Sunday, June 2, 2024

    Thavani Kudai Pidippaayaa

    Thavani Kudai Pidippaayaa 5

    குடை 5: இருக்கையில் வந்து அமர்ந்த அஸ்வினிக்கு மனதில் ஏனோ நியாபகச் சுவடுகள்.மித்ரனின் காதல் தோல்வியைப் போல அவளுக்கும் ஒரு தோல்வி இருந்தது. எதிலிருந்து தப்பிக்க இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறாளோ....அதற்கான காரணம். மனதில் ஏறிய சுமைகளின் நினைவுகளில் அவள் மூழ்கியிருக்க, வேறு எந்த சிந்தனையும் தோன்றவில்லை அவளுக்கு. அவளின் நினைவில்.... சென்னையில் பிரபல மாலில்....அன்று வெளியான ஒரு படத்தைப்...
    சுபஷ்வினி  அவளை ஆச்சர்யமாகப் பார்க்க, “அடுத்தவ புருஷனைத்தான் லவ் பண்ண கூடாதுன்னு சொன்னேன். பட், சார் இப்போ சிங்கிள். அதனால் நீ தாராளமா சைட் அடிக்கலாம், லவ் பண்ணலாம்..!” என்றாள் சங்கி. “நீ ரொம்ப லேட். அவ ஆல்ரெடி அதைத்தான் பண்ணிட்டு இருக்கா..!” என்றாள் தேஜு. “சொல்லுமா..!” என்றார் மீண்டும். “மித்ரனுக்கு ஓகேன்னா, எனக்கும் ஓகே ஆன்ட்டி..!” என்றாள் பட்டும்...
    குடை 8: “இதுக்கு முன்னாடி என்னை எங்கையாவது பார்த்திருக்கியா..?” என்றான் அஸ்வினியைப் பார்த்து. “என்ன சார் விளையாடுறிங்களா..? இவ்வளவு நேரம் ட்ராவல் பண்ணியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது நீங்க யாருன்னு..! அது கூட நீங்களா சொல்லலை.அப்பறம் எப்படி உங்களைப் பார்த்திருப்பேன்..?” என்றாள். “கரெக்ட்டு தான் இல்ல..!” என்றவன் யோசிக்க, “ஆனா உங்களைப் பார்க்கனும்ன்னு எங்க ஆபீஸ்லையே நிறையே...
    குடை 9: “நாம இப்ப எங்க போறோம்..?” என்றாள் அஸ்வினி. “எங்க போகலாம்..?” என்று யோசித்த சங்கி.. “பர்ஸ்ட் மால் போகலாம், அப்பறம் அப்படியே ஏதாவது லோக்கல் ஷாப்பிங் போகலாம், அப்பறம் லாஸ்ட்டா பீச் போறோம்..! ஓகேவா..?” என்றாள் சங்கி. “ம்ம் ஓகே தான்..! இருந்தாலும் எனக்கு பிடிக்கலை..” என்றாள் அஸ்வினி. “அடிப்பாவி சென்னைல அப்படி ஊர் சுத்துன..? இங்க பிடிக்கலைன்னு...

