Friday, May 10, 2024

    Kannil Theriyuthoru Thotram

    தோற்றம் – 34 “என்னை மாறிட்ட மாறிட்டன்னு சொன்னீங்க.. ஆனா இப்போ நீங்கதான் மாறிட்டீங்க...?” என்று புகழேந்தியின் முகத்தினை கேள்வியாய் பார்த்து கேட்டவளின் முகத்தில் லேசானதொரு ஏக்கமும் எட்டிப் பார்த்தது.. “அதெல்லாம் இல்லையே..” என்றபடி தன்மீது பொன்னியை சாய்த்துக்கொண்டு, மெதுவாய் அவள் தலை கோதிவிட, “ம்ம்ம் இப்படி பண்ணா நான் தூங்கிடுவேன்னு டெய்லி நான் பேசறப்போ இப்படியே பண்ணி...
    தோற்றம் – 16 பொன்னிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. முதலில் என்ன இப்படி பேசுகிறான் என்றுதான் தோன்றியது. புகழேந்தி மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கும் என்றும் அவள் நினைக்கவில்லை.. அசோக் இங்கே வராது போனதில்  அவனுக்கு ஒரு வருத்தம் இருப்பது தெரியும்.. ஆனாலும் அசோக்கின் உணர்வுகள் அவனுக்கு புரிந்திருக்கும் என்றே நினைத்தாள். ஏறக்குறைய...
    தோற்றம் – 7 பொன்னிக்கு என்னவோ மனது இன்னமும் ஆறவில்லை.. உள்ளேயே ஒரு கோபம் இருந்துகொண்டே தான் இருந்தது.. செய்வது எல்லாம் செய்துவிட்டு, அன்று சொல்ல சொல்ல கேட்காது அசோக்கை எப்படி அடித்தார்கள், தன்னை பார்க்கும் போதெல்லாம் புகழ் வீட்டு பெண்கள் என்ன பேச்சு பேசினர், இப்போது வந்து மன்னிப்பு என்று நின்றால் உடனே...
    தோற்றம் – 3 “ண்ணா.. நீதான் இப்படியிருக்க.. அவங்க எல்லாம் நல்ல கல்லு மாதிரிதான் இருக்காங்க.. அடுத்த வாரம் ஊருக்கு வா.. என்ன நடக்குதுன்னு பாப்போம்..” என்று பொன்னி அசோக்கிடம் சொல்ல, அவனோ, “அதெல்லாம் வேணாம் பொன்னி.. தேவையில்லாத பிரச்சனை வரும். அப்புறம் அம்மா வருத்தப்படும்....” என, அவனையே ஒரு பார்வை ஆழமாய் பார்த்தவள், “ஏன்டா...
    தோற்றம் – 8 “இங்க பாரு கண்ணு இதுக்கு நீ சம்மதிக்கவே கூடாது.. அவ்வளோதான்.. நீ மட்டும் கோவில்ல வந்து சரின்னு சொன்ன.. பாத்துக்கோ...” என்று மிரட்டாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி.. அது மிரட்டலா.. இல்லை கெஞ்சலா என்பது பொன்னிக்கும் புரியவில்லை.. புகழேந்திக்கும் புரியவில்லை.. அவன் முகத்திலும் கண்களிலும் இருந்த தீவிரம், அவளோடு பேசும் போது...
                            தோற்றம் – 28 சத்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒருநாளே இருந்தது.. நாளை மறுநாள் திருமணம்.. நாளை மாலையில் இருந்து விசேஷங்கள் ஆரம்பித்துவிடும்.. ஆனால் இப்போது வரைக்கும் கூட, பரஞ்சோதியோ இல்லை அவரின் கணவரோ பொன்னியை அழைக்கவில்லை. முதலில் புகழேந்தி கூட, போன் கட் என்றுதான் நினைத்தான்.. சரி எப்படியும் மறுநாள் அழைப்பார்கள் என்று...
    தோற்றம் – 25 ஐந்து மாதங்கள் கடந்திருந்தது... ஒவ்வொருவரின் வாழ்வில் ஒவ்வொரு மாற்றம்.. பொன்னிக்கும் சரி புகழேந்திக்கும் சரி வாழ்வு ஒரு சீராக செல்வது போல்தான்  இருந்தது.. மனதில் இருவருக்கும் இருந்த சில பல பிணக்குகள் காலப்போக்கில் மாறியும் மறைந்தும் போயிருந்தது.. அதுதானே எதார்த்தமும் கூட.. ஆனால் அவளை சமாதானம் செய்வதற்குள் புகழேந்திக்கு தான் போதும் போதும் என்றாகிப்போனது.....
    தோற்றம் – 15 “என்ன சொன்ன???!!!” என்று கண்களை இடுக்கி, வேகமாய் சத்யாவின் புறம் நெருங்கியவளின் தோற்றமே சத்யாவிற்கு பயம்கொள்ள செய்தது.. புதிதாய் வந்தவள் தானே, பதில் கொடுக்கமாட்டாள் என்றே எண்ணியிருந்தனர் பரஞ்சோதியும் சத்யாவும்.. ஆனால் பொன்னியை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்..?? பொன்னியோ சத்யாவைப் பார்த்த பார்வையிலேயே எரித்துவிடுவாள் போல் இருக்க, மகராசி தான்...
