Tamil Novels
பகுதி 27
ப்ருந்தாவின் பதிலில், உடல் இளக நின்றிருந்தவன் “அதுக்கப்பறம் என்ன நடந்தது?” கண்கள் மூடி கிடக்க, குரல் மட்டும் அவனை மீறி வந்தது சற்று காட்டமாய்
பதிலில்லை அவளிடம் !
“தாலி கட்டி விட்டதுக்கு பிறகு என்ன நடந்தது!” பற்களை கடித்துகொண்டு கேட்டான்.
இவள் தயங்கவே, பதில் இல்லாததை உணர்ந்து “சொல்லுன்னு சொன்னேன்” கண்களை பட்டென திறந்து பொறுமையை...
ஸ்ரீ குருப்யோ நம:
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ; வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண: ; ஸ்ருன்வன் ராம கதா நாதம் கோ ந யாதி பாராம் கதிம். ; ய: பிபன் சததம் ராம சரிதாம்ருத...
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே; வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்.
தசரதர் இறை நிலை எய்துதல்
அசதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தசரதர், நடு நிசியில் விழித்தெழுந்தார். அப்போது திடீரென்று அவருக்கு தான் எப்போதோ செய்த பாவச் செயல் ஒன்று நினைவுக்கு வந்தது. இன்று தனது உயிரினும் மேலான...
ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்.
ஶ்ரீ ஆஞ்சனேயம் ப்ரஸன்னாஞ்சனேயம்
ப்ரபாதிவ்யகாயம் ப்ரகீர்தி ப்ரதாயம்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
15. சுமந்திரர் அயோத்தி திரும்பினார்
சீதா ராம லக்ஷ்மணர்கள் பரத்வாஜ முனிவரை சந்தித்தது, பின்னர் சித்ரகூடம் சென்று பர்ணசாலை அமைத்தது முதலான தகவல்களை தனது...
அத்தியாயம் 18 2
மறுநாள் காலை எட்டு மணி வாக்கில் நாகர்கோவில் சென்றடைந்தவர்கள், முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் குளித்து முடித்து, தங்களை சுத்தம் செய்து கொண்டார்கள். அப்போது சுந்தர்ராஜனும் வந்து சேர்ந்து கொள்ள, நேரே கோவில் சென்றனர்.
கேரளா அருகில் இருந்ததாலோ என்னமோ வனமாலீஸ்வரர் கோவில் முற்றிலும் கேரளா முறைப்படி கட்டப்பட்டிருந்தது. உள்ள்ளூரில் பிரசித்தி பெற்ற...
அத்தியாயம் 18 1
மஹதியும் ஆஷுவும் காதலிக்கிறார்கள் என்று முரளிக்குத் தெரிய வந்தபோது, ‘அப்பாடா, தப்பிச்சோம்’ என்ற எண்ணமே அவனுக்கு பிரதானமாக வந்தது.
தப்பித்தவறி மஹதியோடு திருமணமானால்.. அவளோடு ஒரு மேலதிகாரி என்ற மனோபாவத்தோடுதான் பழக முடியும் என்ற அச்சத்தில் இருந்தவனுக்கு இவர்கள் காதலர்கள் என்று தெரிந்ததும் ஒரு வித விடுதலை உணர்வு தோன்றியதென்னவோ நிஜம்.
‘ஆஷுதோஷ் சாதாரண...
ஸ்ரீ குருப்யோ நம:
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் |
ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்||
ஸ்ரீ ராமதூதாய நம:
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்
13. குகன் சந்திப்பு.
அயோத்தியில் இருந்து புறப்பட்ட சீதா ராம லக்ஷ்மணர்கள், மூன்று உலகங்களிலும் பாயும் தெய்வீகமான நதியும், குளிர்ந்த நீரோட்டம் கொண்டதும், முனிவர்களால் வணங்கப்படுவதுமாகிய புண்ணிய நதியான...