    Thavani Kudai Pidippayaa 4

    குடை 4: இரவின் நிசப்தமும், வண்டுகளின் ஒலியும், காற்றின் ஒலியும் காதுகளை வருட, இரவு பதினோரு மணிக்கு மேல், ரயில் சோலாபூர் ஜங்க்ஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. விகாஸ் மேல் பெர்த்தில் படுத்திருக்க, இதற்கு முந்தைய ஸ்டேசனில் ஏறிய இரண்டு பெண்கள் நடு பெர்த்தில் எதிரெதிரில் படுத்திருந்தனர். அஸ்வினி கீழ் பெர்த்தில் இருக்க, அவளுக்கு எதிரில் மித்ரன், நிம்மதியாக...
    அவனின் சொல்லில் பெற்ற தாயின் மனம் கலங்க, அதை வெளிப்படுத்தத் தெரியாது தவித்தார் ரேகா. அதற்கு காரணம் உண்டு. அவர் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினால் மித்ரனுக்கு கோபம் வரும். அதனால் அமைதியாக இருந்தார். “பிள்ளைன்னு தெரிஞ்சும் உங்களுக்கு இன்னமும் தயக்கம் போகலை இல்லையா..?” என்றான். “அம்மான்னு தெரிஞ்சும், உனக்கு என்னை அம்மான்னு கூப்பிட மனசு வரலை இல்லையா..?”...
    குடை 22: ஆயிற்று,  இன்றோடு சுபஷ்வினி, சென்னை வந்து ஒரு மாதம் முடித்திருந்தது. இதற்கு இடையில் மித்ரன் ஒரு நாள் கூட அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. இவளும் அவனுடன் பேச முயலவில்லை. ரேகா மட்டும் தினமும் அழைத்து விடுவார். அவர் வாயிலிருந்து அறிந்த  செய்தி தான், மித்ரன் இன்னும் மும்பையில் தான் இருக்கிறான் என்று. வசந்தாவிற்கு தான்...
    குடை 6: அஸ்வினியும், விகாசும் பேசிக்கொண்டே வர, மித்ரன் தனிமையாய் உணர்ந்தான். அவன் தேடி வந்த தனிமைதான். ஆனால் இப்போது வேப்பங்காயாய் கசந்தது. அவ்வளவு திடமானவன், பாட்டியின் மீது வைத்த பாசத்தின் பயனாக பைத்தியமாக திரிகின்றான். அதை அவன் உணர்ந்து கொண்ட தருணம் தான் மிகவும் கொடுமையானது. அவனின் நினைவுகளில்... அவன் அலுவலகத்தில் புயலென நுழைந்தாள் ஜெனிபர். அவன் ஒரு...
      குடை 7: தொழில் உலகில் ஜேஎம் கம்பெனியின் ஷேர்ஸ் பற்றிய பேச்சு தான் தீவிரமாய் அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது.அது நாளிதழ், நேரடி செய்தி, இணையம் என அனைத்திலும் சில நிமிடங்களில் பரவியிருந்தது. “இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜேஎம் குழுமத்தின் வாரீசு ஜீவ மித்ரன் மாயாமாகி உள்ளார்..” என்று பல செய்தி சேனல்கள் செய்தி பரப்பியது. இணையத்தின் உதவியால்,...
    “நான் சொன்னேனா..? நான் எங்க இவன் கூட பேசினேன்..!” என்று அவள் யோசிக்க, “ஹேய் என்ன..? இப்படி பார்த்துட்டே இருக்கே..! ட்ரெயின்லயும் இப்படி தான் பார்த்த. நேத்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு போன..? சாரி நான் அப்படி சடனா போனது உனக்கு ஷாக்கிங்கா தான் இருந்திருக்கும். பட் என்னோட சிச்சுவேஷன் அப்படி..!” என்று அவன் பேசிக்...
      குடை 10: “இது தான் பொண்ணோட போட்டோ..! பொண்ணு பேரு லக்சனா. ரொம்ப அழகா இருக்கா, நல்ல படிப்பு, நல்ல குடும்பம் இப்படி எல்லாமே பொருத்தமா இருக்கு..!” என்று மித்ரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராணியம்மாள். அவளின் புகைப்படத்தை பார்த்த மித்ரனுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றாவிட்டாலும், பிடிக்காத மாதிரியும் தோன்றவில்லை. ஆனால் அவனின் கொள்கையில் அவன் உறுதியாக இருந்தான்....
    குடை 21: பத்து நாட்களுக்குப் பிறகு, “என்ன நீ மட்டும் தனியா இருக்குற..? மித்ரன் சாரை காணோம்..?” என்றாள் சங்கி. “யாருக்குத் தெரியும்..?” என்றாள் சுபஷ்வினி. “என்னடி இப்படி பேசுற..? மித்ரன் உன் புருஷன், உனக்கு நியாபகம் இருக்குள்ள..?” என்றாள். “அதெல்லாம் நல்லா நியாபகம் இருக்கு. ஆனா மித்ரனுக்கு தான் சுத்தமா நியாபகம் இல்லை. யாரோ போல இருக்கார், என்னவோ போல...
