Thursday, May 16, 2024

    VK 15 2

    VK 15 1

    VK 14 2

    VK

    VK 14 1

    *14* மீராவின் சீண்டல் பேச்சில் கொதித்தெழுந்து கண்ணாடி மேசையை சுக்கு நூறாக்கியவர் மேல்மூச்சு வாங்கி ரெளத்திரமாய் வெறியேறி நிற்க, மீரா நிற்கவில்லை. “பார்த்தாருன்னு சொன்னதுக்கே இப்பிடின்னா அப்போ… மீதியை சொன்னா… உயிரை விட்டிருவீங்களோ!” என்று எள்ளல் கூடி எலக்காரமும் சேர்ந்து கொள்ள, சூறாவலியாய் பிரளயம் உண்டாக்க கிளம்பியிருப்பவளை நிறுத்த எவரும் முனையவில்லை. “என்ன திண்ணக்கம் இருந்தா என்கிட்டேயே இப்படி...

    VK – 13.2

    “என்னடி அம்மு இது? அந்தாளு என்ன லூசா? அவர் மேல எப்படி அவரே புகார் கொடுக்க முடியும்?” “அதுதானே… அவருக்கு என்ன இந்த அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சார்டரா?” என்று சுஜாவும் புருவம் சுருக்க, “அவர லூசுன்னு சொல்ற நம்மளத் தான் லூசாக்க இப்படி பண்ணியிருக்காரு… பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு....

    VK – 13.1

    *13* “என்ன சொன்னாங்க? வீட்டுல இருக்காரா இல்லையா?”  அலைபேசியில் பேசி முடித்துவிட்டு யோசனையுடன் புருவம் சுருக்கி நிற்பவனை நெருங்கியவள் அவன் தோள் தட்டி கேள்வி எழுப்ப,  “வெளியூர் போயிருக்காராம்… வர ஒருவாரம் ஆகுமாம்…” என்றான் நெற்றி சுருக்கி. இரவு வெகுநேரம் பேசிவிட்டு தாமதமாய் தூங்கியதன் விளைவாய் காலையும் தாமதமாய் எழுந்து குளித்து காலை உணவை மட்டுமே முடித்திருந்தனர். முடித்த...

    VK 12 2

    “சரி நானே முதல்ல சொல்றேன்… இப்போ நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… இது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்… பட், இது என்னோடவே மடிஞ்சி போற விஷயமா இருக்கக்கூடாது. எனக்கு நியாயம் கிடைக்குதோ இல்லையோ நான் சொல்லப்போற விஷயத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறவங்க தப்பிக்க கூடாது. நான் என்னோட அனுமானத்தை சொல்றேன், நீங்க...

    VK 12 1

    *12* “ராகவா இது எல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். இப்போ நீ போய் கதவை தட்டுறீயா இல்லை நானே போவா?” பார்வை மூடியிருக்கும் மீரா அறையின் புறம் பதிந்திருக்க, முகத்தில் அப்பட்டமான அதிருப்தி வெளிப்பட்டது. “அப்பா… இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்போமே… தூங்குறாங்களோ என்னவோ!.” என்று ராகவ் சங்கடமாய் நெளிந்தான். அவனும் வந்ததிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்,...

    VK 11 2

    “இல்லை… நான் தைரியமானவ இல்லை… எனக்குத் தெரியும்… எனக்கு… என்னால இது முடியாது. இது சரியா வராது…” என்று இருவரையும் சுட்டிக்காட்டியவள் கேவலுடன் முகத்தை மூடிக்கொண்டு விம்ம, காரத்திக் எப்போதோ அவளை தன்னுடன் அணைத்திருந்தான். “எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருக்கு… நீ என்னை எவ்வளவு அழகா புரிஞ்சிக்கிற… எல்லாமே சரியா வரும்…” என்று அவன் சமாதானம் சொல்வதை...

    VK 11 1

    *11* கண்ணுக்கெட்டிய திசையெங்கும் துரோகத்தால் சூழ்ந்து கரை இருக்கும் திசையறியா ஆழத்தில் மூழ்கி உயிரை தக்கவைத்துக் கொள்ள தத்தளிப்பவனாய் மீராவை பற்றிக்கொண்டவன் அவளை நகரவிடவே இல்லை. முயன்று மிரட்டி அவனை மெத்தையில் அமரச் சொன்னவள் அவன் மறுக்க மறுக்க கேட்காது தட்டில் பிரியாணி எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.  வார்த்தையின்றி இடவலமாய் தலையசைத்து மறுப்பு தெரிவித்தவன் வீடுவந்து சேர்ந்துவிட்ட...

