Tamil Novels
தட்பவெட்பம் : அத்தியாயம் 20
அத்தியாயம் 20 பகுதி 2
ஆசையாக வளர்த்த மகள் தேன் ஊட்டி பால் ஊட்டி, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து பழகியவர்கள்.
இவளின் பிடிவாதத்திற்கு முன் இவர்களுக்கு இந்த உலகத்தில் எது ஒன்றும் பெரிதில்லை . அப்படிப்பட்ட மக்கள் இன்று ஒருவரை விரும்புகிறேன் அதுவும் நம் தகுதிக்கு ஏற்றவன் இல்லை என்று தெரிந்தும் மகளுக்காக...
காதல் வானவில் 21
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி தன் எதிர் பக்க அறையை பார்த்தபடி நின்றாள் மிருணாளினி.மனது வெதும்பி துடித்தது ஏன் எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று ஊமையாக அழுதாள் அந்த மாது.சிறிது நேரம் நின்று பார்த்தாள் கதவு திறப்பதர்க்கான அறிகுறி இல்லை என்பது புரிந்து போக வேகமாக தன் விருப்பமான...
"இனிது மானுடம், அது தரும் சுகந்தம்
சுழலாய் சுழற்றிட தந்து செல்லும்
சுக(மை)யென நினைவுகளை"
இவ்வாறு தான் வாழும் இந்த வாழ்விலே கரைபுரண்டு ஓடும் எண்ணங்களை ஆராய்ந்தவாறு அடிமேல் அடி வைத்து அந்த கோவிலின் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு வந்தாள் ரூபினி. வாரம் இருமுறை வந்துவிடுவாள் கோவிலுக்கு. அதுவும் விருப்பத்தோடு என்றால் அதுவும் இல்லை....
அத்தியாயம் 10
ரங்கராஜன் அவனது அலுவலகத்துக்குச் சென்ற பின்னர், ஆஷு, “என்ன மேம் புதுசா ஏட்டி-ன்னு..?”, என்று மஹதியிடம் கேட்டான்.
“அதுவா? உங்க சைன்-ல A யும் T யும் கிராபிக்ஸ் மாதிரி அழகா இருந்துச்சு. தவிர, இந்த ஸுஷுல்லாம் இல்லாம கூப்பிடறதுக்கு ஈஸியா இருந்தது. அதான்”, என்றவள், தொடர்ந்து அவனிடம் அனுமதி கேட்பது போல, “ஓகே...
அத்தியாயம் 9
தினசரி வழமை போல மறுநாள் ரங்காவும் மஹதியும் ரேவா அலுவலகம் சென்றனர். முடிந்தவரை ஓர் அறையில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்த மஹதி, ரங்கராஜனோடு மொத்த அலுவலகமும் வலம் வருவாள். அனைத்து தொழிலாளர்களும் தனக்கு ஓரளவாவது பரிச்சயமாக வேண்டுமென்பது ஒரு புறம் இருக்க, அப்பாவின் அறைக்கு சென்றால், அவரது நினைவு அலையெனத் தாக்குமே?...
அத்தியாயம் 20
பகுதி 1
"ராணி மா என்ன இது ? நீ அழுவதை பார்க்கத்தான் என்ன வர சொன்ன? ப்ளீஸ் அழாதே மா. "
"எப்படி அழாமல் இருக்க முடியும், உன்னை விட்டு என்னால் ஆறு மாசம் பார்க்காமல் இருப்பது முடியாது டா "
"இங்க பார் ஆறு மாசம் இப்படி ஓடிப் போய்விடும் "( தன் விரல்களால்...
காதல் வானவில் 20
“ஹாப்பி பர்த் டே....”என்று விஜய் கூறிவிட்டு அவளின் கண் கட்டுகளை அவிழ்க்க சொன்னான்.
மிருணாளினி கண்களில் கட்டை அவிழ்த்து பார்க்க அவளது கைகளில் அழகாக மின்னியது விஜய் அணிவித்த பிரேஸ்லெட்.அதையே கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தவள்,
“விஜய்...இது...இது....”என்று தடுமாற்றமாக கேட்க,
“ம்ம்....மேடம் இன்னைக்கு கடையில பார்த்தது தான்....”என்று அசராமல் கூறினான்.அவன் முகத்தை பார்த்தவள்,
“உங்களுக்கு எப்படி தெரியும்....”என்று...
