Tuesday, May 28, 2024

    Vizhi Veppach Salanam

    சலனம் – 24 அமுதனுக்கு அன்றைய பொழுது வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவன், அதை பருகும் போது, தன்னுடைய அலைபேசியை எடுத்து நோண்ட துவங்கினான்.  அவன் அலைபேசியையில் இணைத்ததும், ‘டிங்’ என்ற ஒலியோடு நிறைய புலன செய்திகள் எட்டிப் பார்க்க, வரிசையாய் ஒவ்வொன்றாய் திறந்து பார்த்து வந்தவன், இசை...
    சலனம் – 22 “தமிழு.’’ அருள் தன் கையை பிடித்து இழுத்து நிறுத்தவும் தான், தன் செயலின் வீரியம் அமுதனுக்கு உரைத்தது. அவன் அப்படியே திகைத்து நிற்க, “நாம இப்படி போகணும்.’’ என்று பற்றிய கைகளை விடாது அவனை வாயிலை நோக்கி வழி நடத்தி வந்தார்.  ரியாசும் சற்றே கலவையான உணர்வுகளில் இருந்தான். இராணி தான் வரிசையில்...
    சலனம் – 13  “நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.  வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும். பண்பு வேண்டும் பணிவும் வேண்டும்...  அன்பு வேண்டும் அறிவும் வேண்டும்...’’  அமுதன் வீட்டு மொட்டை மாடியில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் நிறைய செடி கொடிகள்.. அதன் மேலே ரியாஸ் அவச அவசரமாய்...
    சலனம் – 6  அந்த மழை இரவு, அத்தோடு முடியப் போவதில்லை என்பதை பாவம் யாழிசை அறியவில்லை. பதிலுக்கு பதில் அவனுக்கு கொடுத்துவிட்ட திருப்தியில், அவள் வெளியே வர, அங்கே அவள் கண்ட காட்சியில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது.  ஆகாய கங்கையை மடை மாற்றி விட்டதை போல அங்கே நீர் சுழித்தோடிக் கொண்டிருந்தது. வரும் போது முழங்கால்களுக்கு...
    சலனம் – 23  அமுதன் அழைத்த அலைபேசியை அப்படியே மௌனத்தில் ஆழ்த்திவிட்டு யாழிசையின் முகம் பார்த்தான். அவள் முகமோ கசப்பான உணர்வுகளை பிரதிபலித்து நின்றது.  அவள் ஏன் தன்னிடம் அப்படி ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துகிறாள் என புரியாத அமுதன் அவள் முகத்தையே பார்த்திருக்க, “நான் இப்படியெல்லாம் உங்ககிட்ட கெஞ்சுவேன்னு நினச்சி தான நீங்க அப்படி ஒரு காரியத்தை...
    சலனம் - 3  அமுதன் தன் இடுப்பில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை ராம்ராஜ் வேஷ்டியை கொஞ்சம் கடினப்பட்டே, தன் உடலோடு இறுக்கி வைத்தான்.  “எந்த வீணாப் போனவன்டா.. இந்த எத்தினிக் டேலாம் கண்டு பிடிச்சது. வண்டி ஓட்டும் போது கழண்டு காத்துல அடிச்சிட்டு போகாம இருந்தா சரி. எதுக்கும் பாதுகாப்புக்கு ஒரு ஷார்ட்சை உள்ள மாட்டி வைப்போம்.’’...
    சலனம் – 28  காலை புலர்ந்தது என்பதை பறவைகள் கீதம் இசைத்து அறிவித்துக் கொண்டிருந்தன. அந்த இன்னிசை உறங்கிக் கொண்டிருந்த இசையின் செவியடைய அவள் சோம்பலாய் விழி திறந்தாள்.  திறந்த விழிகள் முதலில் கண்டது, படுக்கையின் அருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்து, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அமுதனை தான். அவன் விழிகளில் வருத்தத்தை கண்டவள் நெற்றி சுருங்க வேகமாய்...

    Vizhi Veppach Salanam 26 2

    ரியாசின் கல்யாண விடயம் அவர்கள் அலுவலகத்தில் கசிந்ததும், ஒட்டு மொத்த அலுவலகமே அவனை ஓட்டி தள்ளியது. எந்நேரமும் ரியாசின் முகம் லேசாய் சிவந்த வண்ணத்தில் தான் இருந்தது.  ‘இது தான் புது மாப்பிள்ளை கலை போல’ என்று அமுதன் கூட அந்த முகத்தை மகிழ்வாய் ரசித்திருந்தான். ரியாஸ் திருமண செய்தி அறிந்த நான்காம் நாள் பிரகாஷ்...
    அமுதன் தாயை தொடர்ந்து இறங்க, “அது என்ன நெத்தியில முட்டிக்கிறது.’’ என்றாள் அறியும் ஆவலில். முகம் கனிய அவளை நோக்கியவன், “எங்க பாசையில சாரி கேட்டேன். உன்ன அம்மாகிட்ட பிடிச்சி கொடுத்தேன்ல அதுக்கு. அம்மா உடனே அக்சப்ட் பண்ணிட்டாங்க. அதான் திரும்ப முட்டிட்டு போறாங்க.’’ என்றவன்,  “வா போய் வாஷ் பண்ணலாம்.. இல்லனா அம்மா சொன்ன...

