Tamil Novels
சுந்தரோ, அங்கே மறுகோடியில் சினிமா பிரபலங்களோடு பேசிகொண்டிருக்க, அவன் கையிலும் மதுக்கோப்பை. வீட்டில் பார்ட்டி என்று வந்துவிட்டால் இது ஒன்றும் புதிதல்லதான், ஏன் மாமனார் வரதராஜனே கூட குடிப்பார்தான். ஆனால், இரண்டு கால் கோப்பைகளுக்கு மேல் தொடக்கூட மாட்டார்.
"குடிக்க மாட்டேன்னு சொன்னா விடமாட்டாங்க மருமகளே, அவங்க கண்பார்வைக்கு நாம ட்ரின்க்ஸை சும்மா கைல வச்சிட்டு...
காலையிலே அபியால் எழுந்த கடுப்பில் அலுவலகம் கிளம்பி சென்ற விக்ரமிற்கு அன்று சோதனையாக டிராபிக்கும் சதி செய்யவே நொந்து போய் தன் காரை சைக்கிள் வேகத்தில் நகர்த்திக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து ரெட் சிக்னலும் விழுந்திட "ச்சே என்னடா இது நமக்கு வந்த சோதனை! இந்த சிக்னல் கூட சிக்கல் பண்ணுதே....
குருவிகள் கூக்குரல் எழுப்பிட அந்த இன்னிசையை கேட்டுக் கொண்டே களைந்து எழுந்து அமர்ந்தாள் அனுக்ஷ்ரா. இப்போது எல்லாம் இந்த குருவிகளின் கானத்தில் தான் துயில் எழுகிறாள்.
அனு ஹர்ஷாவின் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது. இந்த ஒரு வாரமும் அவர்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து வரும் குருவிகளின் கீச்...
அத்தியாயம் 15 1
ரேவா குழுமத்தின் ஜெர்மனி பயணம் முடித்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், இன்னும் சில வர்த்தகங்கள் உறுதி செய்யப்பட்டன. எனவே, ரேவாவின் இந்த வெற்றியை தொழிற்சாலையிலும், வீட்டிலும் விழா கொண்டாடிட சுந்தர் முடிவு செய்தான்.
இவ்வெற்றிக்கு பாடுபடும் தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வாக ரேவா பிரதான அலுவலகத்தில் விழா ஏற்பாடாகியிருந்தது. பதினைந்து தினங்களுக்கு முன்பே...
காதல் வானவில் 24 1
மிருணாளினியிடம் பேசிவிட்டு வைத்த விஜய் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு டெல்லி கிளம்பிவிட்டான்.அவனுக்கு விஸ்வநாதன் மிருணாளினியின் வீட்டிற்கு வருகிறேன் என்று அவள் கூறியதைக் கேட்டவுடன் மனது ஒருநிலையில் இல்லை.அவளை அங்கே தனியாக விட்டு வந்திருக்கக் கூடாதோ என்று தோணியவுடன் அவனால் அங்கு இருக்க முடியவில்லை கிளம்பிவிட்டான்.
தன்னவளைக் காண பறந்து வந்தவன்...
தலையில் கையை வைத்து வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற நிலையில் அமர்ந்திருந்த விக்ரமை நெருங்கிய அபி "அத்தான் என்ன ரொம்ப பீல் ஆகிட்டியா?" என அப்பாவியாக வினவினான்.
விக்ரம் அபியின் உள்குத்தை அறியாது பாவமாக 'ஆம்' என தலை ஆட்டினான். விக்ரமை கண்டு இப்போது நக்கலாக "ச்சுச்சு! இனிமே பீல் பண்ணி...
அந்த திருமண மண்டபம் அதிக சலசலப்பு இன்றி காணப்பட்டது. ஏனெனில் ஹர்ஷாவிற்கும் அனுவிற்கும் திருமணம் நடைப்பெற போகிறது. எனவே அனைவரின் பார்வையும் அங்கே மேடையில் அக்னி முன் அமர்ந்திருந்த ஹர்ஷாவின் மேல் தான் விழுந்தது.
வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக முகத்தில் படர்ந்த சிரிப்புடன் ஐயர் கூறும் மந்திரத்தை திரும்பி சொல்லிக் கொண்டு...
