Tuesday, June 11, 2024

    VK 1 1

    VK 1 2

    VK 15 2

    VK 15 1

    VK 2 1

    VK

    VK 2 3

    அவளின் உயர்ந்த குரலுக்கு போட்டியாய், “ஆமாம் வந்து தான் ஆகணும்.” என்று ஒலித்த கணீர் குரல் ராகவின் வருகையை தெரியப்படுத்தியது. “டோன்ட் ட்ரை டூ பிளேக்மைல் மீ.” என்று முன்னெச்சரிக்கையாக மீண்டும் வீம்புப்பிடித்து வாதாடினாள் மீரா. “ஐ கேன்.” என்றான் அவனும் திட்டவட்டமாய். “என்னதான் வேணும் உங்களுக்கு? என்னை ஏன் என் விருப்பப்படி இருக்கவிட மாட்டேங்குறீங்க?” என்று அவனுக்கு...

    VK 5 2

    “அவங்க ஒய்வு எடுக்கட்டும். நான் அப்புறம் வரேன். ராகவ் வந்ததும் எனக்கு போன் செய்யச் சொல்லுங்க.” என்று கார்த்திக் பொதுவாய் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்று நகர, விழிகள் மீராவிடமே நிலை பெற்றிருந்தது. மனமே இல்லாமல் கிளம்பியவன் ஷூ மாட்டும் போது சுஜா வேகமாக அவனிடம் வந்தாள். “உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று தயங்கி அவன் முகம் பார்க்க, அவளின்...

    VK 2 2

    மீராவோ அந்த வரதனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி சரமாரி கேள்வியெழுப்பி வசவுகளை வீசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ராகவ் கேட்ட கேள்வியில் சற்று நிதானித்து எந்தவித உணர்ச்சியும் காட்டாது சிலையென நிற்க, ராகவ் அவள் எதிரே வந்து அவள் முகத்தில் ஏதும் உணர்ச்சி தென்படுகிறதா என்று ஆராய்ந்தான். “வீட்டை விட்டு வெளியே போய் வெளியுலகோடு பழகணுங்கிற...

    VK 3 1

    *3*   “அம்மு..” பதட்டத்துடன் மூச்சிரைக்க ஓடிவந்து நின்ற ராகவ் கார்த்திக் பிடியில் இருந்த மீராவை தன் மேல் சாய்த்துக் கொண்டு அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவளோ சுயநினைவில் இருப்பதைவிட மயக்கத்தில் இருப்பதே மேல் என்று நினைத்தால்போலும் இமைகளை பிரிக்க மறுத்தாள். தன் படபடப்பில் கார்த்திக்கை துளியும் கண்டுகொள்ளாமல் அம்மு அம்முவென்று மீராவின் கன்னங்களை மீண்டும் மீண்டும் ராகவ்...

    VK 3 3

    “அந்த ஆள் லேசுப்பட்டவன் மாதிரி தெரியல. இதை இப்படியே விடமாட்டானு நினைக்கிறன். ஏதாவது செய்யணும். இந்த விஷயத்துக்காகவே நான் கார்த்திக் சாரை போய் பார்க்கலாம்னு இருக்கேன். அவரும் நல்லமனிதரா தெரியுறார். இந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகனும். நாளைக்கே நான் அவரை போய் பார்க்குறேன். இந்த மாதிரி நேரத்தில் நமக்கும் பெரிய பதவியில் இருக்குறவங்க ஆதரவு...

    VK 6 1

    *6*  முடிந்தது. சென்ற வார வெள்ளிக்கிழமையில் நடந்து முடிந்து இந்த வார வெள்ளிக்கிழமையும் ஆமை வேகத்தில் நகர்ந்து, சனி பிறந்துவிட்டது. ஆனால் பதட்டம் தணிந்த பாடில்லை. தெளிவு கிடைக்கவும் இல்லை. இடியாப்ப சிக்கலில் இருந்து விடுபடுவதாய் நினைத்து மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டது போலத் தான் இருந்தது. மாத்திரை போட்டு தூங்கிவிட்டால் எப்போது எழுவாள் என்று அவளுக்கே...