காதல் வானவில் 25
இன்று,
தன் நிகழ்வுகளில் மூழ்கி இருந்த மிருணாளினியை யாரோ பலமாக உலுக்கவும் தன் பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்தவள்,தன் முன்னே நின்ற வருணை பதட்டத்துடன் பார்க்க அவனோ,
“மிருணா...இந்தா இந்த காபியை முதல்ல குடி...”என்று அவளின் முன் காபி கோப்பை நீட்ட,
“வேணாம் வருண்....எனக்கு பசிக்கல....”என்று கூற,அவளின் கையை பிடித்து பிடிவாதமாக கோப்பை திணித்தவன்,அவளின்...
ஆலம் சுற்றி முடித்தவுடன் இருவரும் உள்ளே வர "இரண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க" என்றார் வள்ளியம்மை.
அன்பு தன் அறைக்கு செல்ல மதி அங்கேயே நின்றாள். "மதி நீ அந்த ரூம்ல குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிட்டு வாம்மா" என மற்றொரு அறைக்கு மீனாட்சி அவளை அனுப்பி வைத்தார். இருவரும் குளித்து உடை மாற்றி வர...
நீயொரு திருமொழி சொல்லாய்..
அத்தியாயம் 17
மதி & ஏட்டி திருமணத்திற்கு மஹதி வீட்டில் அனைவரும் ஒப்புதல் அளிக்க, ஆஷுதோஷ் வீட்டில் நிலைமை நேர்மாறாக இருந்தது. அவனது தந்தை நீலகண்டன் அமைதியாக தனது மறுப்பை தெரிவிக்க தாய் சாம்பவி அழுது கரைந்தார்.
“ஏன்ட்டரா, பை நெல நீக்கு கால் சேசேட்டப்புடு ஏஞ் (yeanch) செப்பேவ்? இப்புடு ஏஞ்சேஸ்துன்னாவ்? (ஏன்டா,...
"என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? கொலைகாரன் மாதிரியா? ஹான். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு டாக்டர் என்கிட்ட வந்து இதை கேட்டுருப்பீங்க" என அகிலன் ஹைப்பிச்சில் கத்திக் கொண்டிருந்தான்.
"இங்க பாருங்க டாக்டர். இந்த கத்துற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. உங்களால நான் சொல்றதை செய்ய முடியுமா முடியாதா?" என்று கறாராக...
"அப்பா நான் போயே தீருவேன். அண்ணாவ மட்டும் ஹைதராபாத் அனுப்பிப் படிக்க வைச்சீங்க. நான் இங்க இருக்க கோயம்புத்தூருக்கு தானே படிக்க போறேன்னு சொல்றேன். அங்க அனுப்ப மாட்டேன்னு சொல்றீங்க.
எனக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்றீங்க. இதுலாம் சரியே இல்லை சொல்லிட்டேன்" என்று அந்த வீட்டின் இளவரசி வசுந்தரா தன் தந்தை ராகவனிடம்...
தன் முன்னே பதற்றமாக நின்றிருந்த அபிமன்யுவை 'என்ன' என கேள்வியாய் பார்த்தான் ஹர்ஷா. "அண்ணா நீ கொஞ்சம் சீக்கிரம் வா என்கூட. ஒரு பெரிய பிரச்சினை" என்று கையோடு ஹர்ஷாவை இழுத்து சென்றான் அபி.
"என்னடா அபி என்னாச்சு?" என்ற ஹர்ஷாவின் கேள்விகளுக்கு பதில் தராது அவனை இழுத்து போன அபி சென்று...
"ச்சே! ரெண்டு பேரும் எப்படிடா மாட்டுனானுங்க. இதை அந்த ஹர்ஷா எப்படி கண்டுபிடிச்சான். ஐயோ அவனை கொல்லனும்னு நினைச்சாலும் முடியலை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சாலும் முடியலை.
அவன் உயிரோட நடமாடுற ஒவ்வொரு நிமிஷமும் உள்ள பத்திக்கிட்டு எரியுதே! ஆஆ..." என பைத்தியம் பிடித்தது போல் கத்திக் கொண்டிருந்தார் ராம்.
போலி மருந்துகளை ஏற்பாடு செய்து...
