Monday, May 20, 2024

    என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே

    மகனின் கேள்வில் ஆடிபோயிவிட்டான் ஐந்து வயது குழந்தை தந்தையிடம் கேட்க்கும் கேள்வியா இது? கோபம் வர "உனக்கு இது எல்லாம் ஆரு கண்ணா சொன்னாங்க?" "விச்சு மாமா தான் ப்பா. அம்மா தான் உனக்கு கண்ணாலம் பண்ணி வைக்க சொன்னாங்ளாம்? ஏப்பா அம்மாவுக்கு உன்ன புடிக்காதா? ஆனா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்ப்பா…" "அப்பாவுக்கும் உன்ன ரொம்ப...
    அத்தியாயம்.15 மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வரையிலுமே ஒத்த வார்த்தை பேசினாள் இல்லை.  வீட்டிற்கு வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு கைதாங்கலாக மனைவியை அணைத்து வந்தவனை கோபமும், ஆத்திரமும் விழிகளில்  தேக்கி இருவரையும் முறைத்து கொண்டிருந்தான் கோதையின் கணவன் விஸ்வநாதன்., அவனுக்கு மட்டும் சக்தி இருந்தால் லலிதாவை எரித்திருப்பான் அந்த அளவிற்கு மனதிற்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. விஸ்வநாதன் அப்பவே...
    லலிதாவை காயபடுத்தி வீட்டைவிட்டு போகவைக்க அவன் பேசியதெல்லாம் அவள் நம்பினால் தானே… அவளுக்குதான் தெரியுமே கணவன் தன்னை எப்படியெல்லாம் காதலித்தானென்று. விஸ்வநாதன் பேசும்போது அசையாமல் நின்று கொண்டிருப்பாள். அவள் முகத்தில் சிறு வலியாவது தெரிகிறதா என எதிர்பார்த்து ஏமாந்து போய் ஒவ்வொருமுறையும் தோத்துபோன முகத்துடன் ஊருக்கு செல்ல ஆரம்பித்தான். ஆனால், மனதில் அவளை வீட்டை...
    அத்தியாயம்.16 நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவனின் மனமோ அவனின் ஆயா பேசியதில் தான் உழன்று கொண்டிருந்தது. ராமின் நினைவுகளிலெல்லாம் மனைவி மட்டுமே… அவனின் அம்மா வந்து வீட்டிற்கு போக சொல்லும் வரையிலும் குழப்பத்தில் இருந்தவன் இருவரையும் அங்கு பாத்ததுமே 'ஐயோ தன்னவள் தனியாக இருப்பாளே…' என்கிற எண்ணமே… மேற்கொண்டு பேச விடாமல் வீட்டிற்கு இழுத்து வந்தது. வீட்டிற்கு வந்தவன் கதவை தட்டியதுமே...
    அத்தியாயம்.20 காலம் ஆருக்காகவும் காத்திருக்காமல் அதன் வேலையை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தது.  ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் ராம் லலிதாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரவில்லை. கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து தன் கூட இருப்பவர்களையும் கஷ்ட படுத்திக்கொண்டு எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமலே  வாழ்கின்றனர்.  பொன்னுதாயி இப்போதெல்லாம் மகன் மருமகளை...
    அத்தியாயம்.13 அப்பாவிடம் தலையாட்டிவிட்டு வீட்டின் கொல்லைப்புறம்  ஓடிவந்தவள்  அங்கிருந்த கல்லில் அமர்ந்து கால்களை குறுக்கி அதில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் எழுந்து வரவும் லஷ்மியும் அங்கிருந்து அவளின் பின்னால் வந்தவள் லலிதா அமர்ந்திருப்பதை பார்த்ததும் அருகில் வந்து அவளின் தலையை மெல்ல கோதிவிட்டாள். அதில் தலை நிமிர்ந்தவள் தன் எதிரில் நின்றிருந்த அண்ணியை பார்த்தாள். லலிதாவின் கண்கள் கலங்கிருப்பதை...
    அவளின் கையை பிடித்துக்கொண்டு ஊரின் மத்தியில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு வந்தவன் அவளின் கையை விட்டு விட்டு கருவறைக்குள் சென்றவன் மாரியம்மனை கும்பிட்டுவிட்டு அதன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து வெளியே நின்றிருந்தவளின் கழுத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக மாற்றிக்கொண்டான். தோட்டத்திலிருந்து அவளை இழுத்துக்கொண்டு வந்தவனை பார்த்தவர்கள் அவர்களின்...
    அத்தியாயம்.17 ராம் வண்டிக்கு கிளம்பிப்போய் இரண்டு மாதம் ஆகபோகிறது. இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை. மகன் இத்தனை நாள் வாராமல் இருந்ததுமே பொன்னுதாயிக்கு புரிந்துவிட்டது. மகன் மருமகளுக்கிடையில் ஏதோ பிரச்சனை என்று. அது என்னவென்றுதான் தெரியாமல் குழம்பி நின்றார். மருமகளிடமும் எப்படி எப்படியோ கேட்டு விட்டார் ம்கூம்... வாயை திறந்தாளில்லை வெறித்த பார்வை மட்டுமே…  மகன் மருமகளின் மேல்...
    அவர் கூட வந்த அரவிந்த் தன் மாமியாரின் வேகத்தை பார்த்து வியந்தவாறே முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவரை முன்னால் விட்டு பின்னால் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். மகளை பார்த்ததும் பொன்னுதாயி பத்து வயது குறைந்ததை போல மகளுக்கு முன்னால் மகளின் அருகில் சென்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டு "வந்துட்டியா கண்ணு?., உன்ற அம்மாவ பாக்க...
