Monday, May 6, 2024

    Vizhi Veppach Salanam

    Vizhi Veppach Chalanam 25 2

    அவளின் மேலே தன் ஊடுருவும் பார்வையை நிலைக்க விட்டவர், “அந்த போட்டோவை மேகசின்ல வர யார் காரணம் தெரியுமா...?’’ என்று அருள் நிறுத்த, ரியாசின் இதயம் ஒரு நிமிடம் லயம் தப்பி துடித்தது.  ‘இவங்க பையன் காதலை சேர்த்து வைக்க கடைசியா என்னை பலி கொடுக்கப் போறாங்க போலையே...!’ என ரியாஸ் உள்ளுக்குள் அலறிக் கொண்டிருக்கும்...
    விழி வெப்பச் சலனம். சலனம் – 1  வானம் வெளுத்தும் காயாமல், கருத்தும் கொட்டாமல், சாம்பலும், வெளிர் நீலமும் கலந்த கலவையில் மந்தகாசப் புன்னகை புரிந்து கொண்டிருந்தது.  திங்கட்கிழமை விடியலில் பணிக்கு கிளம்புவதில் எப்போதும் சுணக்கம் தான்  தமிழமுதனுக்கு. அதுவும் வாரவிடு முறையின் இரண்டு நாட்களையும் கொண்டாடிக் கழித்த பின், மீண்டும் அந்த குளிர் பதன கண்ணாடி கூண்டிற்குள்...
    சலனம் – 19  பானுமதியின் இல்லத்தை அடையும் போது, யாழிசை அழுது சிவந்த விழிகளோடு பானுமதியின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தாள். இவரை கண்டதும் எழுந்து அவள் உள் சென்றுவிட, ராஜ் அமைதியாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.  அவரை வாங்க என்று வரவேற்றவர், அருந்த நீர் கொடுத்து உபசரித்த பின், கவலைக் குரலில், “இப்படி ஆகும்னு நினைக்கவே...
    அமுதன் தாயை தொடர்ந்து இறங்க, “அது என்ன நெத்தியில முட்டிக்கிறது.’’ என்றாள் அறியும் ஆவலில். முகம் கனிய அவளை நோக்கியவன், “எங்க பாசையில சாரி கேட்டேன். உன்ன அம்மாகிட்ட பிடிச்சி கொடுத்தேன்ல அதுக்கு. அம்மா உடனே அக்சப்ட் பண்ணிட்டாங்க. அதான் திரும்ப முட்டிட்டு போறாங்க.’’ என்றவன்,  “வா போய் வாஷ் பண்ணலாம்.. இல்லனா அம்மா சொன்ன...

    Vizhi Veppach Chalanam 25 1

    சலனம் – 25  இசையின் குடும்பம் உற்சாகமாய் விளையாட்டில் ஆழ்ந்திருக்க, வாயில் மணி அழைத்து அவர்களை கலைத்தது. கணவன், மற்றும் மகள்களின் அருகே அமர்ந்து அவர்களை சுவாரசியமாய்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஷாலினி யார் வந்திருப்பது என்று காண எழுந்து சென்றார்.  ஆனால் அப்பொழுதும் மற்ற நால்வரும் தங்கள் கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பமாமல் சுண்டாட்ட...
    சலனம் – 10  “ஹாய் யாழிசை..!’’ தன் முன்பு கேட்ட குரலில் இசை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே புன்னகை மன்னனாய் ரியாஸ் நின்றுக் கொண்டிருந்தான். யாரோ என்ற குழப்பத்தில் சுருங்கிய முன் நெற்றி விரிய, முகம் மலர புன்னகைத்தாள்.  “ஹாய் பாஸ்..! என்ன அதிசயமா ஸ்க்ரூ டிபார்ட்மென்ட் தேடி டெஸ்ட்டர் வந்து இருக்கு..?’’ என்று ஆச்சர்ய பாவனையில்...
    அடுத்து இசையும் தன் பணியை தொடர, தங்கள் வீட்டை உறவினர் ஒருவரின் மேற்பார்வைக்கு விட்டவர், சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்கள் இருப்பிடத்தை அங்கே மாற்றினார். அந்த யோசனையை அவருக்கு வழங்கியதே ஷாலினி தான்.  ஷாலினி இசையுடன் மேலே விழுந்து பழகவில்லையே தவிர, அவள் தேவைகளை யாரின் கவனத்தையும் கவராமல் அமைதியாய் கவனித்துக் கொண்டார்.  அதுவே இசையை...
    சலனம் – 23  அமுதன் அழைத்த அலைபேசியை அப்படியே மௌனத்தில் ஆழ்த்திவிட்டு யாழிசையின் முகம் பார்த்தான். அவள் முகமோ கசப்பான உணர்வுகளை பிரதிபலித்து நின்றது.  அவள் ஏன் தன்னிடம் அப்படி ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துகிறாள் என புரியாத அமுதன் அவள் முகத்தையே பார்த்திருக்க, “நான் இப்படியெல்லாம் உங்ககிட்ட கெஞ்சுவேன்னு நினச்சி தான நீங்க அப்படி ஒரு காரியத்தை...
    சலனம் – 15 அந்த தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டு புடவை சரசரக்க அங்கும் இங்கும் கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார் மரியபுஷ்பம். ஒற்றை மகனின் திருமண வைபவத்தில் அவர் முகம் அத்தனை பூரித்திருந்தது.  ஜோசப் இருதயராஜ் மண மகனுக்குரிய கம்பீர உடையில் இருக்க, ஆலின்லீத்தியால் என்று திருச்சபையில் இரண்டு நாட்களுக்கு முன் ஞானஸ்நானம் பெற்று பெயரோடு...
    சலனம் – 7  நாளின் எப்பொழுது அது என கணிக்க முடியாததொரு வர்ணத்தில் வானம் இருந்தது.  யாரோ தன்னை அழைக்கும் ஓசை செவியெட்ட யாழிசை மெதுவாய் தன் விழிகளைப் பிரித்தாள். புதிய இடம். நள்ளிரவிற்கு மேலே தான் உருண்டு, புரண்டு ஒரு வழியாய் உறங்கி இருந்தாள்.  அவள் எழுந்து அமர, அவளுக்கு எதிரே அமுதன் கையில் காபி...
    சலனம் – 6  அந்த மழை இரவு, அத்தோடு முடியப் போவதில்லை என்பதை பாவம் யாழிசை அறியவில்லை. பதிலுக்கு பதில் அவனுக்கு கொடுத்துவிட்ட திருப்தியில், அவள் வெளியே வர, அங்கே அவள் கண்ட காட்சியில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது.  ஆகாய கங்கையை மடை மாற்றி விட்டதை போல அங்கே நீர் சுழித்தோடிக் கொண்டிருந்தது. வரும் போது முழங்கால்களுக்கு...
    என்னதான் இருவரும் மழைக் கவச உடைகள் அணிந்து இருந்தாலும், பயணத்தில் இருவரும் முழுதாய் நனைந்து இருந்தார்கள். வீட்டிற்குள் நுழைந்ததும், தன்னுடைய அறைக்குள் சென்று உலர்ந்த உடையுடன் வெளியேறியவன்,  “இசை.. இது என்னோட புது நைட் ட்ரஸ். டீசன்ட்டா தான் இருக்கும். ஹாலை ஓட்டி இருக்க பாத்ரூம் நான் யூஸ் பண்றதே இல்ல. உள்ள ஒரு மெழுகுவர்த்தி...

