Sunday, June 7, 2026

    Tamil Novels

    நிலவு 21 உள்ளே சென்ற ஈகையை காணவில்லை. எவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் வெட்டியாக அமர்ந்திருப்பது. உள்ளே வரும் பொழுது கண்ணில் பட்ட இந்த கம்பனியின் தோட்டம் வெகுவாக கண்ணைக் கவர்ந்திருக்க அங்கே சென்று கொஞ்சம் நேரம் இருக்கலாமே! என்று பார்கவியின் மனம் உந்த கால்கள் தானாகவே! லிப்ட்டை நோக்கி சென்றிருந்தது.   கீழ்...
    "நீயா…. நீ ஏன்டா எங்கள இப்படி சிறை பிடிச்சு வெச்சிருக்க", என்று ஆவேசமாய், அவனை நோக்கி பாய்ந்தான் ஆதி. "பொறுமையா இருடா, இந்த நாயின் கோரிக்கை என்னென்னு கேட்போம்", என்று, ஆதியின் கையை பிடித்து நிறுத்தினான் செபாஸ்டியன். "ஒரு ஆண், ஒரு பெண் மட்டும் இங்கிருந்து தப்பிக்கலாம், மற்ற இருவரும் என்னுடன்தான் இருக்கனும். அது யார்ன்னு நீங்களே...