காதல் வானவில் 24 2
மிருணாளினி விஸ்வநாதன் கூறியவற்றை முழுதவதும் கூறிவிட்டு விஜயின் முகத்தை காண அவனின் முகத்தில் யோசனை ரேகை.நெற்றி சுருக்கி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.அவனின் சுருங்கிய நெற்றியை நீவியவள்,
“நீ டென்ஷன் ஆகாத விஜய் விடு பார்த்துக்கலாம்...”என்று மிருணா கூற,அவளை கண்டு மெல்லிய புன்னகை புரிந்தவன் பின் ஒரு முடிவுடன்,
“ம்ம்....சரி கிளம்பு....போகலாம்....”என்று கூற,மிருணாளினி,
“விஜய்....அது...நான்...
மருத்துவமனை லேப்பில் இருந்து ஹர்ஷாவிற்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவனுக்கு அந்த பக்கம் கூறிய செய்து அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது.
"என்ன சொல்றீங்க?" என்றவன் கேள்வியில் அந்த லேப் ஹெட் "ஆமா டாக்டர்! அந்த மெடிசின் எல்லாமே பேக். இன்னும் சொல்லனும்னா அதை எந்த பேஷன்டுக்கு குடுத்தாலும் அந்த பேஷன்ட்டோட ஹெல்த்...
"என்ன அனு ரெடியா? இன்னும் என்னடி பண்ற. டைம் ஆகுது பாரு" என அனுவை அழைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
"தட்டுள இருக்கறத புல்லா சாப்பிடாம நீ எழுந்திருக்க கூடாது அனு" என அவளை சாப்பிட சொல்லிக் கொண்டிருந்தார் பார்வதி. இருவருக்கும் இடையில் முழித்தபடி உணவு தட்டை நோண்டிக் கொண்டிருந்தாள் அனு.
"ப்ச்...
அத்தியாயம் 16
“ஓகே மதி, நீ போய் தூங்கு….ஹா….வ்”, என்று கொட்டாவி விட்ட ஏட்டிக்கும் தூக்கம் கண்களை சொக்கியது.
“இன்னும் எங்க தூங்கறது? இட்ஸ் ஆல்ரெடி ஃபைவ்”, என்று மஹதி சிரித்தாள்.
கடிகாரம் பார்த்தவன் சோபையாக சிரித்து, “ஒஹ்? யா பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரில”, என்ற இருவரும் இன்னும் தோட்டத்தில் தான் இருந்தனர். என்ன ஒன்று,...
"ஆனாலும் அப்பப்போ 'அம்மா இல்லாத பொண்ணுக்கு செல்லம் அதிகம் குடுக்காதீங்கன்னு பாட்டிமா சொல்லுவாங்க. அந்த பேச்சு எப்படியும் காதுல விழுந்துடும். 'அம்மா இல்லாத பொண்ணு'ன்னு . "
"ஒருநாள் அப்பாகிட்ட கேட்டேன். ஏம்ப்பா அம்மா சின்ன வயசுலயே செத்துபோனாங்க? நா பிறந்ததாலயான்னு கேட்டேன்."
"அதுக்கு அப்பா சொன்னாரு, அவ ஜர்னி முடிஞ்சு போச்சுடா. அவளோட டெஸ்டினி ஆங்.....
சுந்தரோ, அங்கே மறுகோடியில் சினிமா பிரபலங்களோடு பேசிகொண்டிருக்க, அவன் கையிலும் மதுக்கோப்பை. வீட்டில் பார்ட்டி என்று வந்துவிட்டால் இது ஒன்றும் புதிதல்லதான், ஏன் மாமனார் வரதராஜனே கூட குடிப்பார்தான். ஆனால், இரண்டு கால் கோப்பைகளுக்கு மேல் தொடக்கூட மாட்டார்.
"குடிக்க மாட்டேன்னு சொன்னா விடமாட்டாங்க மருமகளே, அவங்க கண்பார்வைக்கு நாம ட்ரின்க்ஸை சும்மா கைல வச்சிட்டு...