Tamil Novels
ராசிப்பொருத்தம் அது, இது சடங்கு எதுவும் வேண்டாம். எங்கள் பையனுக்கும், உங்கள் பெண்ணுக்கும் நிச்சயம் நடந்ததாகவே இருக்கட்டும். திருமண நாள் என்று மட்டும் பேசி எப்படி நடத்த வேண்டும் என்பதையும் பேசி விடுவோமே.
ப்ரியா இரவு முழுவதும் அழுதழுது விடியலில் தூங்கினாள். பார்வை தெளிவில்லாமல் கண்ணீர் பொங்கியது. இமைகள் இரண்டும் வீங்கி முகத்...
செல்லப்பாண்டியன் தம்பதியர் இதுவும் விதியின் சதியா அல்லது மாசுபட்டோர் தீட்டிய சதித்திட்டமா என்று கலங்கி கண்ணீர் வடித்தனர். எப்படி பார்க்கிலும் நம் பிள்ளையின் படிப்பு பாழாகி அவச்சொல்லும் கேட்டு புண்படும்படியாயிற்றே. எல்லாம் உன் அண்ணனால் வந்த வினை தானே. நம் பிள்ளை கல்லூரி சென்று வருவதைப் பார்த்து பெருமிதம் கொண்டேனே. தெளிந்த நன்னீரோடையாய் சென்று...
மீண்ட சுவர்க்கம்
நெடிதுயர்ந்த மரங்கள் அணி வகுத்த பெருஞ்சாலை, காலை, மதியம், மாலை எப்பொழுதும் குளிர் நிழலைத் தந்து மனதைக் கௌவும் தென்றலை வீசி நெஞ்சை குளிர வைக்கும் சாலையின் ஒருபுறம் தாமரை, அல்லி, குமுதம் போன்ற மலர்களுக்கருகே காடென வளர்ந்து செழித்துக் கிடக்கும் அமலைக் குழைகள் நீர் நிறைந்து கண்ணையும், கருத்தையும் கவரும்...
அத்தியாயம்….13
மகாலட்சுமிக்கு விஜய் ஜெய் இருவரையும் ஒரு சேர பார்த்ததில் அப்படியும் இருக்குமா..? என்ற சந்தேகத்தில் தான் முதலில் நந்தனின் மறு பதிப்பாக இருக்கும் ஜெய்யை, அதுவும் விஜய்யின் அNணன் எனும் போது பார்க்க கூசிதான் போனாள்..
ஆனால் தனுஜா பேச்சுக்கு ஏதோ சொல்ல மகா நிமிர்ந்து பார்க்கும் போது தான் விஜய் ஜெய் இருவருக்கும் இருந்த...
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 12 2
அவர் சென்ற பிறகு, “ஹ்ம்ம். இது சம்பந்தமாத்தான் காலைலேர்ந்து சுத்திட்டு இருந்தீங்களா?”
“ம்ம்.இது இல்லன்னா பின்னால கஷ்டப்படவேண்டி வரும். சுந்தர் சார் பிஸின்னு தெரியும், ரங்கா ஊர்ல இல்ல, சோ முக்கியமான சிலதை பாக்கணுமில்லியா?”
“நோ நோ இட்ஸ் ஓகே. ஜஸ்ட் காணோமேன்னு கேட்டேன்.”
“தேடினீங்களா எ யூனிட்-லேயே ன்ன?”
“யா,நேத்து நைட் படுக்கும்போது...
கரு மேகங்கள் சூழ்ந்த அந்த இளமாலை வேளையில், ஏதோ அவசரம் என்று சூர்யா கிளம்பி விட,
அந்த டீக்கடையையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் ஆதி.
"அன்றாடம் நாம் சாதாரணம் என்று கடந்து போகும் டீ கடையில் இத்தனை அரசியலும், கொடுமைகளும் நடக்கிறதா" என்பது அவனுக்கு ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது.
ஜாதியையும், அதன் கொடுமைகளையும் கதையிலும்,...
