Wednesday, July 29, 2026

    VK 12 2

    0

    VK – 13.1

    0

    VK 9 1

    0

    VK 5 2

    0

    VK 14 2

    0

    VK

    VK 10 2

    0
    “அர்ச்.. அர்ச்சனா என்ன பண்றான்னு தெரியுமா? என்… என்கூட ப்ராஜெக்ட் பண்ணாலே அவ…”  இதுக்குத்தான் இவ்வளவு பதட்டமா என்பது போல நிதானமாய் பார்த்த நீலிமா, “அவளுக்கு மும்பைல ஏதோவொரு டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை கிடைச்சு ஆள் எஸ்கேப். அங்கேயே செட்டில் ஆகிட்டான்னு நினைக்குறேன், உனக்குத்தான் தெரியுமே நம்ம பீல்டில் வெளிப்படையா எதையும் ஷேர் பண்ண முடியாதுன்னு,...

    VK 6 2

    0
    மூன்றே அடிகளில் அவள் நின்றுகொண்டிருக்கும் இடத்தை அடைந்தவன் அவள் வழி விடுவாளா என்பது போல் பார்த்து நிற்க, “என்ன?” என்று நெற்றி சுருக்கினாள் பெண். “நீ தானே என் துணி எல்லாம் எடுக்க சொன்ன. நீ நகர்ந்தால் தான் நான் உள்ளே போக முடியும்.” என்று அவன் கூற, சட்டென்று நகர்ந்து கொண்டாள் மீரா. அவள் வழி விட்டதும்...

    VK 3 2

    0
    “டேக் கேர்.” என்று கார்த்திக்கின் வாய்மொழி ராகவிடம் உரையாட, விழி மீராவின் மீது இருந்தது. அவள் நிமிர்வாளா என்று பார்க்க மீரா அசைவதாய் இல்லை. அதிருப்தி பெருமூச்சுடன் ராகவிடம் தலையாட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான் கார்த்திக். அந்த அறையை விட்டு வெளியேறியதும் அவன் அலைபேசி ரீங்காரமிட, எடுத்துப்பார்த்தால் அவன் தந்தை தான் அழைத்திருந்தார். “சொல்லுங்க அப்பா...” “எங்க இருக்க கார்த்தி? நான்...

    VK 9 4

    0
    “கார்த்தி கையை கீழிறக்கு முதல்ல... நீ எதுக்கு இந்த ஒன்னுமில்லாதவ முன்னாடி கைகூப்பி நிக்குற…” வஞ்சம் வெளிப்பட வரதனின் குணம் மெல்ல எட்டிப் பார்த்தது. “என்ன ஒண்ணுமில்லாதவளா... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இவ்வளவு பெரிய பையன் இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணுகிற வயசில் நீ செய்யுற காரியம் தான் அநாகரீகமானது.” மகளை மட்டம் தட்டவும்...
    Epilogue நகரெங்கும் அண்ணாமலையாரின் நாமமும் மக்களின் கூட்டமும் ஒருசேர பெருகியபடி இருக்க, ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் நகர் முழுதும் குவிக்கப்பட்டு, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திற்கு தயார் நிலையில் இருந்தது. இடைவெளியின்றி வரிசையில் செல்லும் மக்களையும் அவர்களை நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தும் காவலர்களையும் கண்காணித்தபடி கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து கண்காணிப்பு அறையில் சற்று நேரம் அமர்ந்து...

    VK 15 2

    0
    “எதுக்கு சரண்டர் ஆகுறீங்கன்னு கேட்டதுக்கு அவர் எதுவுமே சொல்லாம அப்டியே அங்க அமைதியா உட்கார்ந்து இருந்தாராம். கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்துட்டாராம்… ஹாஸ்ப்பிடலில் சேர்த்திருக்காங்கன்னு போன் வந்துச்சு… பிபீ, சுகர் டேப்லெட் எல்லாம் தேவைக்கதிகமா சாப்பிட்டுட்டு தான் போலீஸ்கிட்ட போயிருக்காரு. க்ரிட்டிகலா இருக்காராம்… ஏற்கனவே… லிவர்ல பிரச்சனை இருக்கு… பொழைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தானாம்...” என்கவும்...

    VK 10 3

    0
    விழியை மேலுயர்த்தி பின் தாழ்த்திய மீரா ஆசுவாசமாய் பெருமூச்சிழுத்து, “இப்படி கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியலை அண்ணி.” “எனக்கும் உன்கிட்ட வேற எப்படி கேக்குறதுன்னு தெரியலை மீரா.”  வரதனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி திருமணம் செய்து கொண்டிருப்பவள் மனதில் கார்த்திக் என்ற தனிமனிதன் மேல் விருப்பு உடனே வரவில்லையென்றாலும் வெறுப்பு இல்லாமல் இருக்கிறதா என்று போட்டுவாங்கவே...