ஏதேதோ நினைத்து அமர்ந்து இருந்தவனுக்கு, ஏனோ தன் வீட்டிற்கு எதிரே இருக்கும் காவலர்களில் சிறு மாற்றம் தென்படவும், அதுவும் அடிக்கடி அவர்களுக்கு கைபேசி அழைப்புகள் வருவதும், அதனால் அவர்கள் பதறுவதும், பின் தங்களுக்குள் பேசி கொள்வதும்என்ன அவர்களுக்குள் நிலவும் பதற்றமே, எதோ சரி இல்லை என்பதை சூர்யாவிற்கு சொல்லாமல் சொல்லி இருந்தது
இதுவரை எங்கெங்கோ பயணித்த...
அத்தியாயம் 14
மஹதி அவளது உணர்வுகளில் உள்ளார்ந்திருந்தால், ஆஷுவின் ‘மதி’ காதில் விழுந்தும் முழு கவனமும் அதில் இல்லை. காரணம் கையில் தூக்கி வைத்திருந்த ஸ்ரீநிதி, “மயி சாக்லெட்?”, என்று தொண தொணக்க.., கைப்பையில் இடிந்து சின்னவளுக்குப் பிடித்த ஃபெர்ராரோ சாக்லெட்டை அதன் டப்பாவில் இருந்து பிரித்துக் கொடுத்தாள்.
கூடவே, ஏட்டி கேட்ட, “எதுக்கு தேங்க்ஸ்?”, என்ற...
ராமிடம் மகிழ்ச்சியாக பேசிய மோகனிடம் அவன் உடன் இருந்த மற்றொரு அடியாள் 'அப்படி என்ன பிளான். இவ்ளோ சந்தோஷமா இருக்க' என்று வினவிட மோகன் அகிலன் கூறியவற்றை பகிர்ந்தான்.
"டேய் என்ன தான் இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்க தான்டா. அந்த டாக்டரு சொன்னதை நாம சரியா செஞ்சா விஸ்வநாதனே இந்த கல்யாணத்தை நிறுத்திருவான்....
வானம் இருளால் சூழ தொடங்கி இளந்தென்றல் இனிமையாக வீசி செல்லும் மாலை நேரம். ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ராவின் வாழ்விலும் இது மிக முக்கியமான ஒரு நாளே. ஆம் வண்ண விளக்குகளால் சூழப்பட்ட அந்த பெரிய மண்டபத்தில் இன்று இவர்களின் ரிசெப்ஷன் கோலாகலமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
கண்ணை கவரும் மேடை அலங்காரத்தின் நடுவே கரும்...
காதல் வானவில் 23
தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.முகத்தில் அவ்வளவு கடுமை குடி கொண்டிருந்தது.என்னையவே வேணாம்னு சொல்லுரீயா உனக்கு இருக்குடி என்ன செய்யுறேன்னு பாரு என்று தனக்குள் மிருணாளினியை வன்மமாக கருவியபடி இருந்தான்.இந்த கிழவனுக்கு என்ன தான் ஆச்சு இன்னைக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சும் ஏன் அமைதியா இருக்காரு...
அத்தியாயம்….11
காமாட்சிக்கு எந்த பேச்சு வர கூடாது என்று அனைத்தும் திட்டம் போட்டு நடத்திக் கொண்டு இருந்தாரோ.. அந்த பேச்சே முன் வந்து நின்றதில்..
தன் நிலை மறந்தார்.. தன் மகனும் இங்கு தான் இருக்கிறான் என்பதையும் மறந்தார்.. கோடம்பாக்கம் முக்கியமான பகுதியில் தான் இருக்கிறவது இவர்கள் வீடு..
காமாட்சி திருமணம் செய்து இந்த வீட்டுக்கு வந்த போது.....
அரை மணிநேரத்திற்கு மேலாகியும் வெளியே சத்தமில்லாமல் இருக்க, போய்ட்டானா? இவன் தம்பி இவனோடு தன்னை இணைத்து பேசியிருக்கிறான், சொந்தபந்தங்கள் தெருவில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் தெரிந்து தன் பெயருக்கு கலங்கம் வந்துருக்கிறது என அனைத்தும் தெரிந்தாகிவிட்டது.