    Balakandam 6

    0
    Namo aanjaneyam Namo Divya kayam Namo Vayuputram Namo Suryaputram 6. ஸ்கந்தன் பிறப்பு. மறுநாள் ராம லக்ஷ்மணர்கள் இருவரும் அதிகாலை எழுந்து அவர்களது அனுஷ்டானங்களை முடித்து, நேரே விஸ்வாமித்திரரிடம் வந்து பணிவாக, "குருவே, நாங்கள் எப்போது ராக்ஷஸர்களை எதிர்பார்க்கலாம்?  யாகத்தை காக்க நாங்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய காலம் எதுவென்பதை  தாங்கள் அறிவுறுத்தினால் அதன்படி செய்ய...
    இரண்டு பஸ்ஸில், அறுபது மாணவ, மாணவிகள் கிளம்பினர். ஆனால் நமது... ஆதி, பிரபா, சனாயா, மற்றும் செபாஸ்டியன், அந்த பஸ்சை தொடர்ந்து காரில் சென்றனர். நீண்ட தூர பயணமாதலால், ஒரு ட்ரைவரையும் தங்களோடு அழைத்துச் சென்றனர். வழக்கம் போல, சில, பல, உபதேசங்களுடன், அவர்களை கவனமாக போய் வரச் சொல்லி வழியனுப்பினர், கர்திக்க்கும், பிரதாபும். இரண்டு வருட கடின உழைப்பிற்குப்...
    பிரதாப் அவனது பண்ணை வீட்டை வந்தடைய... "வாடா சனா குட்டி", என்று புன்னகைத்துக் கொண்டே, அவர்களை வரவேற்றார் பிரதாப்பின் பாட்டி. "என்ன ஞாபகம் உள்ளதா பாட்டி!!!... எப்படி இருக்கீங்க…", என்று ஆவலாய் சனாயா வினவ, "உன்ன எப்படி மறக்க முடியும், அப்படியே மறந்தாலும், நாளுக்கு குறைந்தது நான்கு முறையாவது, உன்ன பத்தி பேச்செடுத்து விடுவான் பிரதாப். அதுவும் கடந்த...
    "டமார்!!!" என்று ஒரு சத்தம் அதன்பின் அந்த இடமே அமைதியாக இருந்தது தனது கையை வைத்து மேஜையில் பலமாக அவன் ஏற்படுத்திய சத்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது அவனது சிவந்திருந்த முகம் அனைவருக்கும் ஒரு திகைப்பை காட்டியது அவ்வளவு கோபத்தை சந்தியா கண்டதில்லை…... யாரிடமும் அலுவலகத்திலும் சரி ,வீட்டிலும் சரி ,இவ்வளவு கோபத்தை அவள் மீது...
    மன்னன் நாவாயின் முகப்பில் இருந்த பாய் மரத்தின் பிடிக் கயிருக்கு அருகில் சென்று, தீவை நன்றாக கூர்ந்து கவனித்தான். சோழர்களின் நாவாய்கள் அரைவட்டமாக தீவை ஒட்டி நின்றிருக்க, "மாநாக்காவாரம்" துறைமுக கலங்கரை கோபுரத்தை கண்ட மன்னனின் முகம் மலர்ந்தது. நாவாய்களை தாண்டிய மணற்பரப்பில், துறைமுகம் போரினால் சேதமடைந்த காட்சி தெரிந்தது. ஒரு முனை அடர்...
    கதிரவனின் கனல் அதிதீவிரமாக தொடங்கியிருந்த நேரத்தில், அந்த காட்சி இளங்குமரன் கண்களில் பட்டது. கதிரவனின் நிறமும், கடலின் நீலமும் கலந்து….. "கடலின் மீது வாரி இறைத்த மரகத சிதறல்களாக தெரிந்தன தீவுக் கூட்டங்கள். அந்த கூட்டத்தின் முதலில், பரப்பளவில் சற்று பெரியதாகவும், அடர்ந்த மரங்கள் நிறைந்த வனமாகவும் காணப்பட்ட நிலப்பரப்பின் வலது மூலையில் நாவாய்கள்...
    கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) (வரலாற்று சிறுகதை) எழுத்தாளர் : பாரதிப்பிரியன் கதாபாத்திரங்கள் அறிமுகம் இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி வேல் சென்னி – இளங்குமரன் தோழன் சஞ்சீவ சித்தர் – சோழ கடற்படை தலைமை வைத்தியர் பூர்வ குடிகள் தலைவன் வானவன் மாதேவி...
    "பிரதாப் நீங்களா!!!" என்று இன்ப அதிர்ச்சியில், சனாயா புன்னகைக்க. "நானேதான்... ", என்றவன், "டேய் ஆதி, எழுந்து வாடா", என்றான், உரிமையாக. ஆதியோ அசையாமல் அமர்ந்திருந்தான்…. பொறுமை இழந்த சனாயா, "நீங்களாவது, என்னன்னு சொல்லுங்க பிரதாப்", என்றாள், கலவரமான முகத்தோடு. "ஒன்னுமில்ல சனா, வீட்ல சண்ட போட்டுட்டு இங்க வந்துட்டான்", என்று, ஆதியை முறைதான் பிரதாப். "டேய் ஆதி, வாடா... எத்தன...
    நிலவு 20 மெல்லிய புன்னகையோடு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பார்கவி போட்டுக் கொடுத்த காபியை ருசி பார்த்துக்கொண்டிருந்தான் ஈகை. மனதுக்குள் ஒருவித இதம் பரவலானது. சின்ன வயதில் அன்னை கூட அவனை அதட்டியதில்லை. "ராஜா, தங்கம்" என்று செல்லம் கொஞ்சியே! காரியம் சாதித்துக்கொள்வாள் அவன் அன்னை. கோபமோ! அன்போ! தயாளன் கூட பொறுமையாக...
    அது வேறு யாருமில்லை…. மித்ரன் தான் என அறிந்ததும் இங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டுமென முடிவு செய்தவள், காரில் ஏறப் போக... "ஒரு நிமிஷம் சனா, பயப்படாத நான் ஒன்னும் பன்ன மாட்டேன்", என்றான் மித்ரன். சிந்தனையோடே,  இவள் அவனை காண... "நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன் சனா. உனக்கு என்னை பிடிக்கலைனு தான் நான் உன்னிடம் இருந்து...