    VK 3 3

    0
    “அந்த ஆள் லேசுப்பட்டவன் மாதிரி தெரியல. இதை இப்படியே விடமாட்டானு நினைக்கிறன். ஏதாவது செய்யணும். இந்த விஷயத்துக்காகவே நான் கார்த்திக் சாரை போய் பார்க்கலாம்னு இருக்கேன். அவரும் நல்லமனிதரா தெரியுறார். இந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகனும். நாளைக்கே நான் அவரை போய் பார்க்குறேன். இந்த மாதிரி நேரத்தில் நமக்கும் பெரிய பதவியில் இருக்குறவங்க ஆதரவு...

    VK 2 3

    0
    அவளின் உயர்ந்த குரலுக்கு போட்டியாய், “ஆமாம் வந்து தான் ஆகணும்.” என்று ஒலித்த கணீர் குரல் ராகவின் வருகையை தெரியப்படுத்தியது. “டோன்ட் ட்ரை டூ பிளேக்மைல் மீ.” என்று முன்னெச்சரிக்கையாக மீண்டும் வீம்புப்பிடித்து வாதாடினாள் மீரா. “ஐ கேன்.” என்றான் அவனும் திட்டவட்டமாய். “என்னதான் வேணும் உங்களுக்கு? என்னை ஏன் என் விருப்பப்படி இருக்கவிட மாட்டேங்குறீங்க?” என்று அவனுக்கு...

    VK 1 1

    0
    *1* அழலில் அமிழ்ந்தெழுந்த சொற்கள் அமிலத்தில் உழலும் உலகம் எதிரிகளான நண்பர்கள் கானல் நீரான காதல் அந்நியர்களான பெற்றோர் இதில் தொலைந்தேன் நான் மீளமுடியாமல். -மீரா. “மீரா... மீரா…” தன் பெயர் ஏவப்படும் அரவம் செவியில் விழுந்து கருத்தில் பதிய எழுதுவதை அக்கணமே நிறுத்தியவள், தன் நாட்குறிப்பை மூடி அதை தன்னெதிரே இருந்த மேசை இழுவையில் வைக்காமல் சிந்தை தப்பி ஏதோவொரு நினைவில் தன் அலமாரியை திறந்து தன்...

    VK 8 2

    0
    “என்ன அப்படி பார்க்குறீங்க? நீங்க எனக்காக தானே செஞ்சீங்க? அதுவும் நல்லதுக்காக... இப்போ எவ்வளவு லேசா உணர்றேன் தெரியுமா… என்னன்னு சொல்லத் தெரியாத துக்கம் என்னவோ என்னை தொடர்ந்துட்டே இருந்துச்சு, போலியா இருந்தாலும் இன்னைக்கு அவன் துடிச்ச துடிப்பு, அலறிய அலறல் எல்லாம் அதை துடச்சிடுச்சு. அவனோட கதறல் சங்கீதம் போல இருந்துச்சு எனக்கு....

    VK 2 2

    0
    மீராவோ அந்த வரதனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி சரமாரி கேள்வியெழுப்பி வசவுகளை வீசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ராகவ் கேட்ட கேள்வியில் சற்று நிதானித்து எந்தவித உணர்ச்சியும் காட்டாது சிலையென நிற்க, ராகவ் அவள் எதிரே வந்து அவள் முகத்தில் ஏதும் உணர்ச்சி தென்படுகிறதா என்று ஆராய்ந்தான். “வீட்டை விட்டு வெளியே போய் வெளியுலகோடு பழகணுங்கிற...

    VK 9 3

    0
    “அதுக்கில்லை சார்... இப்போ தான் நீங்களே மாற்றலாகி இங்கே வந்திருக்கீங்க, வந்தவுடனேயே சிக்கலில் மாட்டுறீங்களே…” “சிக்கலுக்கும் பிரச்சனைகளுக்கும் பயந்தா இந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை. அவனுங்க தனியா ஒரு App உருவாக்கி அதில் முன்பதிவு செய்து பண்டமாற்று முறையைப் போல தங்களுடைய காதலியையோ மனைவியையோ மாற்றிக்கிட்டு(swap) செஞ்சு உல்லாசமா இருக்கானுங்க. அந்த பெண்களும் எல்லாத்தையும் தெரிஞ்சி...