    Vizhi Veppach Chalanam 25 1

    சலனம் – 25  இசையின் குடும்பம் உற்சாகமாய் விளையாட்டில் ஆழ்ந்திருக்க, வாயில் மணி அழைத்து அவர்களை கலைத்தது. கணவன், மற்றும் மகள்களின் அருகே அமர்ந்து அவர்களை சுவாரசியமாய்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஷாலினி யார் வந்திருப்பது என்று காண எழுந்து சென்றார்.  ஆனால் அப்பொழுதும் மற்ற நால்வரும் தங்கள் கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பமாமல் சுண்டாட்ட...
    சலனம் – 8  “ஏ டயரு இன்னும் கொஞ்சம் வேகமா சுத்துடா எரும. இப்ப தான் ரெண்டு டம்ளர் ஜூஸ் குடிச்ச இல்ல. சுத்து.. சுத்து சுத்து....’’ இசை அந்த குட்டிப் படகில் நடு நாயகமாய் அமர்ந்திருக்க, செல்வம் அந்த படகை சுழற்றி விட்டுக் கொண்டிருந்தான்.  இசை வாயின் மேல் கரம் குவித்து. “ஊ..’’ என்று ஒலி...
    சலனம் – 14  ரியாஸ் முகத்தில் அப்படியொரு ரௌத்திரத்தை கவி இதற்கு முன் கண்டதே இல்லை. உடலெல்லாம் நடுங்கிப் போய் நின்றுக் கொண்டிருந்தாள். ரியாசிடம் தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.  “உனக்கு படிச்சி படிச்சி சொன்னேன் கவி. இசைக்கு பிடித்தம் இருந்தாலும் ஒதுங்கி ஒதுங்கி போகுது, என்ன காரணம் தேடுன்னு. ஆனா நீ...
    சலனம் – 20  ஆறு மாதங்களுக்குப் பின்.  விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்.  இருவரின் அணைப்பின் அழுத்தமும் உணர்த்தியது அவர்களுக்கான நட்பின் இறுக்கத்தை. நண்பனை சற்று தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “ஆளே மாறிட்டடா...
    சலனம் – 7  நாளின் எப்பொழுது அது என கணிக்க முடியாததொரு வர்ணத்தில் வானம் இருந்தது.  யாரோ தன்னை அழைக்கும் ஓசை செவியெட்ட யாழிசை மெதுவாய் தன் விழிகளைப் பிரித்தாள். புதிய இடம். நள்ளிரவிற்கு மேலே தான் உருண்டு, புரண்டு ஒரு வழியாய் உறங்கி இருந்தாள்.  அவள் எழுந்து அமர, அவளுக்கு எதிரே அமுதன் கையில் காபி...
    சலனம் – 15 அந்த தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டு புடவை சரசரக்க அங்கும் இங்கும் கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார் மரியபுஷ்பம். ஒற்றை மகனின் திருமண வைபவத்தில் அவர் முகம் அத்தனை பூரித்திருந்தது.  ஜோசப் இருதயராஜ் மண மகனுக்குரிய கம்பீர உடையில் இருக்க, ஆலின்லீத்தியால் என்று திருச்சபையில் இரண்டு நாட்களுக்கு முன் ஞானஸ்நானம் பெற்று பெயரோடு...
    எப்படியும் யூட்ரஸ் மாசம் ஒரு முறை, ஒரு நாலஞ்சி நாள் அழும். அப்ப எல்லாம் அந்த பொண்ணுங்களுக்கும் கஷ்டமா இருக்கும். அதனால நீ எந்தப் பொண்ணு ஸ்கர்ட்ல ப்ளட் ஸ்டெயின் பார்த்தா பர்சனால அவங்ககிட்ட சொல்லி வாஷ் பண்ணிக்க சொல்லணுமே தவிர அந்த ஈவன்ட் வச்சி பொண்ணுங்களை கேலி கிண்டல் எல்லாம் பண்ணக் கூடாது...
    error: Content is protected !!