Tamil Novels
அத்தியாயம் 8
ஜெராட்டுக்கு வேலை கிடைத்த நொடியே ஐவியிடம் வந்து நின்றவன் திருமணம் செய்து கொள்ளலாமா? என்றுதான் கேட்டிருந்தான்.
அவன் நினைத்திருந்தால் தனியாகவோ, நண்பர்களை அழைத்தோ மண்டியிட்டு பூச்செண்டோடு, மோதிரத்தை நீட்டி அவளுக்கு சப்ரைஸ் கொடுத்து திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டிருக்கலாம்.
அவ்வாறு கேட்டிருந்தால் ஆனந்த அதிர்ச்சியில் அவள் மறுத்திருக்கவும் மாட்டாள். ஆனால் அவ்வாறு கேட்டு அவள்...
காதல் வானவில் 28
இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது விஜய்க்கு மறைந்த விடயங்கள் எதுவும் நியாகபத்திற்கு வரவில்லை.அவனும் மருத்துவர்கள் கூறுவது போல் மருந்து,நடை பயிற்சி,தியானம் என்று அனைத்தும் செய்தான்.ஆனால் அவனுக்கு அந்த ஒரு மாத காலம் என்பது கருப்பு பக்கம் போல் மறைந்து தான் போயிருந்தது.அவனும் பல முறை தன் நியாபக அடுக்கில் தேடிவிடுவான் ஆனால் அவனுக்கு...
"நானா இப்படி நடந்துக்கிட்டேன். ஐயோ விக்ரம் என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க. அவ என்னை பத்தி என்ன நினைப்பா. போச்சு என் மானமே போச்சு!" என்று தன் அறையில் குறுக்கும் நெருக்குமாக நடந்த வண்ணம் புலம்பி தள்ளினான் விக்ரம்.
எல்லாம் காலையில் அவன் அலுவலகத்தில் சங்கவியிடம் அவன் நடந்துக் கொண்ட நிகழ்வை நினைத்து...
ஒரு அறையின் தரையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான் அவன். அந்த அறைக்கதவை திறந்து சென்ற அருணாசலம் அவனை கண்டு பதறி துடித்தார்.
"கண்ணா" என்று பாசமாக அழைத்துக் கொண்டே அருகில் செல்ல, அவரை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
"அப்பா!" என்று அவன் உதடுகள் தானாக உச்சரித்தது. "அப்பா தான்டா கண்ணா" என்று...
அத்தியாயம் 7
"குட் மோர்னிங்" சமையலறை கதவில் சாய்ந்து வெளியே முற்றத்தை பார்த்தவாறு காபி அருந்திக்கொண்டிருந்த பாராவை பார்த்துக் கூறினான் ஜெராட்.
"குட் மோர்னிங். காபி சாப்பிடுறீங்களா? நீங்க டீ சாப்பிடுவீங்களா? இல்ல காபி சாப்பிடுவீங்களா என்று தெரியாம நான் காபி போட்டேன் சாரி" என்றாள் பரா.
"இந்த குளிர்ல காலைல எந்திருச்சு. சமையலறையில எது எங்க இருக்குனு...
அத்தியாயம் 6
தனது வாழ்க்கையில் எல்லா முடிவுகளும் பெற்றவர்கள்தான் எடுக்கின்றனர். குறைந்தபட்சம் குழந்தைகளை தத்தெடுப்பதையாவது தனது விருப்பத்துக்கு செய்யலாமென்று பார்த்தால் அன்னை விடவில்லை. கூடவே புதிதாக வந்த மாமியார் வேறு திருமணம் நிகழும் முன்னே அதிகாரம் செய்து, கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைய ஆரம்பித்து விட்டாள். திருமணம் செய்யலாம் என்றவனோ வேடிக்கை பார்த்திருக்கின்றான்.
"குழந்தைகளை தத்தெடுக்க...