         தோற்றம் – 11 புகழேந்தி, பொன்னியின் வீடு சென்று பேசிவிட்டு வருகையில் அவனை ஒரு முறைப்போடு எதிர்கொண்டது அவனின் அன்னையே.. மகராசி அவனைப் பார்த்த பார்வையே பலகதைகள் சொன்னது அவனுக்கு.. இருந்தும் அதனை கண்டுகொள்ளாது அப்படியே அறைக்குள் நுழைய நினைத்தவனை, “புகழு.. எங்க போயிட்டு வர இப்போ.. நான் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு...
      Tamil Novel   தோற்றம் -  17 புகழேந்தி வந்திருந்தான்.. வரவழைக்கப் பட்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். பொன்னி சொல்லி அல்ல.. அவனின் உடன்பிறப்புகள் சொல்லி.. பொறுமை பொறுமை என்று பொன்னிக்கு எதை நினைத்து சொன்னனோ?? ஆனால் அவனின் பொறுமையே சுக்கு நூறாய் உடைந்திருந்தது. இளங்கோவும் ஜெயபாலும் கொண்டு வந்து இறக்கிய பொருட்களை எல்லாம் வீட்டின் இடத்திற்கு ஏற்ப...
    தோற்றம் – 31 பரஞ்சோதியின் வாயை ஒருவழியாய் மன்னவன் அடைத்துவிட, அதற்குமேல் அவர் எதுவுமே சொல்லிடவில்லை.. பேசவும் இல்லை.. அமைதியாய் கிளம்பிவிட்டார்... அதற்காக தான் செய்ததை எண்ணி வருந்தவும் இல்லை. வெளியில் மட்டும் பாவமாய் முகத்தினை வைத்துக்கொண்டார்.. பொன்னியும் புகழேந்தியும் வேறு எதுவுமே பேசாது, சத்யாவின் திருமணத்தை பற்றி விசாரித்துக்கொண்டதோடு சரி.. ஆனால் நித்யாவிற்கு தான்...
    இதனை எல்லாம் பார்க்க பார்க்க, பொன்னிக்கு அவர்கள் ஊரின் பால்வாடிதான் நினைவு வந்தது.. இது போல் அது இல்லை தான்.. ஆனாலும் குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகள் தானே.. பால்வாடி என்றதுமே, அதனோடு சேர்த்து புகழேந்தியின் ‘பால்வாடி டீச்சர்...’ என்ற அழைப்பும்.. சேர்த்து நியாபகம் வர, அவளின் இதழின் ஓரத்தில் ஒரு புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது.. “ஷ்... கண்ணு..”...
    தோற்றம் – 5 சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மருத்துவமனை.. அமுதா அங்கே தான் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.. தனியறை ஒன்றில், கையில் ட்ரிப்ஸ் ஏறி கண்களை மூடிப் படுத்திருக்க, அவளின் அருகே அன்பரசியும், மகராசியும் இருக்க, அறைக்கு வெளியே  மற்றவர்கள் அனைவரும் இருந்தனர்.. பொழுது விடிந்து பல நேரமாகியிருக்க ஆனால் யாரின் முகத்திலும் எவ்வித தெளிவும் இல்லை.....
                            தோற்றம் – 19 பொன்னியின் வார்த்தைகள் புகழேந்தியின் மனதை சுருக்கென்று தைத்தாலும், ‘இவள் என்ன சொல்கிறாள்?? எதை சொல்கிறாள்..??’ என்று மனம் யோசித்தாலும், முழுதாய் என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்லிடக்கூடாது என்று அமைதியாகவே அவளின் முன்னே சென்று நின்றான். அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்தவளோ, திடீரென்று தன் முன்னே புகழேந்தி வந்து நிற்கவும், நொடிப் பொழுது அதிர்ந்தவள்,...
         தோற்றம் – 22 ஊடல் கொஞ்சமாகவும், கூடல் மிஞ்சலாகவும் நாட்கள் பொன்னிக்கும் புகழேந்திக்கும் இனிதே நகர்ந்தது.. அவரவர் வீட்டினரை பற்றிய கவலைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும், அதனை எல்லாம் தாண்டி, இது எங்கள் வாழ்வு, இது எங்களுக்கான நேரம் என்ற எண்ணமே மேலெழும்ப அவர்களுக்கான பொழுதுகள் எல்லாம்  அவர்காலேயே அழகாக்கப்பட்டது.. “கண்ணு கண்ணு...” என்று அவனும், “என்னங்க...
    தோற்றம் – 33 “ஆமா மதினி... வாந்தி எல்லாம் இல்லை.. ஆனா அப்பப்போ தலை மட்டும் கிர்ருன்னு சுத்துது...” என்றவளுக்கு, மங்கை “இந்தா ஜூஸ் குடிச்சிட்டே பேசு...” என்றுவந்து ஜூஸ் கொடுக்க, அவரை பார்த்து புன்னகைத்தவள், ஜூஸை ஒரு மிடறு விழுங்கியபடி  “இல்ல மதினி.. ஸ்கூல் என்ன.. கொஞ்ச நேரம்தானே அதுவும் குழந்தைங்களோட இருக்கிறது சந்தோசமா...
    error: Content is protected !!