    Balakandam 5

    0
    ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமத் பவ அஞ்சன கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே: 5. தாடகை வதம். "கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா...., கௌசல்யையின் மைந்தனே, முதல்வனே, இருளும் ஒளியும் சந்திக்கும் சந்தியா வேளை வந்துவிட்டது துயிலெழுந்து உன் நித்ய அனுஷ்டானங்களை செய்வாயாக", என்று விஸ்வாமித்திரர் மென்மையாக ராமரை எழுப்புகிறார். இதுவே...
    வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு - 5 ரூபாவின் வார்த்தைகள் காட்சிகளாக விரியத் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு. சுதந்திரம் பெறாத பாரத தேசம்…. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சிறிய கிராமம்….முதுகுளத்தூர். சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியை தாங்கி நிற்க, முதுகுளத்தூர் மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக பார்க்கும் திசையெங்கும் பச்சை ஆடைபோர்த்தி நிற்கின்றது…. வயல்வெளிகள் ஒருபுறம்...
    நிலவு 19 சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும் வாயை திறக்க மாட்டாள் என்று நன்கு அறிந்தவனாக கையைக்கட்டிக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தான் மாதேஷ்.   ஒரு மாதத்திற்கு ஒருநாள்தான் அவளை சந்திக்க...
    "வாம்மா ராஜி அந்த கட்டிடம் இடிந்து விழுந்த விஷயத்தைப் பத்திதான் நானும் மாப்பிள்ளையும் பேசிக்கிட்டு இருந்தோம் நீயே வந்துட்ட"என்றான் குமாரசாமி. "அர்ஜுன் பிசினஸ் போர்டு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் இல்ல அது எப்படி போகுது ?????இந்த கேஸால எனி இஸ்யூஸ்????? "இல்லம்மா அத நான் பாத்துக்குறேன்" "அண்ணே இந்த விஷயத்தை சீக்கிரம் முடிங்க அவரோட பெயரில ஆரம்பிச்ச ஃபேக்டரி...
    நிலவு 18 சத்யநாதனுக்கு ஊரில் ஏக்கர் கணக்கில் வயல் வரப்புகளும், கரும்புத் தோட்டங்களும் இருந்தாலும் விவசாயம் ஒன்றை தவிர வேற எந்த தொழிலை பற்றியும் அவர் சிந்தித்து பார்த்ததில்லை. பணத்தை சம்பாதித்து சேமித்து வைப்பதை விட ஊர் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்குள் இருந்தது.   எந்த காலத்தில் எந்த...
    "வாம்மா ராஜி அந்த கட்டிடம் இடிந்து விழுந்த விஷயத்தைப் பத்திதான் நானும் மாப்பிள்ளையும் பேசிக்கிட்டு இருந்தோம் நீயே வந்துட்ட"என்றான் குமாரசாமி. "அர்ஜுன் பிசினஸ் போர்டு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் இல்ல அது எப்படி போகுது ?????இந்த கேஸால எனி இஸ்யூஸ்????? "இல்லம்மா அத நான் பாத்துக்குறேன்" "அண்ணே இந்த விஷயத்தை...
    வயது - 5 உறைந்து நின்றது ஒரு நிமிடம் தான் பின் தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான் செழியன்.அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை பலமாக தாக்குவது போல் தோன்றியது. அது அவளை பார்ததினால் உண்டான பதற்றமா?!இல்லை எப்படி அவளிடம் பேசி இதை சரி செய்ய போகிறோம் என்ற பதட்டமா?!எது என்று...
    இத்தனை நாட்கள் நடந்ததை கூறி முடித்த நரேன் பெரும் மூச்சை இழுத்து விட அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள் நீரு. அவன் கூறிய பின்பு கனத்த அமைதி அங்கு நிலவியது. அங்கு இருந்த எவராலும் பேச முடியவில்லை. நரேனின் கஷ்டங்கள் புரிந்து விட அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தனர். நீருவிற்கு அவனின்...
    error: Content is protected !!