Tamil Novels
அத்தியாயம் 5
துகிரா பிரதீப் அருகே வந்து அமர்ந்தாள்.
நாம கிளம்பணும். உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? பிரதீப் கேட்க,
ஆதேஷ் அவனிடம் வந்து என்னோட குடும்பத்தை நான் அழைத்து வரலாமா? என்று கேட்டான். பிரதீப் அவனை பார்க்க,
என்ன தான் அப்பா அம்மாவுடன் இருந்தாலும், அவங்களுக்கு கொஞ்சம் மாற்றம் இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது. அம்மா முன்பு போல்...
அத்தியாயம் 11
“எங்களுக்கு சொந்தமான லேண்ட் விற்கிற விஷயமா நானும், அப்பாவும், அண்ணாவும் போயிருந்தோம். உன் ஹஸ்பண்ட் வீட்டாலுங்க வந்து பிரச்சினை பண்ணதா அம்மா சொன்னாங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டான் பாரிவள்ளல்.
“பிரச்சினை பண்ணனும் என்று வந்தாங்களான்னு தெரியல. வந்ததுனால பிரச்சினை ஆயிருச்சு. என் மாமியார் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. என் புருஷன் அவங்கள கூட்டிகிட்டு ...
20.2
அலுவலக உதவியாளரை அழைத்து டீ வாங்கி வரச் சொன்னவன் அமைதியாய் தம்பியின் எதிரே அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில் டீ வர ஒன்றை தம்பியிடம் நீட்டி மற்றொன்றை தான் எடுத்துக்கொள்ள, டீ கிளாஸை அழுந்தப்பிடித்தபடி வெறித்த பார்வையுடன் கனன்று கொண்டிருந்தான் அஞ்சன்.
“எதுவா இருந்தாலும் பொறுமையா இரு அஞ்சு. இம்புட்டு கோபம் ஆகாது. டீ குடிச்சிட்டு கிளம்பி...
அத்தியாயம் 4
அர்ஜூன் வேகமாக நிவாஸ் அருகே ஓடி வந்தான்.அர்ஜூனை பார்த்து நிவாஸ் கவினிடமிருந்து விலகி, ஏன் அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க அன்றே வந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு வேதனை இருந்திருக்காதுல? ஏன்டா நமக்கு மட்டும் இப்படி நடக்குது? தேம்பி தேம்பி அழுதான்.
சாரிடா. நான் தாமதமாக வந்து விட்டேன். ஆனால் அவள் மீது இனி எவனும் கை...
அத்தியாயம் 3
"எக்ஸ்கியூஸ் மீ" நாங்க உள்ளே வரலாமா? நிவாஸ் தலையை அறைக்குள் நீட்டி கேட்க, அபி பார்வை இன்பா மீதே இருந்தது. மண்டியிட்டிருந்த இன்பா வேகமாக ஆடையை சரி செய்து கொண்டு எழுந்தாள்.
மேம்..டைம் எடுத்துக்கோங்க கவின் நிவாஸ் தலையை பிடித்து வெளியே இழுத்தான். அபி அவள் கையை மீண்டும் பிடித்து, இன்று மட்டும் பக்கத்திலே...
அத்தியாயம் 2
அர்ஜூன் ஸ்ரீ அறை கதவை தட்ட, நித்தியிடம் தாரிகா தழும்புக்கான மருந்தை பற்றி கூறி இருப்பாள்.
அவர்கள் கதவை திறந்து, என்ன? என்று கேள்வியுடன் நோக்கினர். அவன் அவர்களை சட்டை செய்யாது அவர்களை விலக்கி விட்டு உள்ளே நுழைந்தான் உரிமையுடன்.
ஆடை மாற்றி தலையில் நீர் சொட்ட படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. நித்தியும் தாரிகாவும்...
காதல் போயின்?
இரவு எட்டு மணி. இருபதாவது மாடியின் பால்கனியில் நின்றபடி தீபாவளிக்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெங்களூர் நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். தூரத்தில், வானத்தில் வெடித்து சிதறிய வான வேடிக்கையை அவனது கண்கள் இரசித்துக் கொண்டிருக்க அவனது மனதானது இருபது வருடங்களுக்கு முன்பு இதே போல் ஓரு தீபாவளி இரவில் பயணித்து...
அத்தியாயம் 10
“அம்மா….” என்று கத்திய தாஸ் மயங்கி விழுந்த மதுமிதாவை தூக்கிக் கொண்டு வண்டியில் கிடத்தினான்.
“டேய் தாஸ் அந்த பொம்பள நடிக்கிறாடா…” என்று அவன் பின்னால் வந்த மிதுவை முறைத்தவன், அவள் சொல்ல வருவதை காது கொடுத்து கூட கேட்டானில்லை.
“நீ வரல” என்று கேட்டவனை முறைத்தாள் மிது.
“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன...
அத்தியாயம் 1
பப்ளி செல்லம்மா..உனக்காக தான் உன்னுடன் நேரம் செலவழிக்கவில்லை. கோபிச்சுக்காதடா.. மாமா பாவம்ல.. மாதவ் கொஞ்சி பேசினான்.
மாமாவா? போடா..எங்க கல்லூரி பிரசின்ட்டுக்கு நான் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் அவனுக்கு ஓ.கே சொல்லிக்கிறேன் என்று அழுது கொண்டே,.போ என்றாள் யாசு.
சைலேஷ் அருகே வந்த மாதவ், டேய்..உனக்கு தெரியும் தானே? எனக்கு எத்தனை பகைவர்கள் இருக்கிறார்கள்?...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 120
எல்லாரும் ஸ்ரீயை பார்க்க, அவள் மனம் பதைக்க கண்கலங்க அசையாது கேட்டுக் கொண்டிருந்தாள்.
