Sunday, April 28, 2024

    Kannil Theriyuthoru Thotram

                            தோற்றம் - 27 அசோக் திருமணம் வேண்டாம் என்றது, மங்கைக்கும் சரி பொன்னிக்கும் சரி பெரும் மன குழப்பத்தை கொடுத்தது. அவர்களை பொறுத்தமட்டில் அசோக் என்பவன் வெறும் அண்ணனோ, இல்லை மகனோ என்ற உறவில் மட்டுமல்ல, இவ்விரண்டு பெண்களின் தைரியத்தின் ஆணிவேரே அவன்தான்... அவனுக்கு ஒன்று என்றாலோ, இல்லை அவன் ஏதாவது செய்துவிட்டான் என்றாலோ...
                            தோற்றம் – 19 பொன்னியின் வார்த்தைகள் புகழேந்தியின் மனதை சுருக்கென்று தைத்தாலும், ‘இவள் என்ன சொல்கிறாள்?? எதை சொல்கிறாள்..??’ என்று மனம் யோசித்தாலும், முழுதாய் என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்லிடக்கூடாது என்று அமைதியாகவே அவளின் முன்னே சென்று நின்றான். அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்தவளோ, திடீரென்று தன் முன்னே புகழேந்தி வந்து நிற்கவும், நொடிப் பொழுது அதிர்ந்தவள்,...
    தோற்றம் – 30 “அண்ணே நீயும் மகாவும் மேடைக்கு வாங்கண்ணே.. இப்படி யாரோ போல வந்து உட்கார்ந்திருந்தா எப்படிண்ணே...” என்று கெஞ்சாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தார் பரஞ்சோதி.. மன்னவனோ “கல்யாணத்துக்கு வந்ததே பெருசு.. போ போய் ஆகவேண்டியதை பாரு ஜோதி.. சும்மா அதை இதை பேசி எங்களை கிளம்ப வச்சிடாத..” என்ருசொல்ல, மகராசியோ “மதினி.. நாங்க இங்க வந்தது...
                           தோற்றம் – 29 “ம்மா இந்த பேக்ல சத்யாவோட பட்டு சேலை.. நகை எல்லாம் இருக்கு.. எடுத்து பத்திரமா வைம்மா.. மத்த பேக் எல்லாம் தனியா எடுத்து வைச்சிட்டேன். இதைமட்டும் நீ வச்சுக்கோ...” என்று நித்யா சொல்லிக்கொண்டு இருக்க, “நான் வந்தவங்களை கவனிப்பேனா இல்லை கைல பை வச்சிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா?? நீதான் பார்த்து...
    தோற்றம் – 36 “ஏன்ம்மா அமுதா அதான் பொன்னி அவ்வளோ சொல்லிட்டு போறாளே.. ஒருவார்த்தை வாய் திறந்து எனக்கு சம்மதம்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன புள்ளைகளோ நீங்க.. உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறதுக்குள்ள பெத்தவங்க நாங்கதான் திணறிப் போயிடுறோம்....” என்று மங்கை கேட்டேவிட்டார்.. பின்னே அவரும் தான் எத்தனை நேரத்திற்கு பொறுமையாய் இருக்க முடியும்.. விஷயம்...
    தோற்றம் – 16 பொன்னிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. முதலில் என்ன இப்படி பேசுகிறான் என்றுதான் தோன்றியது. புகழேந்தி மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கும் என்றும் அவள் நினைக்கவில்லை.. அசோக் இங்கே வராது போனதில்  அவனுக்கு ஒரு வருத்தம் இருப்பது தெரியும்.. ஆனாலும் அசோக்கின் உணர்வுகள் அவனுக்கு புரிந்திருக்கும் என்றே நினைத்தாள். ஏறக்குறைய...
         தோற்றம் – 11 புகழேந்தி, பொன்னியின் வீடு சென்று பேசிவிட்டு வருகையில் அவனை ஒரு முறைப்போடு எதிர்கொண்டது அவனின் அன்னையே.. மகராசி அவனைப் பார்த்த பார்வையே பலகதைகள் சொன்னது அவனுக்கு.. இருந்தும் அதனை கண்டுகொள்ளாது அப்படியே அறைக்குள் நுழைய நினைத்தவனை, “புகழு.. எங்க போயிட்டு வர இப்போ.. நான் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு...
