Arpitha
அத்தியாயம் 25
கடந்திருக்கும் பத்து மணிநேரத்தில், மூவரும் நிரபராதிகள் என்பதை எப்படி நிரூபிக்க போகிறோம் என்பது புரியாமல் தான் இருந்தனர் அவ்விடம் இருந்த அனைவருமே.
சொந்தக்கார பெண் என்று நினைத்த அஞ்சலி, ஓடி ஓடி சாட்சியைச் சேகரிப்பதும்,...
அத்தியாயம் 24
அடுத்த இருபத்தி நான்கு மணி நேரமே தன்னால் சூர்யாவைக் காப்பற்ற முடியும் என்பதை உணர்ந்த அஞ்சலிக்கு, சூர்யா கூறிய படி ஆதியும், வெற்றியும் கூட கைதாகி இருக்க கூடும் என்ற நினைவு தோன்றவே...
அத்தியாயம் 23
"பாஸ் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே காத்துகிட்டு இருக்குறது.. போலீஸ் வேற நம்மளை தேடுது.. இன்னும் நாம இப்படியே காத்துகிட்டு இருந்தா நம்மளை பார்த்த உடனே சுட்டு தள்ள ஆர்டர் குடுத்துடுவாங்க.....
அத்தியாயம் 22
நடந்த எதையுமே அறியாத வெற்றி,உண்மையிலேயே ஆதிக்கும், ஸ்வாதிக்கும் நிச்சயம் நடந்தே விட்டது என்று எண்ணியவன்,ஏனோ இந்த மன துயரை போக்கி கொள்ள குடியை நாடி இருந்தான் வெற்றி
அந்த குடியின் நாத்தம் தங்க முடியாதவன்,...
அத்தியாயம் 21
மூன்றும் காதல் புறாக்களும் காதல் வானில் சிறகடித்து கிடந்த நேரம் அது.. எதிர் காத்திருக்கும் துயரம் எதையுமே கவனிக்காமல் காதல் கண்ணை மறைக்க, சூர்யாவும் கூட அந்த மாயத்தில் விழுந்தே விட்டான்
"வெண்பா தான்...
அத்தியாயம் 20
தனக்கு இத்தனை நாள் மெசேஜ் அனுப்பியது, காதலிப்பதாய் கூறியது, இறுதியாய் மருத்துமனையில் தனக்காக அழுதது அனைத்துமே வெண்பா தான் என்பதில் பல முரண்கள் இருக்கவே செய்தது சூர்யாவிற்கு
"இதை யார் கிட்ட கேக்குறது.. இதுவரைக்கும்...
அத்தியாயம் 19
ஆதியை சந்தித்து, வெற்றி ஸ்வாதி காதலை கூறி, அவனின் பாரத்தை குறைக்க நினைத்தான் சூர்யா.. இந்த திருமண செய்தி வந்ததில் இருந்தே ஆதி, அஞ்சலி இருவருக்குள்ளும் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது...
அத்தியாயம் 18
ஏதேதோ நினைத்து அமர்ந்து இருந்தவனுக்கு, ஏனோ தன் வீட்டிற்கு எதிரே இருக்கும் காவலர்களில் சிறு மாற்றம் தென்படவும், அதுவும் அடிக்கடி அவர்களுக்கு கைபேசி அழைப்புகள் வருவதும், அதனால் அவர்கள் பதறுவதும், பின் தங்களுக்குள்...
அத்தியாயம் 17
எதை எதையோ மனதில் போட்டு குழப்பியவன், செல்லும் பாதையின் தடம் புரியாமல் எங்கோ பயணித்து கொண்டு இருந்தான் வெற்றி.
குழம்பிய குட்டையாய் கிடக்கும் மனதை அமைதி படுத்த தெரியாமல், கிடந்தவன்,
"கோவிலுக்கு போவோம். அங்கேயாவது நமக்கு...
அத்தியாயம் 16
வெள்ளை பனி சாலையெங்கும் படர்ந்து, இலைமறை காயாய் பாதை தெரிய, விடியற் காலையோ, மழையோ என்பதும் கூட தெளிவாக புலப்படாத அந்த வேளையில்,
மனதில் ஏதேதோ எண்ணங்களுடன், அந்த சாலையின் அமைதியோடு நடை பழகி...