மீண்டும் பிரதீப் தொடர்ந்தான். ஸ்ரீ, அகில் பெற்றோர்கள் கண்டறிந்தனர் ஸ்ரீக்கான தூய்மையானவனை. அவன் தான் நம் அர்ஜூன். அவனுக்கு இது எல்லாமே தெரியும். அவன் காதலில் பிரமித்து இருந்த பெற்றோர்களும் அவளுக்கு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 119.
ஸ்ரீ அவங்க என்னோட அம்மா இல்லையா? ஜிதின் கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க, அவன் முகமெங்கும் மலர்ச்சி. ஸ்ரீ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அவங்க என்னோட அம்மா இல்லை என்று பக்கத்தில் இருந்த ஆதேஷை அணைத்தான்.
உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா? அகில் கேட்டான்.
அகில், அவங்க கொலைகாரி. அவங்கள...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 118.
அர்ஜூன் உள்ளே வர, பவியின் அப்பா வேகமாக எழுந்து, தம்பி நீங்க எங்க வீட்டுக்கா? என்று அவனை வாருங்கள்.. வாருங்கள்..என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
யாருடா அது? பவி எழுந்து பார்த்து, அர்ஜூனா? மலங்க மலங்க விழித்தாள். இவனை எப்படி இவருக்கு தெரியும்?
அவன் அவரை பார்த்து சிறு...
அத்தியாயம் 9
"புள்ளய பெத்தாளாம் ஒருத்தி. சீராட்டி, பாலூட்டி வளர்த்தாளாம் சக்களத்தி" தண்டட்டி குலுங்க கையையும் கழுத்தையும் ஆட்டியையாவரே கூறிய நாச்சி "உன் பேச்சும் அப்படித்தான் இருக்கு சோலை" என்று சோலையம்மாளை திட்டினாள்.
பேத்தி வேண்டாமாம். அவள் பெற்ற ஆண் பிள்ளைகள் மட்டும் வேண்டுமாம் என்றதில் மட்டும் நாச்சி பேசவில்லை. ஏற்கனவே தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து...
*20.1*
“என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் சுத்தல்ல வுட்டியா?” முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் டேட்டூவில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் அவள் கன்னம் கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் நடுங்கி அதிர்ந்து அவனை உதறித் தள்ளியிருந்தாள்.
உடன் 'அன்புக்கு துரோகம் செய்ய முடியாது' என்று ஓயாது பிதற்றுபவளை குழப்பத்துடன் பார்த்த அஞ்சன் அவள் தோளை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 117.
தூக்கம் களைந்து எழுந்தாள் துகிரா. ஆனால் அவளால் அசைய கூட முடியவில்லை. அப்படியொரு இறுக்கம். மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். பிரதீப் ஆழ்ந்த உறக்கத்தில் அவளை அவன் மார்பினுள் புதைத்தவாறு அணைத்து இருந்தான்.
அவள் நெகிழ்ந்து அவனை பார்த்துக் கொண்டு, என்னுடைய வெகுநாட்கள் ஒரே தனிமை தான்....
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 116.
பவியின் வீட்டை அடைந்ததும், பவி அம்மா..அம்மா..என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள். இரு நாங்களும் வருகிறோம் என்று அகிலும் நித்தியும் அவள் பின்னே சென்றனர். அகிலுக்கு அர்ஜூன் போன் செய்ய, அவன் அதை பார்த்து,
இவன் வேற? என்று போனை அணைத்து வைக்கிறேன் என்று ஆன்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 115.
ஹாஸ்பிட்டலில் தீனா புவனாவை பார்க்க உள்ளே நுழைந்தான். அவன் அப்பா அங்கிருக்க அனைவர் முகமும் மாறி இருந்தது. பக்கத்தில் பணக்கட்டுகளை பார்த்து கோபமாக அவரை பார்த்து விட்டு புவனாவை பார்த்தான்.அவள் முகம் வாட்டமாக இருக்க அவளிடம் வந்தான்.
காவேரி அந்த பணத்தை எடுத்து அவரது கையில்...
அத்தியாயம் 8
“உன் சின்ன மக ஊருக்கு வந்திருக்கா” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செங்கதிரவன் மனைவியிடம் குரல் கொடுத்தான்.
“ஏழு வருஷமா ஊருக்கு வராதவ எதுக்கு வந்தாளாம்? காலை உணவுக்கு இட்லியை வேக வைத்தவாறு இருந்த மங்களம் சமையலறையில் இருந்தவாறே கேட்டாள்.
“அவ ஊருக்கு வந்திருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? நீ போய் அவளை பாத்தியா? எங்க தங்கி...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 114.
ஸ்ரீ சமையலறையில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். அர்ஜூன் அறையிலிருந்து வெளியே வந்தான். ஸ்ரீயை பார்த்து, அவளிடம் சென்று பின்னிருந்து அவளை அணைக்க,
என்னடா பண்ற? என்று பயந்து நகர்ந்தாள்.
சாரி ஸ்ரீ தூக்கக் கலக்கத்தில் செய்து விட்டேன். நீ என்னை மன்னிச்சிட்டியா?
நீ என்னோட நல்லதுக்கு தானே...
ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து மணமேடையை அடையவும் முகூர்த்த நேரம் நெருங்கவும் சரியாய் இருந்தது.குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஆத்விக் ஷான்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.
மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள் ஒவ்வொருவராய் ஆசீர்வாதம் செய்து நகர சிறிது நேரத்தில் நால்வரும் மேடையேறினர்.
“வாழ்த்துக்கள் மாப்பிள்ளை சார்..வாழ்த்துக்கள் ஷான்..”,என்று கோரஸாகக் கூற புன்னகையோடே இருவரும்...