         தோற்றம் – 9 “பொன்னி இந்தா மாப்பிள்ளைக்கு இந்த துண்டை குடு..” என்று மங்கை ஒரு புதிய துண்டினை நீட்ட, பொன்னியோ மங்கையை ஏகத்திற்கும் முறைத்து நின்றாள்.. “ஏய் என்னடி முறைக்கிற.. போ.. போய் குடு.. மாப்பிள்ள குளிக்க போனார்ல போய் குடுத்துட்டு வா...” என்று மங்கை விரட்ட, “ம்மா இதெல்லாம் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்.. அவர்...
    தோற்றம் – 1 புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுது.. சூரியன் இப்போதுதான் துயில் எழுகிறான் என்பதற்கிணங்க வானம் ஒரு பக்கத்தில் வர்ணஜாலங்கள் காட்ட, மறுபக்கத்தில் சாம்பல் நிறமாகவும், கரிய நிறமாகவும் பல வர்ண மாற்றங்களை காட்டிக்கொண்டு இருந்தது.. சாலையின் இருபுறமும் இருந்த வயல் வெளிகள் இன்னமும் தன் பச்சை நிறத்தை காட்டாது, கதிரவனின் வெளிச்சத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க,...
                            தோற்றம் – 28 சத்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒருநாளே இருந்தது.. நாளை மறுநாள் திருமணம்.. நாளை மாலையில் இருந்து விசேஷங்கள் ஆரம்பித்துவிடும்.. ஆனால் இப்போது வரைக்கும் கூட, பரஞ்சோதியோ இல்லை அவரின் கணவரோ பொன்னியை அழைக்கவில்லை. முதலில் புகழேந்தி கூட, போன் கட் என்றுதான் நினைத்தான்.. சரி எப்படியும் மறுநாள் அழைப்பார்கள் என்று...
    தோற்றம் – 15 “என்ன சொன்ன???!!!” என்று கண்களை இடுக்கி, வேகமாய் சத்யாவின் புறம் நெருங்கியவளின் தோற்றமே சத்யாவிற்கு பயம்கொள்ள செய்தது.. புதிதாய் வந்தவள் தானே, பதில் கொடுக்கமாட்டாள் என்றே எண்ணியிருந்தனர் பரஞ்சோதியும் சத்யாவும்.. ஆனால் பொன்னியை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்..?? பொன்னியோ சத்யாவைப் பார்த்த பார்வையிலேயே எரித்துவிடுவாள் போல் இருக்க, மகராசி தான்...
    தோற்றம் – 39 “மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க, மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்...” என்றார் தயக்கமாய்.. “நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.. ஆனாலும், பெத்த அம்மாவோட அக்கறை போல வேற எதுவும் பெருசில்ல.. நீங்க வாங்க, நம்ம சேர்ந்தே ஆளுக்கு ஒரு கைல...
    தோற்றம் – 6 பத்து நாட்கள் கடந்திருந்தது... அமுதா வீட்டிற்கு வந்தும் ஒருவாரம் சென்றிருந்தது.. புகழேந்தி அவனது விடுமுறையை ஒருமாதம் என நீட்டியிருந்ததான்.. வீட்டில் இருந்து வேலை செய்தான்.. மீண்டும் திருவள்ளூருக்கே ட்ரான்ஸ்பர் கேட்டிருந்தான்.. என்னவோ ஒரு எண்ணம்.. நினைத்தால் வந்து போகும் தூரத்தில் இருக்க வேண்டுமென்று.. வேலை சம்பளம் எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும் வீடும் ஊரும்...
    தோற்றம் – 4 “ஏதாவது பண்ணு புகழ்.. ஏதாவது செய்...” என்று அவனின் மனம் கூப்பாடு போட, காரை அப்படியே நிறுத்தியிருந்தியவன், பொன்னி அருகே வருவதற்காக காத்திருக்க, ஸ்டியரிங்கில் விரல்கள் தட்டியபடி இருக்க, அவனது பார்வையோ எதிரே வருபவளை பார்த்துகொண்டு இருந்தது. ‘அப்படியே தட்டி தூக்கிருடா புகழ்...’ என்று ஒரு எண்ணம் எழுந்தாலும் அதற்கும் அவன் மனம்...