    குடை 20: “விகாஸ், இங்க என்ன பண்ற..?” என்றாள் தேஜு. “சும்மா..அப்படியே காத்து வாங்கலாம்ன்னு..” என்றான். “பொய் சொல்லாத..! உன் முகமே சரி இல்லை. என்ன பிரச்சனை. ஊட்டிக்கு கூட்டிட்டு வந்து, எங்களை சுத்திக் கட்ட கூட, கூட்டிட்டு போகலை..!” என்றாள் யோசனையாக. “அதான், அம்மா சொன்னாங்களே..!” என்றான். “ஆமா, சொன்னாங்க..!” என்றாள். “என்னால இன்னும் மித்ரனை, அண்ணனா ஏத்துக்க முடியலை தேஜு..!”...
    “என்ன ரேகா..? நீயும் இப்படி பிடிவாதமா பேசிகிட்டு..! நான் தான் பிஸ்னஸ்ல நம்பர் ஒன். நீ வேலைக்கு போகணும்ன்னு என்ன அவசியம். ராணி மாதிரி வீட்ல இரு..!” என்றார் காதலுடன். “எனக்கு சுயத்தோட இருக்கனும்ன்னு தான் ஆசை..” என்றார் ரேகா. “அப்போ, உனக்கு குடும்பம் முக்கியம் இல்லை, உன் பிள்ளைங்க முக்கியம் இல்லை..!” என்றார் ராணி. “எல்லாமே முக்கியம்...
      குடை 14: சுபஷ்வினியின் வார்த்தைகள் மழைச்சாரலாய் மித்ரனின் மனதை நனைத்திருந்தது.இப்படி ஆகும் என்று தெரிந்தே தான், அவன் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தான். “நீங்க இதுக்கு  முன்னாடி ஊட்டி வந்திருக்கிங்களா மித்ரன் சார்..?” என்றான் விகாஸ். அவனின் கேள்வியில் நினைவிற்கு வந்தவன், “தெரியலை..! பட் சின்ன பிள்ளையில் வந்த மாதிரி ஒரு நியாபகம்.!” என்றான் மித்ரன். “என்ன சார் இப்படி சொல்றிங்க..?...
    “நிஜமாவா..? அஸ்வினி ஒரு தடவை கூட சொல்லலையே..?” என்றான் ஆச்சர்யமாய். “நீங்களும் கேட்கலையே..?” என்றாள் தேஜு. “என்ன புத்திசாலித் தனமா பேசுறதா நினைப்பா உனக்கு..?” என்று மித்ரன் கேட்க, சுபஷ்வினியோ நடக்கும் சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் அவளுடைய உலகத்தில் இருந்தாள். “அப்போ, நேத்து நான் பார்த்து பேசுனது...?” என்று மித்ரன் கேள்வி கேட்க, “இதோ இவகிட்ட தான். இவ எனக்கு...
      குடை 11: தேஜஸ்வினி தன் அம்மாவிடம்  கேட்ட கேள்வியைத்தான், சுபஷ்வினியும் மனதில் நினைத்துக் கொண்டு சென்றாள். “எனக்கு மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் எங்கே சென்றது..? நான் ஏன் இப்படி மாறிப்போனேன்..?” என்ற பல கேள்விகள் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு மனதில் இந்த சிந்தனைகள் எல்லாம் தோன்ற, குணம் மாறி வந்த...
    குடை 19: மித்ரன் ‘அண்ணன்’ என்று தெரிந்ததில் இருந்து, விகாசிடம் ஒரு ஒதுக்கம் காணப்பட்டது. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் உடனே அவனால் ஒன்ற முடியவில்லை. மறுநாள் காலை, அந்த வீட்டின் முன்பு, நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஜீவ மித்ரன். அப்போது அங்கு வந்த சந்தனம் தாத்தாவிற்கு அவனை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் பார்த்த முகமாக...
      குடை 18: “தாத்தாவை  இன்னமும் காணலை..?” என்றான் விகாஸ். “எஸ்டேட்லயே தங்கிட்டாரு போல..! காலையில வந்திடுவார். நீ போய் ரெஸ்ட் எடு. மித்ரா நீயும் போய் ரெஸ்ட் எடுப்பா..!” என்றார் சிவகாமி. “ஓகே பாட்டி..!” என்றபடி மித்ரன் எழுந்து செல்ல, அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி. “ஏம்மா, மித்ரனை அப்படிப் பார்க்குறிங்க..?” என்று ரேகா, புரியாமல் கேட்க, “என்னால இன்னமும்...
    குடை 17: “என்னாச்சு ரேகா..? ஏன் தனியா வந்து உட்கார்ந்திருக்க..?” என்றார் சிவகாமி. “இத்தனை வருஷம் கழிச்சு, இவனுக்கு எங்க இருந்து வந்தது பாசம்..? இத்தனை நாள் நாம எங்க இருக்கோம்.. இருக்கோமா, இல்லையா? அப்படின்னு எதையும் கண்டுக்காம, இப்ப ஏன் திடீர்ன்னு வந்திருக்கான்..?” என்றார் ரேகா. “நீ யாரை சொல்ற..?” என்றார். “நடிக்காதிங்கம்மா..! நான் மித்ரனை தான் சொல்றேன்னு,...
    error: Content is protected !!