அத்தியாயம் 5
ஜான்சி அஞ்சியது போல் பாராவுக்கு வரும் வரன் எல்லாமே மனைவியை இழந்து ஒன்று அல்லது இரண்டு, மூன்று குழந்தைகளின் தந்தையின் வரன்களே.
"என்ன தரகரே உங்க கிட்ட நாங்க என்ன சொன்னோம்? எம்பொண்ணுக்கு நடந்ததை மறைக்காம சொன்னோம் தானே அப்படியிருந்தும் இந்த மாதிரி வரனையே கொண்டு வாறீங்க" கோபமாக கேட்டாள் ஜான்சி.
"நான் என்னம்மா பண்ணுறது?...
சங்கவியுடன் வெளியே வந்த அபி அந்த அலுவலக கேன்டீன் இருக்கும் கீழ் தளத்திற்கு சென்றான். தன் அனுமதி இன்றி தரதரவென இழுத்து வந்த அபியை எண்ணி கோபம் வந்தது சங்கவிக்கு.
ஆனால் அறைக்கு வெளியே வந்ததும் அவன் நடவடிக்கைகள் அப்படியே மாறிப் போனதில் குழம்பிவிட்டாள். அவன் பிடித்திருந்த கையை விட்டுவிட்டு சாதாரணமாக "வாங்க...
ஹர்ஷாவின் வீட்டில் விருந்து நிகழ்வு நல்லபடியாக முடிய, ஹர்ஷா எதிர்ப்பார்த்த இரவு நேரமும் வந்தது. முடிந்தளவு நேரத்தை பார்வதியோடு கழித்த அனு அறைக்கு செல்லாது நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.
பார்வதியே இதை கவனித்து "இன்னும் கீழ என்ன பண்ற அனுமா. நீ மாடிக்கு போகலை?" என்ற கேள்வியை கேட்டிட, இதற்கு மேல் இங்கே...
அத்தியாயம் 4
வீட்டுக்கு வந்த பரா அழுது கரையவில்லை. அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்திருந்தாள்.
"ஏன் டி இப்படி இருக்க? மனசுல கவலை இருந்தா அழுது தேதிக்க இப்படி இருக்காத. உன்ன பார்க்கவே எனக்கு பயமாக இருக்கு" அவளுக்காக அழுது கரையலானாள் ஜான்சி.
பரா என்ன ரெஹானை காதலித்தா மணந்ததாள் அழுது கரைய? இந்த நான்கு வருடங்களில் இருவரும்...
காதல் வானவில் 27
காலைவேளை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த மென்பொருள் நிறுவனம்.தனது மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான் விஜய்.மருத்துவமனையில் இருந்து வந்தவன் ஒரு வாரம் மட்டும் வீட்டில் இருந்தான்.அதற்கு மேல் அவனால் இருக்க முடியவில்லை அதனால் அலுவலகம் வந்துவிட்டான்.தனது வேலையில் ழுழ்கி இருந்த சமயம் அவனின் முன் நிழலாடியது,நிமிர்ந்து பாராமலே வந்தவனிடம்,
“நான் ஜூஸ்...
அத்தியாயம் 3
"இன்னைல இருந்து கீழ தூங்க வேண்டியதில்லல. உங்க அப்பா வாங்கிக் கொடுத்த கப்பல் போல உள்ள கட்டில்ல நீங்களே தனியா சொகுசா சொகமா தூங்கலாம்" பாராவை பார்த்து நக்கலாக கூறினாள் ஷான்வி.
சட்டென்று அவள் தன்னோடு பேசியதில், ஷான்வி என்ன பேசுகிறாள்? எதை பற்றி பேசுகிறாள்? தன்னோடுதானா பேசுகிறாள் என்று குழம்பி நின்றாள் பரா.
நிர்மலா...