    VK 6 4

    “குற்றவுணர்ச்சியும் ஒரு காரணம் தான், நான் மறுக்கல... ஆனால் அதுமட்டுமே காரணமில்லை. வேலையிலிருந்து எல்லாத்துலேயுமே எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துபோகும்னு தோணுச்சு. வேண்டாம்னு சொல்ற மாதிரி வேற எந்த ரீசனும் இல்லையே… எங்க வாழ்க்கை சம்மந்தமா நான் எடுத்த இந்த முடிவை செயல்படுத்த எனக்கு கொஞ்ச காலஅவகாசம் தேவைப்பட்டுச்சு. திடீர்னு எல்லாம் மாயம்...

    VK 14 2

    விக்கிறதுக்கு இவ என்ன பொருளா? இவளும் உங்களை பெத்து வளர்த்த உங்கம்மா மாதிரி, உங்க கூட வாழ்ந்த என் அம்மா மாதிரி ஒரு பொண்ணு தானே. அது ஏன் உங்களுக்கு புரியல? ஒருவேலை நான் பையனா பிறந்ததாலதான் இவ்வளவு ஆணவம் பிடிச்சு ஆடுறீங்களா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படியெல்லாம் செய்வீங்களா…” உணர்ச்சி வேகத்தில்...

    VK 6 3

    “இருக்கு. ஆனால் நான் யூஸ் பண்ண மாட்டேன். மெஷினில் போட்டால் துணி எல்லாம் சீக்கிரம் கிழிஞ்சிடும். டிசைன்ஸ் போயிடும்.” என்று திரும்பாமல் ஏதோ சாக்கு சொன்னாள் அவனிடம். “ஆமாமா உன் டிரெஸ்ல தான் எவ்வளவு டிசைன்ஸ் இருக்கு…” என்று கேலியாய் அவள் உடுத்தியிருக்கும் ப்லைன் உடையையும் காய வைக்கும் உடையையும் சுட்டிக்காட்டி பேச, முறைப்பதை தவிர...

    VK 7 2

    கார்த்திக் கையசைத்து வெளியே செல்லும்படி சைகை செய்ய, பாண்டியனை அங்கேயே விட்டுவிட்டு அந்த அதிகாரி வெளியே சென்றுவிட, மீராவின் நினைவு அடுக்குகள் அவனை இனம்காண வேகமாய் தனக்குள் அலசியது. முழு கை கட்டம் போட்ட சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் கழற்றப்பட்டு, நடையில் ஒரு நேர்த்தி இல்லாமல் ஏனோதானோவென்று வந்த பாண்டியன் பொத்தென்று மீரா எதிரில்...

    VK 14 1

    *14* மீராவின் சீண்டல் பேச்சில் கொதித்தெழுந்து கண்ணாடி மேசையை சுக்கு நூறாக்கியவர் மேல்மூச்சு வாங்கி ரெளத்திரமாய் வெறியேறி நிற்க, மீரா நிற்கவில்லை. “பார்த்தாருன்னு சொன்னதுக்கே இப்பிடின்னா அப்போ… மீதியை சொன்னா… உயிரை விட்டிருவீங்களோ!” என்று எள்ளல் கூடி எலக்காரமும் சேர்ந்து கொள்ள, சூறாவலியாய் பிரளயம் உண்டாக்க கிளம்பியிருப்பவளை நிறுத்த எவரும் முனையவில்லை. “என்ன திண்ணக்கம் இருந்தா என்கிட்டேயே இப்படி...

    VK 6 2

    மூன்றே அடிகளில் அவள் நின்றுகொண்டிருக்கும் இடத்தை அடைந்தவன் அவள் வழி விடுவாளா என்பது போல் பார்த்து நிற்க, “என்ன?” என்று நெற்றி சுருக்கினாள் பெண். “நீ தானே என் துணி எல்லாம் எடுக்க சொன்ன. நீ நகர்ந்தால் தான் நான் உள்ளே போக முடியும்.” என்று அவன் கூற, சட்டென்று நகர்ந்து கொண்டாள் மீரா. அவள் வழி விட்டதும்...

    VK 7 1

    *7* என்றும் இல்லாத பதட்டம் அவன் மனதை ஆட்டுவித்து ஆக்கிரமித்திருக்க, ஒரு இடத்தில் அமர முடியாமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் கார்த்திக். தன்னால் எதுவும் முடியும். தன்னால் குற்றம் செய்தவரையும் பாதிக்கப்பட்டவரையும் புரிந்து கொள்ள முடியம் என்ற அதீத நம்பிக்கை சுக்குநூறாகியிருந்தது மீராவின் உளைச்சலை நேராய் கண்டவுடன். அவள் கேட்டவுடனேயே அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க...