காதல் வானவில் 22
தன் நினைவுகளில் இருந்தவள் அதே இடத்தில் உறங்கியும் விட காலை இளம் வெயில் உடலில் பட்டதும் தான் விழிப்பு வந்தது.கால்,கைகளை அசைக்க முடியாமல் சற்று நேரம் சிரமபட்டவள் சற்று நேரம் அவைகளை மடக்கி,தேய்த்து பிறகு ஒருவாராக எழுந்து கீழே சென்றாள்.கதவை திறந்து சுற்றுமுற்றும் பார்த்தவள் யாரும் எழுந்து இருக்கும் அரவம் இல்லை...
உணவு முடித்து, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, "சரி ஊரைச் சுற்றுவோம்" என்று மூவரும் கிளம்ப,
ரோட்டு பாதைக் கடந்து, இருபுறமும் பச்சைக் கம்பளத்தில் காட்சியளித்த வயலைப் பார்த்ததும் அதில் இறங்கி விட்டான் வெற்றி. மற்ற இருவரும் கூட அவ்வழி இறங்கி அங்கு இங்கு என்று அமர்ந்து பொறுமையாக சுற்றி கொண்டு இருந்தனர்.
தூரத்தில் ஒரு தென்னை...
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 12 1
மஹதி லண்டன் புறப்பட்டு செல்லும் நாள் இதோ வந்தே விட்டது. ரங்கண்ணாவுடன் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்ததால், காலையில் அலைபேசியில் விபரம் தெரிவித்ததோடு சரி. அடுத்து சுந்தரண்ணா நேரே மஹதியின் அறைக்கு வந்து உன்னை வழியனுப்ப விமான நிலையம் வரை வருகிறேன் என்று சொன்னது எதிர்பாரா ஆச்சர்யம்.
பொதுவாக...
அதே முறைப்போடு "எப்பா சாமி! உன் சிவாஜி கணேசன் ஆக்டிங் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு விஷயத்தை சொல்லு விக்ரம் அத்தான்" என்றான் அபி. அதில் அவனை நோக்கி "எல்லாம் உன்னால தான்டா, வளர்ந்த வண்டலூர் வரிக்குதிரையே!" என்றான் விக்ரம் கோபமாக.
"எதே! என்னாலையா. யோவ் அத்தான் யார பார்த்து வரிக்குதிரைனு சொல்ற....
விக்ரமும் ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டிருந்த நேரம் அங்கே வந்த அருணாசலம் "என்ன பசங்கலா, என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்றவாறு அமர்ந்தார்.
"அது ஒன்னும் இல்லை தாத்தா! நம்ம அபி குட்டி அப்படியே எங்க அப்பா மாதிரின்னு சொல்லிட்டு இருந்தேன்" என்ற ஹர்ஷா அங்கே அம்முவோடு சீரியசாக கடலை வறுத்துக் கொண்டிருந்த அபியை...
அத்தியாயம் 11 2
ரேவா வில் மறுநாள் காலை மஹதி, “குட் மார்னிங் ஏ டி”, என்று சொன்ன போது, ஏட்டி (ஆஷு) இருந்தது, அவனது அலுவலகத்தில் அல்ல, தொழிற்சாலையில், அதிலும் குறிப்பாக மெஷினிங் எனப்படும் பிரிவில் கையில் இயந்திர பகுதி ஒன்றின் வரைபடத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
“ம்ம், மார்னிங்”, தனக்கு காலை வணக்கம் சொல்வது...
அத்தியாயம் 11 1
அன்று அலுவலகத்தில் பெரிதாக வேலை எதுவுமில்லாததால், மஹதி மதியம் ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். இவளது வரவை அண்ணி கவனித்து, “என்ன மஹி சீக்கிரம் வந்துட்ட?”, கேட்க..
“வேலை இல்ல அண்ணி, போரடிச்சது அதான்.. பசங்க எங்க அண்ணி? ஸ்கூலுக்கா?”
“இல்ல மஹி, இன்னிக்கு சாட்டர்டே,லீவு, ரெண்டு பேரும் தோட்டத்துல விளையாடிட்டு இருக்காங்க....
தட்பவெட்பம் : அத்தியாயம் 20
அத்தியாயம் 20 பகுதி 2
ஆசையாக வளர்த்த மகள் தேன் ஊட்டி பால் ஊட்டி, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து பழகியவர்கள்.