    தோற்றம் – 31 பரஞ்சோதியின் வாயை ஒருவழியாய் மன்னவன் அடைத்துவிட, அதற்குமேல் அவர் எதுவுமே சொல்லிடவில்லை.. பேசவும் இல்லை.. அமைதியாய் கிளம்பிவிட்டார்... அதற்காக தான் செய்ததை எண்ணி வருந்தவும் இல்லை. வெளியில் மட்டும் பாவமாய் முகத்தினை வைத்துக்கொண்டார்.. பொன்னியும் புகழேந்தியும் வேறு எதுவுமே பேசாது, சத்யாவின் திருமணத்தை பற்றி விசாரித்துக்கொண்டதோடு சரி.. ஆனால் நித்யாவிற்கு தான்...
    தோற்றம் – 12 ‘இருக்காது இல்ல.. இருக்க கூடாது.. அவ்வளோதான்..’ என்று பொன்னி பிடிவதமாக சொல்லவும், புகழேந்தி படுத்திருந்தவன் வேகமாய் எழுந்து அமர்ந்துவிட்டான்.. ‘ஏன் என்னாச்சு???’ என்பதுபோல் பார்த்தவள், அவளும் எழுந்து அமர, அவனோ பொன்னியை தான் பார்த்திருந்தான்.. “என்னங்க???!!” என்றாள் புரியாமல்.. “இல்ல.. புரியலை.. நீ ஏன் இப்படி பேசின இப்போ??” என்றான் புருவத்தை சுருக்கி.. “ஏன்.. நான் என்ன...
    தோற்றம் – 24 புகழ் என்ன சொல்லியும் பொன்னி சமாதானம் அடைவதாய் இல்லை.. சொல்லப்போனால் அவனும் கூட அவளை ஒதுக்கியதாகவேதான் பட்டது அவளுக்கு. கடைசியில் நீயும் இப்படியா என்ற எண்ணம்??   அமுதாவை இங்கே படிக்கவைக்க அழைத்து வருவது என்பது சாதாரண விசயமில்லை. வீட்டில் நடப்பது என்ன, அனைவரின் எண்ணங்களும் என்னவென்று புகழேந்திக்கு மிக மிக நன்றாகவே...
    தோற்றம் – 13 பொன்னியும் புகழேந்தியும், கிளம்பி செல்லும் போதே அசோக் ஊருக்கு செல்ல, கிளம்பி வெளியே வந்திருந்தான்.. அவனை வழியனுப்ப என்று மங்கையும் வந்து வாசலில் நின்றிருந்தார்... இவர்கள் இருவரும் வருவர் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை போல.. இருவரையும் பார்த்ததும் அசோக் மங்கை இருவருக்குமே ஒரு சந்தோஷ அதிர்ச்சி.. “வாங்க வாங்க...” என்று...
      Tamil Novel   தோற்றம் -  17 புகழேந்தி வந்திருந்தான்.. வரவழைக்கப் பட்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். பொன்னி சொல்லி அல்ல.. அவனின் உடன்பிறப்புகள் சொல்லி.. பொறுமை பொறுமை என்று பொன்னிக்கு எதை நினைத்து சொன்னனோ?? ஆனால் அவனின் பொறுமையே சுக்கு நூறாய் உடைந்திருந்தது. இளங்கோவும் ஜெயபாலும் கொண்டு வந்து இறக்கிய பொருட்களை எல்லாம் வீட்டின் இடத்திற்கு ஏற்ப...
    தோற்றம் – 23 “கண்ணு புகழு நீ சொல்ற எல்லாமே சரிதான்.. ஆனா இதெல்லாம் ஒத்துவருமா???” என்று குழம்பிய முகத்துடன் கேட்ட மகராசியை, இன்னும் எத்தனை சொல்லி புரியவைக்க என்பதுபோல் தான் பார்த்தான் புகழேந்தி.. மகராசி மட்டும் குழம்பி நிற்கவில்லை, வீட்டில் இருந்த அனைவருமே அப்படித்தான்.. பொன்னியைத் தவிர.. ஏனெனில் அவள் அங்கேயில்லை.. ஊருக்கே வரவில்லை.. அவள் சென்னையில்...
    error: Content is protected !!