    VK 10 3

    விழியை மேலுயர்த்தி பின் தாழ்த்திய மீரா ஆசுவாசமாய் பெருமூச்சிழுத்து, “இப்படி கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியலை அண்ணி.” “எனக்கும் உன்கிட்ட வேற எப்படி கேக்குறதுன்னு தெரியலை மீரா.”  வரதனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி திருமணம் செய்து கொண்டிருப்பவள் மனதில் கார்த்திக் என்ற தனிமனிதன் மேல் விருப்பு உடனே வரவில்லையென்றாலும் வெறுப்பு இல்லாமல் இருக்கிறதா என்று போட்டுவாங்கவே...

    VK 10 2

    “அர்ச்.. அர்ச்சனா என்ன பண்றான்னு தெரியுமா? என்… என்கூட ப்ராஜெக்ட் பண்ணாலே அவ…”  இதுக்குத்தான் இவ்வளவு பதட்டமா என்பது போல நிதானமாய் பார்த்த நீலிமா, “அவளுக்கு மும்பைல ஏதோவொரு டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை கிடைச்சு ஆள் எஸ்கேப். அங்கேயே செட்டில் ஆகிட்டான்னு நினைக்குறேன், உனக்குத்தான் தெரியுமே நம்ம பீல்டில் வெளிப்படையா எதையும் ஷேர் பண்ண முடியாதுன்னு,...

    VK 9 4

    “கார்த்தி கையை கீழிறக்கு முதல்ல... நீ எதுக்கு இந்த ஒன்னுமில்லாதவ முன்னாடி கைகூப்பி நிக்குற…” வஞ்சம் வெளிப்பட வரதனின் குணம் மெல்ல எட்டிப் பார்த்தது. “என்ன ஒண்ணுமில்லாதவளா... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இவ்வளவு பெரிய பையன் இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணுகிற வயசில் நீ செய்யுற காரியம் தான் அநாகரீகமானது.” மகளை மட்டம் தட்டவும்...

    VK 9 3

    “அதுக்கில்லை சார்... இப்போ தான் நீங்களே மாற்றலாகி இங்கே வந்திருக்கீங்க, வந்தவுடனேயே சிக்கலில் மாட்டுறீங்களே…” “சிக்கலுக்கும் பிரச்சனைகளுக்கும் பயந்தா இந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை. அவனுங்க தனியா ஒரு App உருவாக்கி அதில் முன்பதிவு செய்து பண்டமாற்று முறையைப் போல தங்களுடைய காதலியையோ மனைவியையோ மாற்றிக்கிட்டு(swap) செஞ்சு உல்லாசமா இருக்கானுங்க. அந்த பெண்களும் எல்லாத்தையும் தெரிஞ்சி...

    VK 9 2

    அதை வியப்புடன் கண்ட சுஜா, நமட்டு சிரிப்புடன், “அவங்க சாப்பிடல,” அவள் சொல்வது புரியாமல் கண்களை சுருக்கியவள், “என்ன சொல்றீங்க அண்ணி?” “வெளிய சாப்பிடுறதுக்கு முன்னாடி நீ கேட்ட கேள்விக்கான பதில்.” என்று புதிரிட்டுவிட்டு நகர்ந்துவிட, மீராவுக்கு சட்டென சுஜா என்ன சொல்லிவிட்டுச் சென்றால் என்று புரிந்தது.  மனம் கேளாமல் உடனேயே கட்டிலில் கிடத்தியிருந்த புது அலைபேசியை உயிர்ப்பித்தவள்...

    VK 9 1

    *9* “அம்மு சாப்பிட வா… சீக்கிரம் மாத்திரை போட்டுட்டு தூங்கனும்.” என்று அம்புஜம் வாயிலில் கணவன் விடைபெற்று சென்ற தடத்தையே பார்த்து நின்ற மகளை கூப்பிட, உள்ளே நுழையாமல் தலையை மட்டும் திருப்பியளோ கேள்வியாய், “அவங்க சாப்பிட்டாங்களா?” மகள் யாரைக் கேட்கிறாள் என்று புரியாமல், “இங்கே தானே எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்காங்க, நீ யாரை கேட்குற?”...

