Monday, May 6, 2024

    Vizhi Veppach Salanam

    அமுதனின் குடியிருப்பு, பதினைந்து நிமிடங்களில் வந்துவிட, காலத்தை சபித்த அமுதன் இசையை தேநீர் அருந்த தன் இல்லத்திற்கு அழைத்தான். இசை மறுக்க தான் நினைத்தாள்.  ஆனால் அவளுக்குமே யாருமற்ற தனிமையில், அமுதனின் கரத்தில் சில நொடிகளேனும் செலவழிக்க தோன்றியது. ஆக அமைதியாய் அமுதனின் சொல் கேட்டு அவன் வீட்டை நோக்கி நடந்தாள்.  கைகள் கோர்த்து, அமுதனின் வீடிருக்கும்...

    Vizhi Veppach Salanam 27 2

    மற்றவர்களின் கவனமும் நொடியில் அந்தப் பூவின் மேல் திரும்பியது. அமுதனும் புகைப்படத்தில் மட்டுமே கண்டிருந்த அந்தப் பூவை கவனமெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.  இசை முதலில் அந்தப் பூவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், சில நொடிகளில், அந்த பூவை தாண்டி மலர்ந்திருந்த வேறு வகை மலர் அவள் கவனத்தை கவர்ந்தது.  நாம் சென்று அந்த மலரை எடுத்து வருவோம்...
    சலனம் – 28  காலை புலர்ந்தது என்பதை பறவைகள் கீதம் இசைத்து அறிவித்துக் கொண்டிருந்தன. அந்த இன்னிசை உறங்கிக் கொண்டிருந்த இசையின் செவியடைய அவள் சோம்பலாய் விழி திறந்தாள்.  திறந்த விழிகள் முதலில் கண்டது, படுக்கையின் அருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்து, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அமுதனை தான். அவன் விழிகளில் வருத்தத்தை கண்டவள் நெற்றி சுருங்க வேகமாய்...
     சலனம் – 5  “வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு செய்யப் பெற்றிருந்த தன் பெட்டியின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, கவி இசைக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தாள்.  தோழிகள் இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்து கிட்டத்தட்ட...
    சலனம் – 7  நாளின் எப்பொழுது அது என கணிக்க முடியாததொரு வர்ணத்தில் வானம் இருந்தது.  யாரோ தன்னை அழைக்கும் ஓசை செவியெட்ட யாழிசை மெதுவாய் தன் விழிகளைப் பிரித்தாள். புதிய இடம். நள்ளிரவிற்கு மேலே தான் உருண்டு, புரண்டு ஒரு வழியாய் உறங்கி இருந்தாள்.  அவள் எழுந்து அமர, அவளுக்கு எதிரே அமுதன் கையில் காபி...
    எப்படியும் யூட்ரஸ் மாசம் ஒரு முறை, ஒரு நாலஞ்சி நாள் அழும். அப்ப எல்லாம் அந்த பொண்ணுங்களுக்கும் கஷ்டமா இருக்கும். அதனால நீ எந்தப் பொண்ணு ஸ்கர்ட்ல ப்ளட் ஸ்டெயின் பார்த்தா பர்சனால அவங்ககிட்ட சொல்லி வாஷ் பண்ணிக்க சொல்லணுமே தவிர அந்த ஈவன்ட் வச்சி பொண்ணுங்களை கேலி கிண்டல் எல்லாம் பண்ணக் கூடாது...
    சலனம் – 12   குளியலறையில் நெடு நேரம் அழுதிருக்கிறாள் என்பதை விழிகள் பறை சாற்ற, அமுதன் அவளை எப்படி தேற்றுவது எனப் புரியாமல் அமர்ந்திருந்தான்.  “இசை... காபி சொல்லி இருக்கேன். சூடா குடிச்சா.. யூ மே பீல் பெட்டர்.’’ என்றான். அவனுக்குமே அவளோடு வார்த்தையாடுவது அத்தனை எளிதாய் இல்லை.  அவன் வார்த்தைகள் செவியடைந்தது எனும் விதமாய் தலையை மட்டும்...
    அமுதன் தாயை தொடர்ந்து இறங்க, “அது என்ன நெத்தியில முட்டிக்கிறது.’’ என்றாள் அறியும் ஆவலில். முகம் கனிய அவளை நோக்கியவன், “எங்க பாசையில சாரி கேட்டேன். உன்ன அம்மாகிட்ட பிடிச்சி கொடுத்தேன்ல அதுக்கு. அம்மா உடனே அக்சப்ட் பண்ணிட்டாங்க. அதான் திரும்ப முட்டிட்டு போறாங்க.’’ என்றவன்,  “வா போய் வாஷ் பண்ணலாம்.. இல்லனா அம்மா சொன்ன...