    Vizhi Veppach Salanam 27 2

    மற்றவர்களின் கவனமும் நொடியில் அந்தப் பூவின் மேல் திரும்பியது. அமுதனும் புகைப்படத்தில் மட்டுமே கண்டிருந்த அந்தப் பூவை கவனமெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.  இசை முதலில் அந்தப் பூவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், சில நொடிகளில், அந்த பூவை தாண்டி மலர்ந்திருந்த வேறு வகை மலர் அவள் கவனத்தை கவர்ந்தது.  நாம் சென்று அந்த மலரை எடுத்து வருவோம்...
    சலனம் – 4     அறையின் சாளரங்கள் வழி, மழைத்துளிகள் அத்துமீறி அறைக்குள் பிரவேசிக்க, வேகமாய் எழுந்து வந்து சாளரங்களை அடைத்தாள் இசை. ஆனாலும் சாளரக் கதவுகள் கண்ணாடியினால் செய்யப் பெற்றிருந்ததால் வெளியே அடித்த மழையின் உக்கிரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டின.  மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த கவிதா, குரலில் கவலையை தேக்கி, “பேசாம...
    அமுதனின் குடியிருப்பு, பதினைந்து நிமிடங்களில் வந்துவிட, காலத்தை சபித்த அமுதன் இசையை தேநீர் அருந்த தன் இல்லத்திற்கு அழைத்தான். இசை மறுக்க தான் நினைத்தாள்.  ஆனால் அவளுக்குமே யாருமற்ற தனிமையில், அமுதனின் கரத்தில் சில நொடிகளேனும் செலவழிக்க தோன்றியது. ஆக அமைதியாய் அமுதனின் சொல் கேட்டு அவன் வீட்டை நோக்கி நடந்தாள்.  கைகள் கோர்த்து, அமுதனின் வீடிருக்கும்...
    சலனம் – 17  தெருவில் இறங்கி நடந்த ராகவி, விறு விறுவென நடந்து சிறுவயதிலிருந்து எப்போதும் விருப்பமாய் செல்லும் பெருமாள் கோவில் வாசலில் சென்று நின்றாள்.  இரண்டரை கிலோ மீட்டர்கள் அனாயசமாய் நடந்து வந்திருந்தாள். அப்போது தான் கோவிலில் பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்து சர்கரைப் பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  வரிசையில் நின்று அதை ஆவலோடு வாங்கிப் புசித்தவள்,...
     சலனம் – 5  “வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு செய்யப் பெற்றிருந்த தன் பெட்டியின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, கவி இசைக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தாள்.  தோழிகள் இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்து கிட்டத்தட்ட...
    சலனம் – 20  ஆறு மாதங்களுக்குப் பின்.  விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்.  இருவரின் அணைப்பின் அழுத்தமும் உணர்த்தியது அவர்களுக்கான நட்பின் இறுக்கத்தை. நண்பனை சற்று தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “ஆளே மாறிட்டடா...
    ரியாசின் வாகனத்தில் இருவரும் முதலில் கவியை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, அதன் பிறகே, தங்கள் ஊர் சுற்றலை துவக்கினர். நண்பர்கள் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் இப்படி வெளிக் கிளம்புவது அவர்கள் வழக்கம்.  ரியாஸ் ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஊர் திரும்பியிருந்தான். இருவருக்கும் பகிர்ந்து கொள்ள...
    சலனம் - 3  அமுதன் தன் இடுப்பில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை ராம்ராஜ் வேஷ்டியை கொஞ்சம் கடினப்பட்டே, தன் உடலோடு இறுக்கி வைத்தான்.  “எந்த வீணாப் போனவன்டா.. இந்த எத்தினிக் டேலாம் கண்டு பிடிச்சது. வண்டி ஓட்டும் போது கழண்டு காத்துல அடிச்சிட்டு போகாம இருந்தா சரி. எதுக்கும் பாதுகாப்புக்கு ஒரு ஷார்ட்சை உள்ள மாட்டி வைப்போம்.’’...
    error: Content is protected !!