இவளின் பிடிவாதத்திற்கு முன் இவர்களுக்கு இந்த உலகத்தில் எது ஒன்றும் பெரிதில்லை . அப்படிப்பட்ட மக்கள் இன்று ஒருவரை விரும்புகிறேன் அதுவும் நம் தகுதிக்கு ஏற்றவன் இல்லை என்று தெரிந்தும் மகளுக்காக...
காதல் வானவில் 21
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி தன் எதிர் பக்க அறையை பார்த்தபடி நின்றாள் மிருணாளினி.மனது வெதும்பி துடித்தது ஏன் எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று ஊமையாக அழுதாள் அந்த மாது.சிறிது நேரம் நின்று பார்த்தாள் கதவு திறப்பதர்க்கான அறிகுறி இல்லை என்பது புரிந்து போக வேகமாக தன் விருப்பமான...
"இனிது மானுடம், அது தரும் சுகந்தம்
சுழலாய் சுழற்றிட தந்து செல்லும்
சுக(மை)யென நினைவுகளை"
இவ்வாறு தான் வாழும் இந்த வாழ்விலே கரைபுரண்டு ஓடும் எண்ணங்களை ஆராய்ந்தவாறு அடிமேல் அடி வைத்து அந்த கோவிலின் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு வந்தாள் ரூபினி. வாரம் இருமுறை வந்துவிடுவாள் கோவிலுக்கு. அதுவும் விருப்பத்தோடு என்றால் அதுவும் இல்லை....
அத்தியாயம் 10
ரங்கராஜன் அவனது அலுவலகத்துக்குச் சென்ற பின்னர், ஆஷு, “என்ன மேம் புதுசா ஏட்டி-ன்னு..?”, என்று மஹதியிடம் கேட்டான்.
“அதுவா? உங்க சைன்-ல A யும் T யும் கிராபிக்ஸ் மாதிரி அழகா இருந்துச்சு. தவிர, இந்த ஸுஷுல்லாம் இல்லாம கூப்பிடறதுக்கு ஈஸியா இருந்தது. அதான்”, என்றவள், தொடர்ந்து அவனிடம் அனுமதி கேட்பது போல, “ஓகே...
அத்தியாயம் 9
தினசரி வழமை போல மறுநாள் ரங்காவும் மஹதியும் ரேவா அலுவலகம் சென்றனர். முடிந்தவரை ஓர் அறையில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்த மஹதி, ரங்கராஜனோடு மொத்த அலுவலகமும் வலம் வருவாள். அனைத்து தொழிலாளர்களும் தனக்கு ஓரளவாவது பரிச்சயமாக வேண்டுமென்பது ஒரு புறம் இருக்க, அப்பாவின் அறைக்கு சென்றால், அவரது நினைவு அலையெனத் தாக்குமே?...
அத்தியாயம் 20
பகுதி 1
"ராணி மா என்ன இது ? நீ அழுவதை பார்க்கத்தான் என்ன வர சொன்ன? ப்ளீஸ் அழாதே மா. "
"எப்படி அழாமல் இருக்க முடியும், உன்னை விட்டு என்னால் ஆறு மாசம் பார்க்காமல் இருப்பது முடியாது டா "
"இங்க பார் ஆறு மாசம் இப்படி ஓடிப் போய்விடும் "( தன் விரல்களால்...
காதல் வானவில் 20
“ஹாப்பி பர்த் டே....”என்று விஜய் கூறிவிட்டு அவளின் கண் கட்டுகளை அவிழ்க்க சொன்னான்.
மிருணாளினி கண்களில் கட்டை அவிழ்த்து பார்க்க அவளது கைகளில் அழகாக மின்னியது விஜய் அணிவித்த பிரேஸ்லெட்.அதையே கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தவள்,
“விஜய்...இது...இது....”என்று தடுமாற்றமாக கேட்க,
“ம்ம்....மேடம் இன்னைக்கு கடையில பார்த்தது தான்....”என்று அசராமல் கூறினான்.அவன் முகத்தை பார்த்தவள்,
“உங்களுக்கு எப்படி தெரியும்....”என்று...