    கடந்த பத்து நாட்களாய் சுற்றி சுற்றி சுழன்றடித்திருந்த மழை சாரல், தூறல் என்று கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. எப்படியும் வெள்ளம் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும்.  ஆனால் அது ஏற்படுத்தி செல்லும் பொருளாதார பாதிப்புகளை கடக்க, ஓரிரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று மனதிற்குள் அமுதன் நினைத்துக் கொண்டான்.  இவர்கள் பொருளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு...
    என்னதான் இருவரும் மழைக் கவச உடைகள் அணிந்து இருந்தாலும், பயணத்தில் இருவரும் முழுதாய் நனைந்து இருந்தார்கள். வீட்டிற்குள் நுழைந்ததும், தன்னுடைய அறைக்குள் சென்று உலர்ந்த உடையுடன் வெளியேறியவன்,  “இசை.. இது என்னோட புது நைட் ட்ரஸ். டீசன்ட்டா தான் இருக்கும். ஹாலை ஓட்டி இருக்க பாத்ரூம் நான் யூஸ் பண்றதே இல்ல. உள்ள ஒரு மெழுகுவர்த்தி...
    சலனம் – 8  “ஏ டயரு இன்னும் கொஞ்சம் வேகமா சுத்துடா எரும. இப்ப தான் ரெண்டு டம்ளர் ஜூஸ் குடிச்ச இல்ல. சுத்து.. சுத்து சுத்து....’’ இசை அந்த குட்டிப் படகில் நடு நாயகமாய் அமர்ந்திருக்க, செல்வம் அந்த படகை சுழற்றி விட்டுக் கொண்டிருந்தான்.  இசை வாயின் மேல் கரம் குவித்து. “ஊ..’’ என்று ஒலி...
    சலனம் – 9  இசை அந்த இற்றுப் போன பழைய நாட் குறிப்பேட்டை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மின் அஞ்சல் வழியே அலுவகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தாள். ஊரிலிருந்து வந்த கவி, அலுவலகம் கிளம்பும் வரை சாதாரணமாய் இருப்பதை போல காட்டிக் கொள்ள அரும்பாடு பட்டுப் போனாள். ஆனால் அவள் உள்ளமோ நடந்ததை எண்ணி சதா ரணமாய்...
    சலனம் – 14  ரியாஸ் முகத்தில் அப்படியொரு ரௌத்திரத்தை கவி இதற்கு முன் கண்டதே இல்லை. உடலெல்லாம் நடுங்கிப் போய் நின்றுக் கொண்டிருந்தாள். ரியாசிடம் தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.  “உனக்கு படிச்சி படிச்சி சொன்னேன் கவி. இசைக்கு பிடித்தம் இருந்தாலும் ஒதுங்கி ஒதுங்கி போகுது, என்ன காரணம் தேடுன்னு. ஆனா நீ...
    சலனம் – 10  “ஹாய் யாழிசை..!’’ தன் முன்பு கேட்ட குரலில் இசை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே புன்னகை மன்னனாய் ரியாஸ் நின்றுக் கொண்டிருந்தான். யாரோ என்ற குழப்பத்தில் சுருங்கிய முன் நெற்றி விரிய, முகம் மலர புன்னகைத்தாள்.  “ஹாய் பாஸ்..! என்ன அதிசயமா ஸ்க்ரூ டிபார்ட்மென்ட் தேடி டெஸ்ட்டர் வந்து இருக்கு..?’’ என்று ஆச்சர்ய பாவனையில்...
    சலனம் – 11  சொகுசு வசதிகள் அத்தனையும் தன்னகத்தே கொண்ட அந்த சிற்றுந்து மெல்ல மெல்ல மலைகளின் இளவரசனின் உடல் மீது ஊர்ந்து ஊர்ந்து ஏறிக் கொண்டிருந்தது.  மேலே வாகனம் ஏற, ஏற, கீழே இருக்கும் கட்டிடங்களும், வாகனங்களும் சாலைகளும், நவ ராத்திரி கொலுவில் அடுக்கி வைத்திருக்கும் பொம்மைகள் போல தோற்றமளிப்பதை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தாள் யாழிசை.  அவளோடு...
    “வா... அண்ணாத்தை...! அமெரிக்கா பூட்டன்னு கேள்விப்பட்டேன். ஆனா படா மாஸா திரும்பி வந்து கீறப்பா. எனக்கு சென்ட் கின்ட் எதுனா வாங்கின்னு வந்தியா.’’ என்றான்.  “சென்ட் தானே வாங்கிட்டா போச்சு. சரி ஏற்பாடுலாம் எப்படிடா போகுது. எல்லாம் முடிஞ்சதா.’’ எனக் கேட்டான்.  “எல்லாம் ரெடியா கீதுபா. அந்த சேனல்காரனுங்க வரத்து ஒண்டி தா பாக்கி. சரி தர்பூஸ்...