ஆறுதல் சொன்னதும் இவன் வேலை முடிந்துவிட்டதா? இவனின் ஆறுதல் தனக்கு வந்த அவப்பெயரை மாற்றிடுமா? என மனதோடு வெம்பினாள்...
காந்தமாய் நீ.. காதலாய் நான்..
அத்தியாயம் .. 10
ஷிவன்யாவின் போடா என்ற சொல்லில் பதறிய தன்யா..“ஹே ஷிவா..” எனப் பதற.. தன்யாவை முறைத்தாள் ஷிவன்யா.
ஷிவன்யாவின் மரியாதையற்ற பேச்சில் கோபம் வந்தபோதும்.. “லதாம்மாக்கு என்னாச்சு? சுதர்சனத்தால எதாவது பிரச்சனை வந்தா சொல்லனும்னு சொல்லிட்டுதான போனேன்? ஏன் சொல்லலை?” என கத்தினான் உரிமையாக.
ஷிவன்யா.. “இங்க யாரும் பச்ச குழந்தைங்க...
அத்தியாயம்…16
விஜயேந்திரனுக்கு தாங்கள் திருமணம் செய்யும் முன் வெளி உலகத்திற்க்கு நந்தன் எங்கள் மகன் என்று தெரிய வேண்டும் என்று விரும்பினான்..
நந்தனுக்கு வேறு யாரோவாக தகப்பனாக வெளி உலகத்திற்க்கு காட்ட அவன் விரும்பவில்லை…. இது வரை எப்படியோ.. ஆனால் இனி… அது மகாவின் தந்தையாக இருந்தாலுமே..
இன்னொறு முக்கிய காரணம் நந்தனுக்கும் ஜெய்யேந்திரனுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை.. ...
அத்தியாயம் 13
மஹதி லண்டன் சென்று பத்து தினங்களுக்கு மேல் ஆகியிருந்தது. சுந்தர் அவ்வப்போது தொடர்பு கொண்டு தங்கையின் நலம் விசாரித்தான். ரங்கா தினமும் பேசுவான். விஷயமில்லை என்றாலோ அல்லது அவனுக்கு வேலை அதிகமிருந்தாலோ ஒரு காலை வணக்கம் மட்டுமாவது வரும்.
ஆஷுதோஷைப் பொறுத்தவரை, அவள் லண்டன் வந்த பின் இருமுறை தொடர்பு கொண்டான்.
முதல் முறை வாட்சப்...
"என்ன தேவிம்மா! ரொம்பவே வெயிட் பண்ண வச்சிட்டனா? சாரிடா பேபி. நான் சீக்கிரம் வரதான் நினைச்சேன் பட் முடியலைடா. இப்போ தான் வரமுடிஞ்சது. என்னை நீ மறக்கலைலடா தேவிம்மா.
எனக்கு தெரியும் என் பேபி எப்பவும் என்னை மறக்கவே மாட்டா. ஆனா இவ்ளோ நாள் உன்னை வெயிட் பண்ண வச்சதுக்கு ரொம்ப ரொம்ப...
தன்னை பார்க்க வந்த கடைசி நோயாளியை பார்த்து முடித்த அகிலன் தன் பொருட்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
டாக்டர் அகிலன் தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹர்ஷாவின் மருத்துவனையில் இருந்து வெளியே வந்த சில நாட்கள் பின்னர் இந்த புது மருத்துவமனையில்...
அத்தியாயம் 12 3
எது செய்தாலும் நேர்த்தி, திட்டமிடல் அதோடு அக்கறை என்று ஆஷுவின் குணங்களை மஹதியின் மனம் உணர்ந்ததுபோல, அவனது வெம்மையை மஹதியின் உள்ளங்கை உணர்ந்தது.
ஒரு வழியாக வீடு வர, ஆஷுதோஷ் "சார் நா மறுபடியும் ஆபீஸ் போகணும்."
"என்ன?"
"ஏன்?"
"இன்னும் ரெண்டு மாசத்துல புது மெஷின் ரெடியாயிடனும். அதோட அடுத்து வர்ற இன்டெர்னஷனல் எக்ஸிபிஷன்-ல நம்ம...