"என்ன அனு குட்டி இவ்ளோ நேரம் மேக்கப் போட்டுட்டு இருக்க. இன்னும் எத்தனை கோட்டிங் பெயிண்ட் அடிக்கப்போற" என கண்ணாடி முன் நின்றிருந்த அனுவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
அதில் கடுப்பான அனு "என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. நானே இப்ப தான் கண்ணாடி முன்ன வந்து நிக்கிறேன். காலைல...
வசுந்தரா தன் பெயரை சொன்னவுடன் "ராம்-தேவி!" என்று தனக்குள் சொல்லி பார்த்த ராம் "வாவ்! நைஸ் நேம்" என்றான் புன்னகையுடன். எப்போதும் போல் அந்த விரிந்த புன்னகையில் வீழ்த்தப்பட்டாள் வசுந்தரா.
அதற்கு மேல் என்ன பேசுவது என புரியாத வசுந்தரா "அப்போ நான் போகட்டுமா?" என்றாள் தயக்கமாக. அவளின் முகத்தில் இருந்த தயக்கத்தை...
அத்தியாயம் 2
மணமேடையில் நின்றிருந்த பராவின் முகத்தில் இன்னுமே தெளிவில்லை. பக்கத்தில் நின்றிருக்கும் ஜெராட்டை கவனித்திருப்பாளா? ஒரு நொடி கண்ணை மூடச் சொல்லி அவன் என்ன ஆடை அணிந்திருக்கிறான் என்று கேட்டால் முழிப்பாள். அவளது மண்டைக்குள் பல காட்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்க, மனதோ எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது. தான் எடுத்த முடிவு சரிதானா? என்ற குழப்பம்...
அத்தியாயம் 1
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று
எந்நாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ...
கள்ளூர பார்க்கும் பார்வை 7
முதல் முறையாக இந்திரஜாவின் பார்வை பிரபாகரனுக்கு ஒப்பவில்லை. அவளின் நேர் பார்வை, அது சொல்லும் செய்தி, எதுவும் அவனுக்கு உவப்பாக இல்லை. இவள் அவன் மயங்கும் இந்திரஜா இல்லை. இவள் வேறு. கண்டுகொண்டான். ஆனால் ஏற்று கொள்ள தான் முடியவில்லை.
“இந்து..” கேசவன் மகளை கூப்பிட்டார். மகள் பார்வையை அவர் பக்கம்...
இந்திரஜா அதை கவனித்து, மாணவர்களை கண்டிப்புடன் பார்த்தவள், “கிளாஸ்ல இப்படி தான் மொபைல் பார்த்துட்டு இருப்பீங்களா..? HODகிட்ட மொபைல் கொடுத்துடுறேன், வாங்கிக்கோங்க..” என்று கையோடு எடுத்து சென்றுவிட்டாள்.
அன்று அவளுக்கு தெரியவில்லை அந்த கிங்க் நிஞ்சா என்பவன் ஆதித்யனாக அவள் கண்ணில் படுவான். அதுவும் அவன் வாழ்நாளின் கடைசி நாளில் என்று. “ஆம் கிங்க் நிஞ்சா.....
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 19
ஆஷுதோஷ் குடும்பத்தினர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அனந்தபூர் சென்றதும் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்த சாம்பவி, முதல் வேலையாக “மஹதி, நீ முதல்ல ப்ரெஷ் அப் பண்ணிட்டு வா”, என்று மருமகளிடம் சொன்னார்.
பின் மகளிடம், “சின்னும்மா, எதிர் கடைல பிரெட்டும் பாலும் வாங்கிட்டு வாடா”, என்று கடைக்கு...
காதல் வானவில் 26
விஜயை மாலை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மிருணாளினிக்கு மனது ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.அவள் மருத்துவமனையில் அவனை அணைத்த போது அவனது முகத்தில் இருந்த உணர்வு அது என்ன என்று தான் அவளுக்கு புரியவில்லை.ஒருவித அலைபுரிதல் அவளின் மனதை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்க அந்த இரவு அவளுக்கு கழிவதே நரகமாக தான் இருந்தது.
காலை எழுந்தவுடனே...