    Vizhi Veppach Chalanam 25 2

    அவளின் மேலே தன் ஊடுருவும் பார்வையை நிலைக்க விட்டவர், “அந்த போட்டோவை மேகசின்ல வர யார் காரணம் தெரியுமா...?’’ என்று அருள் நிறுத்த, ரியாசின் இதயம் ஒரு நிமிடம் லயம் தப்பி துடித்தது.  ‘இவங்க பையன் காதலை சேர்த்து வைக்க கடைசியா என்னை பலி கொடுக்கப் போறாங்க போலையே...!’ என ரியாஸ் உள்ளுக்குள் அலறிக் கொண்டிருக்கும்...
    சலனம் – 18  அந்த அறையில் நிசப்தம், அசௌகர்யமான மௌனமாய் சூழ்ந்திருந்தது. நடக்கும் நிகழ்வுகளை நம்ப முடியா பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான் ரியாஸ். அருள் அம்மாவை இதுவரை சாதாரண இல்லத்தரசியாய் மட்டுமே பார்த்திருக்கிறான். வாழ்வில் முதன் முறையாக அவரை உடல் முழுக்க மூளை கொண்ட வழக்கறிஞராக காண்கிறான். ரியாஸ் சேலம் சென்ற போது, அவனை வரவேற்றவரிடம், முதலில் தயங்கினாலும்,...
    அடுத்து இசையும் தன் பணியை தொடர, தங்கள் வீட்டை உறவினர் ஒருவரின் மேற்பார்வைக்கு விட்டவர், சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்கள் இருப்பிடத்தை அங்கே மாற்றினார். அந்த யோசனையை அவருக்கு வழங்கியதே ஷாலினி தான்.  ஷாலினி இசையுடன் மேலே விழுந்து பழகவில்லையே தவிர, அவள் தேவைகளை யாரின் கவனத்தையும் கவராமல் அமைதியாய் கவனித்துக் கொண்டார்.  அதுவே இசையை...
    சலனம் – 23  அமுதன் அழைத்த அலைபேசியை அப்படியே மௌனத்தில் ஆழ்த்திவிட்டு யாழிசையின் முகம் பார்த்தான். அவள் முகமோ கசப்பான உணர்வுகளை பிரதிபலித்து நின்றது.  அவள் ஏன் தன்னிடம் அப்படி ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துகிறாள் என புரியாத அமுதன் அவள் முகத்தையே பார்த்திருக்க, “நான் இப்படியெல்லாம் உங்ககிட்ட கெஞ்சுவேன்னு நினச்சி தான நீங்க அப்படி ஒரு காரியத்தை...
    error: Content is protected !!