அத்தியாயம் 15
ஸ்வாதியின் அந்த புரியா நடவடிக்கை சூர்யாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அவர்களுக்குள் இருக்கும் அந்த சொல்லப்படாத அன்பு அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை.
"நேத்து வரைக்கும் சின்ன பிள்ளைங்க மாதிரி ரெண்டு பேரும் விளையாடிகிட்டு தானேடா...
அத்தியாயம் 14
சூரியன் தன் வெப்பம் அனைத்தையும் குறைத்து கொண்டு, நிலவை வரவேற்க, குளுமையை பரவ விட்டு இருந்த அந்த அழகிய அந்தி மாலை பொழுதில்,
" அஞ்சலி, அஞ்சலி " வீடு மொத்தம் அலசிய படி...
அத்தியாயம் 13
வெளியில் சொல்ல முடியாத வேதனையில் மருகி கொண்டு இருந்தான் வெற்றி.
அதற்கு காரணம் ஸ்வாதி அவனை வம்பிழுக்க செய்த செயல் மட்டும் இல்லை, எத்தனையோ ஆசையுடன் தன் எலி குட்டிக்காக வெற்றி காத்திருக்க, வந்து...
அத்தியாயம் 12
தன் ஆசைத் தீர ஆதிக்கு உணவு பரிமாறுவதும், அவனின் தேவை அறிந்து அதற்கு முன்பே செயல் படுவதும் என்று சுழலாய் இயங்கி கொண்டு இருந்தாள் அஞ்சலி.
உணவு முடித்து, இருவருக்கும் தனிமை தர விரும்பிய...
அத்தியாயம் 11
எப்போதும் படுத்தவுடன் உறங்கும் பழக்கம் கொண்ட வெற்றிக்கு, ஸ்வாதியும் அவள் குடும்பமும் நாளை வருகிறார்கள் என்ற செய்தியை கேட்ட பின்னர், உறக்கம் ஏனோ எட்டாத கனியாகி தான் போனது.
மனம் ஏனோ, நினைக்கவே கூடாது...
அத்தியாயம் 10
நேற்றைய நாள் பொழுதும், ஆதிக்காக அஞ்சலி காத்து கிடந்தும் அவன் வராமல் போக, அதுவே அஞ்சலியை வாட்டவும் ஏங்கவும் வைத்தது.
"இன்று நிச்சயம் வந்து விடுவான்" என்று சூர்யா கூறிய போதும் கூட,
ஏதேதோ சொல்லி...
அத்தியாயம் 10
நேற்றைய நாள் பொழுதும், ஆதிக்காக அஞ்சலி காத்து கிடந்தும் அவன் வராமல் போக, அதுவே அஞ்சலியை வாட்டவும் ஏங்கவும் வைத்தது.
"இன்று நிச்சயம் வந்து விடுவான்" என்று சூர்யா கூறிய போதும் கூட,
ஏதேதோ சொல்லி...
அத்தியாயம் 9
"மாமா சாப்பாடு எடுத்து வெச்சிட்டேன். சாப்பிட வாங்க. உங்க மகன் வர நேரம் ஆச்சு. இன்னும் நீங்க தூங்காம இருக்கறத பாத்தா திட்டுவாரு" கிச்சனில் இருந்து நான்காவது முறையாக பார்வதி குரல் கொடுக்க,...
அத்தியாயம் 8
இரவின் இருள் சூழ காரின் வெளிச்சம் அந்த இருளை கிழித்து கொண்டு வர, அந்த இரவு வேளையில் அந்த வீட்டின் முன் வந்து இறங்கினர் அம்மூவரும்.
வரும் வழியிலேயே, சூர்யா இல்லத்தில் சிறிது காலம்...
அத்தியாயம் 7
யாரும் எதிர் பார்க்காத தருணத்தில் அதிரடியாக தாலியை கட்டி முடித்தான் ஆதி..
அவன் மூன்று முடிச்சிடும் வேளையில், அஞ்சலியின் விழி நோக்க, அதில் சிப்பி முத்துக்களாய் இரண்டு துளி நீர் அவன் கையில் பட,...