    VK 3 2

    “டேக் கேர்.” என்று கார்த்திக்கின் வாய்மொழி ராகவிடம் உரையாட, விழி மீராவின் மீது இருந்தது. அவள் நிமிர்வாளா என்று பார்க்க மீரா அசைவதாய் இல்லை. அதிருப்தி பெருமூச்சுடன் ராகவிடம் தலையாட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான் கார்த்திக். அந்த அறையை விட்டு வெளியேறியதும் அவன் அலைபேசி ரீங்காரமிட, எடுத்துப்பார்த்தால் அவன் தந்தை தான் அழைத்திருந்தார். “சொல்லுங்க அப்பா...” “எங்க இருக்க கார்த்தி? நான்...

    VK 4 3

    “குறிப்பிட்டு இல்லாம பொதுவா எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை அந்தந்த வயதினருக்கு ஏற்றார் போல கொடுக்கணும் மேம். அது அவங்களோட பாதுகாப்பு சம்மந்தமாக இருந்தால் இன்னும் சிறப்பு. இக்கட்டு வரும் நேரத்தில் சமுதாயத்திற்கு பயந்து ஒடுங்கி தன் மேல் நடக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்ளாமல் அதை எப்படி சாமர்த்தியமாய் முறியடித்து நிமிர்ந்து வரவேண்டும்,...

    VK – 13.2

    “என்னடி அம்மு இது? அந்தாளு என்ன லூசா? அவர் மேல எப்படி அவரே புகார் கொடுக்க முடியும்?” “அதுதானே… அவருக்கு என்ன இந்த அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சார்டரா?” என்று சுஜாவும் புருவம் சுருக்க, “அவர லூசுன்னு சொல்ற நம்மளத் தான் லூசாக்க இப்படி பண்ணியிருக்காரு… பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு....

    VK 4 1

    *4* “வேலைபளு அதிகமா இருக்கும் போது வந்து தொந்தரவு செய்துட்டனா சார்?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் ராகவ்.  அவனை இன்முகத்தோடு வரவேற்ற கார்த்திக் கையில் இருந்த கோப்புகளை ஒதுங்க வைத்துவிட்டு, இருக்கையை சுட்டிக்காட்டி, “முதல்ல உட்காருங்க. எங்க துறையில் எப்போ எந்த வேலை வரும்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் பிரச்னைகள் வந்த...

    VK 12 2

    “சரி நானே முதல்ல சொல்றேன்… இப்போ நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… இது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்… பட், இது என்னோடவே மடிஞ்சி போற விஷயமா இருக்கக்கூடாது. எனக்கு நியாயம் கிடைக்குதோ இல்லையோ நான் சொல்லப்போற விஷயத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறவங்க தப்பிக்க கூடாது. நான் என்னோட அனுமானத்தை சொல்றேன், நீங்க...

    VK 8 1

    *8* தன் கரங்களிலேயே மயங்கிச் சரிந்த மனைவியைக் கண்டு பதறியவன் அவளை தன் இடப்பக்கம் சாய்த்துக்கொண்டு தாங்கினான். மறுகரத்தால் அவள் கன்னம் தட்டி அழைத்தவன் அவளை எழுப்ப முயன்று தோற்றவனாய் தண்ணீரும் அவளுக்கு கொடுத்துப் பார்த்தான். ஒன்றுக்கும் அவள் மசியாது போக, தாமதியாது தனக்கு நன்கு தெரிந்த ஷோபாவிடம் அழைத்து வந்துவிட்டான். அவர்களின் முதல் சந்திப்பில்...

    VK 12 1

    *12* “ராகவா இது எல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். இப்போ நீ போய் கதவை தட்டுறீயா இல்லை நானே போவா?” பார்வை மூடியிருக்கும் மீரா அறையின் புறம் பதிந்திருக்க, முகத்தில் அப்பட்டமான அதிருப்தி வெளிப்பட்டது. “அப்பா… இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்போமே… தூங்குறாங்களோ என்னவோ!.” என்று ராகவ் சங்கடமாய் நெளிந்தான். அவனும் வந்ததிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்,...
    error: Content is protected !!