிகிறதா என எதிர்பார்த்து ஏமாந்து போய் ஒவ்வொருமுறையும் தோத்துபோன முகத்துடன் ஊருக்கு செல்ல ஆரம்பித்தான். ஆனால், மனதில் அவளை வீட்டை...
    அத்தியாயம்.17 ராம் வண்டிக்கு கிளம்பிப்போய் இரண்டு மாதம் ஆகபோகிறது. இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை. மகன் இத்தனை நாள் வாராமல் இருந்ததுமே பொன்னுதாயிக்கு புரிந்துவிட்டது. மகன் மருமகளுக்கிடையில் ஏதோ பிரச்சனை என்று. அது என்னவென்றுதான் தெரியாமல் குழம்பி நின்றார். மருமகளிடமும் எப்படி எப்படியோ கேட்டு விட்டார் ம்கூம்... வாயை திறந்தாளில்லை வெறித்த பார்வை மட்டுமே…  மகன் மருமகளின் மேல்...
    அத்தியாயம்.16 நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவனின் மனமோ அவனின் ஆயா பேசியதில் தான் உழன்று கொண்டிருந்தது. ராமின் நினைவுகளிலெல்லாம் மனைவி மட்டுமே… அவனின் அம்மா வந்து வீட்டிற்கு போக சொல்லும் வரையிலும் குழப்பத்தில் இருந்தவன் இருவரையும் அங்கு பாத்ததுமே 'ஐயோ தன்னவள் தனியாக இருப்பாளே…' என்கிற எண்ணமே… மேற்கொண்டு பேச விடாமல் வீட்டிற்கு இழுத்து வந்தது. வீட்டிற்கு வந்தவன் கதவை தட்டியதுமே...
    அத்தியாயம்.15 மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வரையிலுமே ஒத்த வார்த்தை பேசினாள் இல்லை.  வீட்டிற்கு வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு கைதாங்கலாக மனைவியை அணைத்து வந்தவனை கோபமும், ஆத்திரமும் விழிகளில்  தேக்கி இருவரையும் முறைத்து கொண்டிருந்தான் கோதையின் கணவன் விஸ்வநாதன்., அவனுக்கு மட்டும் சக்தி இருந்தால் லலிதாவை எரித்திருப்பான் அந்த அளவிற்கு மனதிற்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. விஸ்வநாதன் அப்பவே...
    அத்தியாயம்.14 தன்னவள் கதறுவதை நெஞ்சில் வலியுடன் பார்த்தவாறே நின்றிருந்தான் ராம். தான் அருகில் இருந்தும் தன்னால் தன் மனையாளின் கண்ணீரை துடைக்க முடியவில்லை என்பதை நினைத்து மனதிற்குள் உடைந்து கதறிக்கொண்டிருந்தான்.  அவன் கண்களில் தெரிந்த வலி ராசப்பனை ஏதோ செய்தது.  'இப்படி என்ற மகன் கலங்கி நிக்கவா பாசத்தை கொட்டி வளர்த்தேன்? இவனுக்கு எப்படி எப்படி எல்லாம் கண்ணாலம்...
    error: Content is protected !!