    VK 9 1

    0
    *9* “அம்மு சாப்பிட வா… சீக்கிரம் மாத்திரை போட்டுட்டு தூங்கனும்.” என்று அம்புஜம் வாயிலில் கணவன் விடைபெற்று சென்ற தடத்தையே பார்த்து நின்ற மகளை கூப்பிட, உள்ளே நுழையாமல் தலையை மட்டும் திருப்பியளோ கேள்வியாய், “அவங்க சாப்பிட்டாங்களா?” மகள் யாரைக் கேட்கிறாள் என்று புரியாமல், “இங்கே தானே எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்காங்க, நீ யாரை கேட்குற?”...

    VK 4 3

    0
    “குறிப்பிட்டு இல்லாம பொதுவா எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை அந்தந்த வயதினருக்கு ஏற்றார் போல கொடுக்கணும் மேம். அது அவங்களோட பாதுகாப்பு சம்மந்தமாக இருந்தால் இன்னும் சிறப்பு. இக்கட்டு வரும் நேரத்தில் சமுதாயத்திற்கு பயந்து ஒடுங்கி தன் மேல் நடக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்ளாமல் அதை எப்படி சாமர்த்தியமாய் முறியடித்து நிமிர்ந்து வரவேண்டும்,...

    VK 5 2

    0
    “அவங்க ஒய்வு எடுக்கட்டும். நான் அப்புறம் வரேன். ராகவ் வந்ததும் எனக்கு போன் செய்யச் சொல்லுங்க.” என்று கார்த்திக் பொதுவாய் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்று நகர, விழிகள் மீராவிடமே நிலை பெற்றிருந்தது. மனமே இல்லாமல் கிளம்பியவன் ஷூ மாட்டும் போது சுஜா வேகமாக அவனிடம் வந்தாள். “உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று தயங்கி அவன் முகம் பார்க்க, அவளின்...

    VK 12 2

    0
    “சரி நானே முதல்ல சொல்றேன்… இப்போ நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… இது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்… பட், இது என்னோடவே மடிஞ்சி போற விஷயமா இருக்கக்கூடாது. எனக்கு நியாயம் கிடைக்குதோ இல்லையோ நான் சொல்லப்போற விஷயத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறவங்க தப்பிக்க கூடாது. நான் என்னோட அனுமானத்தை சொல்றேன், நீங்க...

    VK 8 1

    0
    *8* தன் கரங்களிலேயே மயங்கிச் சரிந்த மனைவியைக் கண்டு பதறியவன் அவளை தன் இடப்பக்கம் சாய்த்துக்கொண்டு தாங்கினான். மறுகரத்தால் அவள் கன்னம் தட்டி அழைத்தவன் அவளை எழுப்ப முயன்று தோற்றவனாய் தண்ணீரும் அவளுக்கு கொடுத்துப் பார்த்தான். ஒன்றுக்கும் அவள் மசியாது போக, தாமதியாது தனக்கு நன்கு தெரிந்த ஷோபாவிடம் அழைத்து வந்துவிட்டான். அவர்களின் முதல் சந்திப்பில்...
    அவர் செல்வதையே பார்த்த மீரா தோள்களை குலுக்கி விட்டு பார்வையை திசையெட்டுக்கும் விரட்டினாள். அவள் கண்ணில் மலை தீபத்தை எதிர்பார்த்தபடி பார்வையை உயர்த்தி கம்பீரமாய் நிற்கும் மலை மீது பதித்து காத்திருக்கும் பல தரப்பட்ட மக்கள் கூட்டம் தென்பட, மனம் நிர்மலமாய் இருந்தது.  “மேடம்… நாங்க இங்க லோக்கல் சேனல்லேந்து வர்றோம்… பேசலாமா?” என்று ஒரு...

    VK 6 4

    0
    “குற்றவுணர்ச்சியும் ஒரு காரணம் தான், நான் மறுக்கல... ஆனால் அதுமட்டுமே காரணமில்லை. வேலையிலிருந்து எல்லாத்துலேயுமே எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துபோகும்னு தோணுச்சு. வேண்டாம்னு சொல்ற மாதிரி வேற எந்த ரீசனும் இல்லையே… எங்க வாழ்க்கை சம்மந்தமா நான் எடுத்த இந்த முடிவை செயல்படுத்த எனக்கு கொஞ்ச காலஅவகாசம் தேவைப்பட்டுச்சு. திடீர்னு எல்லாம் மாயம்...
    error: Content is protected !!