    VK 8 2

    “என்ன அப்படி பார்க்குறீங்க? நீங்க எனக்காக தானே செஞ்சீங்க? அதுவும் நல்லதுக்காக... இப்போ எவ்வளவு லேசா உணர்றேன் தெரியுமா… என்னன்னு சொல்லத் தெரியாத துக்கம் என்னவோ என்னை தொடர்ந்துட்டே இருந்துச்சு, போலியா இருந்தாலும் இன்னைக்கு அவன் துடிச்ச துடிப்பு, அலறிய அலறல் எல்லாம் அதை துடச்சிடுச்சு. அவனோட கதறல் சங்கீதம் போல இருந்துச்சு எனக்கு....

    VK 8 1

    *8* தன் கரங்களிலேயே மயங்கிச் சரிந்த மனைவியைக் கண்டு பதறியவன் அவளை தன் இடப்பக்கம் சாய்த்துக்கொண்டு தாங்கினான். மறுகரத்தால் அவள் கன்னம் தட்டி அழைத்தவன் அவளை எழுப்ப முயன்று தோற்றவனாய் தண்ணீரும் அவளுக்கு கொடுத்துப் பார்த்தான். ஒன்றுக்கும் அவள் மசியாது போக, தாமதியாது தனக்கு நன்கு தெரிந்த ஷோபாவிடம் அழைத்து வந்துவிட்டான். அவர்களின் முதல் சந்திப்பில்...

    VK 7 2

    கார்த்திக் கையசைத்து வெளியே செல்லும்படி சைகை செய்ய, பாண்டியனை அங்கேயே விட்டுவிட்டு அந்த அதிகாரி வெளியே சென்றுவிட, மீராவின் நினைவு அடுக்குகள் அவனை இனம்காண வேகமாய் தனக்குள் அலசியது. முழு கை கட்டம் போட்ட சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் கழற்றப்பட்டு, நடையில் ஒரு நேர்த்தி இல்லாமல் ஏனோதானோவென்று வந்த பாண்டியன் பொத்தென்று மீரா எதிரில்...

    VK 7 1

    *7* என்றும் இல்லாத பதட்டம் அவன் மனதை ஆட்டுவித்து ஆக்கிரமித்திருக்க, ஒரு இடத்தில் அமர முடியாமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் கார்த்திக். தன்னால் எதுவும் முடியும். தன்னால் குற்றம் செய்தவரையும் பாதிக்கப்பட்டவரையும் புரிந்து கொள்ள முடியம் என்ற அதீத நம்பிக்கை சுக்குநூறாகியிருந்தது மீராவின் உளைச்சலை நேராய் கண்டவுடன். அவள் கேட்டவுடனேயே அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க...

    VK 6 4

    “குற்றவுணர்ச்சியும் ஒரு காரணம் தான், நான் மறுக்கல... ஆனால் அதுமட்டுமே காரணமில்லை. வேலையிலிருந்து எல்லாத்துலேயுமே எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துபோகும்னு தோணுச்சு. வேண்டாம்னு சொல்ற மாதிரி வேற எந்த ரீசனும் இல்லையே… எங்க வாழ்க்கை சம்மந்தமா நான் எடுத்த இந்த முடிவை செயல்படுத்த எனக்கு கொஞ்ச காலஅவகாசம் தேவைப்பட்டுச்சு. திடீர்னு எல்லாம் மாயம்...

    VK 6 3

    “இருக்கு. ஆனால் நான் யூஸ் பண்ண மாட்டேன். மெஷினில் போட்டால் துணி எல்லாம் சீக்கிரம் கிழிஞ்சிடும். டிசைன்ஸ் போயிடும்.” என்று திரும்பாமல் ஏதோ சாக்கு சொன்னாள் அவனிடம். “ஆமாமா உன் டிரெஸ்ல தான் எவ்வளவு டிசைன்ஸ் இருக்கு…” என்று கேலியாய் அவள் உடுத்தியிருக்கும் ப்லைன் உடையையும் காய வைக்கும் உடையையும் சுட்டிக்காட்டி பேச, முறைப்பதை தவிர...

    VK 6 2

    மூன்றே அடிகளில் அவள் நின்றுகொண்டிருக்கும் இடத்தை அடைந்தவன் அவள் வழி விடுவாளா என்பது போல் பார்த்து நிற்க, “என்ன?” என்று நெற்றி சுருக்கினாள் பெண். “நீ தானே என் துணி எல்லாம் எடுக்க சொன்ன. நீ நகர்ந்தால் தான் நான் உள்ளே போக முடியும்.” என்று அவன் கூற, சட்டென்று நகர்ந்து கொண்டாள் மீரா. அவள் வழி விட்டதும்...
    error: Content is protected !!