அத்தியாயம் 8
“ம்ப்ச். நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட ஆஷு, கம்பெனி சம்மந்தமான எதையும் வச்சு நாம லோன் வாங்க முடியாதுன்னு அப்பா உயில் எழுதி இருக்கார்.”
“ஆனா அதுல என்னோட பேடண்ட் வராது ஸார். தவிர பேங்க் நம்ம ரெகுலரா புழங்கற பேங்க்தான். இன்னும் சொல்லப்போனா வேல்யூபில் கஸ்டமரா அந்த பேங்க்-கோட ரிஜினல் மேனேஜர் வரைக்கும்...
அத்தியாயம் 19
இதோ தேஜஸ்வினி வேலைக்கு சேர்த்து ஒரு மாத காலம் ஆயிற்று. அவளுக்கு ரஞ்சனா தோழியாக கிடைத்தாள். தன்மையுடன் பேசும் அவளை மிகவும் பிடித்தது தேஜுவிற்கு .
மோகன் அவளுக்கு சீனியர். கல்லூரி காலத்திலும் இன்றும் அவளுக்கு உதவும் நல்ல தோழன். அவன் சொல்லித்தான் இந்த கம்பெனி வேலைக்கு வந்தாள். அதில் அவளுக்குப் பிடித்த கார்ட்டூன்...
அத்தியாயம் 18
காலமும் நேரமும் யாருக்காகவும் எப்போதும் நிற்பதில்லை. காலை எப்பொழுதும் போல் இனிமையாக விடிந்தது. என்ன அவளுக்கு மட்டும் சற்று தலைவலியுடன் விடிந்தது. தன் கண்ணைத் திறக்க கூட முடியாமல் கசக்கி கொண்டு எழுந்தவள் தலையில் கை வைத்தபடி அப்படியே மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.
முதல் நாள் நடந்த விஷயங்கள் அவளுக்கு பெரிதாக நினைவு இல்லை. தான்...
அத்தியாயம் 16
நட்பாராய்தல்
குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
விளக்கம் : நட்புச் செய்த பிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
தேஜூ அவளின் இறுதி ஆண்டின் இறுதி செமஸ்டரில் இருப்பதால் முழு நேரமும் அவளுக்குப் படிப்பிலே சென்றுவிடுகிறது. வகுப்பு அதைவிட்டால்...
பார்கவி அண்ணிக்கு ஆறுதல் சொல்லும் வகையாக அவளது கையை பிடித்துக் கொண்டு, “அட அண்ணி எனக்கு ஒரு போன் பண்ணி சொன்னா நானே வந்துடப்போறேன், இதுக்காக அலைவீங்களா?”, என்றாள் மஹதி.
ஆறுதலாக ஒரு வார்த்தை கேட்க மாட்டோமா? என்ற விளிம்பு நிலையில் இருந்த பார்கவியோ, “அதில்ல மஹி, உங்கண்ணாட்டேந்து என் நம்பருக்கு நேரடியா போன் வந்ததும்...
அத்தியாயம் 7
“ஹெலோ மை லிட்டில் பிரின்சஸ்.. எப்படி இருக்க? என்னடா இந்த அப்பா சொல்லாம கொள்ளாம பரலோகம் போயிட்டானேன்னு திட்டினியா?", என்று புன்னகைத்தவாறே வீடியோவில் பேசும் தந்தையைப் பார்க்கும்போது மஹதிக்கு, அவர் அவளுக்கு எதிரே நின்று பேசுவதுபோல தெரிந்தது.
"டாட்", என்று வாய் தானாக மொழிய இடதுகை அந்த காணொளியில் தெரிந்த தந்தையின் முகத்தை வருடியது.
"எந்த...