    அத்தியாயம்.19 தன் தாயின் இறப்பு செய்தி கேட்டதுமே அவரின் இறப்புக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழ பதிந்து விட்டது. தான் ஒரு சிசுவை சுமந்துக்கொண்டிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் பெற்றவளின் முகத்தை பார்க்க  வயல் வரப்பில் கூட அத்தனை வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னால் வந்தவனுக்கோ லலிதாவின் வேகத்தை பார்த்து...
    அத்தியாயம். 27 அந்த இரவு நேரத்தில் மகனுடன் தெருவில் நடந்து கொண்டிருந்தவரின் மனதில் இருந்த புழுக்கம் துளியும் குறையவில்லை. தோற்றுப்போன வாழ்வின் சுவடு அவரை நிம்மதியில்லாமல் துடிக்க வைத்து கொண்டிருந்தது. மனதின் அயர்ச்சி உடலையும் தளர செய்தது. உடல் ஓய்வுக்கு கெஞ்சிய பிறகு தான் வீட்டிற்கு திரும்பும் எண்ணமே வந்தது. வந்தவழியே திரும்ப நடக்க ஆரம்பித்தனர். ரகுவும் தந்தையை...
    அத்தியாயம். 28 அன்றைய விடியல் ராமிற்கு அழகாக விடிந்தது. இரவு முழுவதும் தூங்காமல் தன்னவளின் மதிமுகத்தை பார்த்தவாறு விழித்துக்கிடந்தவர் விடியற்காலை நான்கு மணி ஆகவும் எழ நினைத்தார். கணவனை நெருங்கி படுத்தவாறு அவனின் கையை தலையணையாக்கி அதில் தலை வைத்து, மற்றொரு கையை அவனின் மார்பிலே போட்டுக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் லலிதா. உறங்கிக்கொண்டிருந்தவளை மெல்ல தூக்கம் கலையாமல் தன்...
    அத்தியாயம். 29 அன்றைய பொழுது இரு குடும்பத்துக்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. மகன் மருமகள் சேர்ந்ததில் பொன்னுதாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பொன்னுதாயின் புன்னியத்தால் ராம், லலிதாவின் வாழ்க்கை அன்று ஊரில் உள்ளவர்களுக்கு வாயிக்கு அவலாக கிடைத்துவிட்டது. பாதிபேர் வாழ்த்தினர் என்றால் ஒருசிலர் கேலியும் செய்தனர்.  பொன்னுதாயி அதனை எல்லாம் கண்டுக்கொள்ளும் நிலையில் இல்லவே இல்லை. அவருக்கு...
    "அவன் கலாய்த்ததில் கடுப்பானவள் "ச்சீசீ… போடா…, உனக்காக ஆசை ஆசையா மேக்கப் போட்டு வந்தேன் பாரு என்ன சொல்லனும். இனிமே நீ பழைய அழுக்கு நைட்டியோட  சுத்தர பொண்டாட்டி கூட தான் ரொமேன்ஸ் பண்ணபோற… இது என்ற சாபம்டா…" கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்லப்போனாள். அவளின் கோபத்தை ரசித்தவன் நகர போனவளின் கையை பிடித்து இழுத்து...
    "என்ற சுயநலத்துக்காக எல்லாரையும் கஷ்ட படுத்திட்டேன் கண்ணா. அதுல ரொம்ப பாதிக்கபட்டது என்ற மாமனாரும், உன்ற அம்மாவும், நீயும்தான். வாழ்க்கையில என்னால ஆருக்கும் சந்தோசத்தையும் நிம்மதியையும் குடுக்க முடியலை கண்ணா, நானெல்லாம் உயிர் வாழவே தகுதி இல்லாதவன்…" "என்னப்பா இப்படிலாம் பேசறிங்க… நீங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கலப்பா… அதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிட்டோம்னு சொல்றிங்க?" "இதுக்குமேல வாழ்க்கைல எனக்கு...
    . அத்தியாயம். 26 இருள் விலகாத விடியற்காலையிலே திருமண மண்டபம் உறவினர்களின் வருகையால் நிரம்பி வழிந்தது.  நாதஸ்வர இசை திருமணத்திற்கு வந்திருப்போரின் செவிகைளையும், இதையத்தையும் குளிர்வித்து கொண்டிருந்தது. பிரம்ம முகூர்த்தத்தில் மாங்கல்யம் பூட்டுதல் சடங்கு நடைப்பெற்று கொண்டிருந்தது. மணவறையில் மணமக்கள் அருமைக்காரர்(திருமணத்தை நடத்தி வைப்பவர்) சொல்வதைச் செய்து கொண்டிருந்தனர்.   தன் பேரன் பேத்தி இருவரின் ஒரே மேடையில் நடப்பதை மனம் குளிர பார்த்துக்...
    அத்தியாயம். 25 ரகுநந்தன், அலமேலு மங்கை ஷர்மியின் நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் மண்டபத்தில் தான் இருந்தனர்.  ரகுநந்தனின் கல்லூரி நண்பர்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தனிமை வேண்டும் என்பதற்காக மண்டபத்திற்கு அருகிலிருந்த ஹேட்டலில் அறை எடுத்து அவர்களை தங்க வைத்திருந்தான்.   அன்று இரவு அவர்கள் பேஜ்லர்...
    error: Content is protected !!