Nesamilla Nenjamethu
நேசம் – 16
நேரம் காலை ஏழு மணி... மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ??
அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு லேசாய் கண் விழித்தவள் மணி ஏழு என்பதை உணர்ந்து
“ ம்ம்ச் ஏழு தானா?? நான் எப்போ இவ்வளோ...