காதல் வானவில் 19
டெல்லியில் விஸ்வநாதன் குரூப் எவ்வளவு வலிமை மிக்கதோ அதே அளவு வலிமை மிக்கது வரதன் குரூப்.இரண்டு தொழில் நிறுவனங்களும் ஒரே தொழிலை செய்தாலும் இருவருக்குள்ளும் எந்தவித மோதல்களும் இருக்காது.அதற்கு ஒரு காரணம் விஸ்வநாதன் மற்றும் வரதனின் தந்தை நீலகண்டனின் நட்பு இருவருமே குடும்ப நண்பர்கள்.மற்றொரு காரணம் தங்களின் பலவீனம் மற்றவர்களுக்கு சாதகமாகிவிடக்...
"இன்னைக்கு பங்ஷன் முடிஞ்சு நீங்க என் அப்பாகிட்ட தனியா போய் என்ன பேசுனீங்க. அவர் கூட சண்டை ஏதும் போட்டீங்களா?" என்ற அனுவின் சந்தேகமான கேள்வியில் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை ஹர்ஷவிற்கு.
அதற்கு "என்னடி கேக்குற. நான் எதுக்கு உன் அப்பாக்கிட்ட சண்டைக்கு போக போறேன். சொல்றத ஒழுங்கா சொல்லுடி"...
அனுக்ஷ்ராவின் நிச்சயத்தில் மாப்பிள்ளை ஹர்ஷா என அறிந்த அந்த தம்பதி மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் அன்று ஹர்ஷாவை துணிக்கடையில் கண்டவர்களே.
அவர்கள் ராம் மற்றும் தேவி தம்பதி. "என்னங்க நான் அன்னைக்கே சொன்னேன்ல அவன் நம்ம பிள்ளை தான்னு. நீங்க தான் அது வேற யாரோ அப்படின்னீங்க. நாம இத்தனை வருஷம்...
அத்தியாயம் 6
தந்தை வரதராஜனின் உயிலை கேட்டபின்,அவரது மக்கள் நால்வரும் அவரவர் மனநிலையில் இருக்க, வக்கீல் தொண்டையை செருமி அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தார்.
“இந்த வில்-ல்ல உங்களுக்கு டவுட் ஏதாவது இருக்கா? இருந்தா கேளுங்க”, என்று பொதுவாக சொன்னார்.
“எனக்குன்னு அப்பா குடுத்த ப்ராப்பர்டியை நா விக்கலாமில்லையா?”, பூர்ணா.
“கண்டிப்பா அதுக்கு உங்களுக்கு பரிபூரண உரிமை இருக்கு.ஆனா என்ன?...
காதல் வானவில் 18
விஜய் ஒருவித மோனநிலையில் இருந்தான்.மனது அவனையும் அறியாமல் மிருணாளினியின் பக்கம் அவனை இழுத்துக் கொண்டு சென்றது.அவளை முதல் முறையில் கண்ட நாளை மனதில் நினைத்தவனுக்கு தன் போல் தன் கைகள் அவனது இதயத்தை வருடி விட்டது.இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான்.எப்போதெல்லாம் அவன் மனது அவளின் பால் சாய்கிறதோ அப்போதெல்லாம் அவள்...
ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ரா இருவரின் நிச்சயதார்த்தம் சில மணி நேர பதற்றம் மற்றும் சில மணி நேர மகிழ்ச்சி என இருவித மனநிலையை கொடுத்து ஒருவழியாக சிறப்பாக நடைப்பெற்றது.
அதே போல் இன்னும் நாற்பது நாட்களில் ஒரு நல்ல முகூர்த்த நாள் வருவதாக அன்றைய நாளை இருவரது திருமண நாளாக முடிவு செய்தனர் இருவீட்டு...
ரம்மியமான இளங்காலை வேளை. ஆதவன் அழகாய் தன் செந்நிற கதிர்களை பூமி மகள் மீது வீசும் நேரம். அந்த திருமண மண்டபம் பதற்றத்திற்க்கு பஞ்சம் இல்லாமல் ஒரு சீரான வேகத்தில் இயங்கி கொண்டிருந்தது.
என்ன தான் சந்தோஷ நிகழ்வு ஒன்று நடக்க போனாலும் அங்கே இருந்த விஷேஷ குடும்பத்தினர் முகங்கள் சற்று பதற்றத்தை...