Sunday, April 28, 2024

    Kannil Theriyuthoru Thotram

    தோற்றம் – 5 சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மருத்துவமனை.. அமுதா அங்கே தான் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.. தனியறை ஒன்றில், கையில் ட்ரிப்ஸ் ஏறி கண்களை மூடிப் படுத்திருக்க, அவளின் அருகே அன்பரசியும், மகராசியும் இருக்க, அறைக்கு வெளியே  மற்றவர்கள் அனைவரும் இருந்தனர்.. பொழுது விடிந்து பல நேரமாகியிருக்க ஆனால் யாரின் முகத்திலும் எவ்வித தெளிவும் இல்லை.....
    தோற்றம் – 4 “ஏதாவது பண்ணு புகழ்.. ஏதாவது செய்...” என்று அவனின் மனம் கூப்பாடு போட, காரை அப்படியே நிறுத்தியிருந்தியவன், பொன்னி அருகே வருவதற்காக காத்திருக்க, ஸ்டியரிங்கில் விரல்கள் தட்டியபடி இருக்க, அவனது பார்வையோ எதிரே வருபவளை பார்த்துகொண்டு இருந்தது. ‘அப்படியே தட்டி தூக்கிருடா புகழ்...’ என்று ஒரு எண்ணம் எழுந்தாலும் அதற்கும் அவன் மனம்...
    தோற்றம் – 39 “மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க, மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்...” என்றார் தயக்கமாய்.. “நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.. ஆனாலும், பெத்த அம்மாவோட அக்கறை போல வேற எதுவும் பெருசில்ல.. நீங்க வாங்க, நம்ம சேர்ந்தே ஆளுக்கு ஒரு கைல...
         தோற்றம் – 9 “பொன்னி இந்தா மாப்பிள்ளைக்கு இந்த துண்டை குடு..” என்று மங்கை ஒரு புதிய துண்டினை நீட்ட, பொன்னியோ மங்கையை ஏகத்திற்கும் முறைத்து நின்றாள்.. “ஏய் என்னடி முறைக்கிற.. போ.. போய் குடு.. மாப்பிள்ள குளிக்க போனார்ல போய் குடுத்துட்டு வா...” என்று மங்கை விரட்ட, “ம்மா இதெல்லாம் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்.. அவர்...
    தோற்றம் – 6 பத்து நாட்கள் கடந்திருந்தது... அமுதா வீட்டிற்கு வந்தும் ஒருவாரம் சென்றிருந்தது.. புகழேந்தி அவனது விடுமுறையை ஒருமாதம் என நீட்டியிருந்ததான்.. வீட்டில் இருந்து வேலை செய்தான்.. மீண்டும் திருவள்ளூருக்கே ட்ரான்ஸ்பர் கேட்டிருந்தான்.. என்னவோ ஒரு எண்ணம்.. நினைத்தால் வந்து போகும் தூரத்தில் இருக்க வேண்டுமென்று.. வேலை சம்பளம் எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும் வீடும் ஊரும்...
    தோற்றம் – 7 பொன்னிக்கு என்னவோ மனது இன்னமும் ஆறவில்லை.. உள்ளேயே ஒரு கோபம் இருந்துகொண்டே தான் இருந்தது.. செய்வது எல்லாம் செய்துவிட்டு, அன்று சொல்ல சொல்ல கேட்காது அசோக்கை எப்படி அடித்தார்கள், தன்னை பார்க்கும் போதெல்லாம் புகழ் வீட்டு பெண்கள் என்ன பேச்சு பேசினர், இப்போது வந்து மன்னிப்பு என்று நின்றால் உடனே...
    தோற்றம் – 10 “இங்க பாரு பொன்னி கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய விசயமில்லை. ஆனா அடுத்து வாழ்ற வாழ்க்கை தான் முக்கியம்.. எடுத்தோம் கவுத்தோம்னு இனியும் எதையும் பட்டுன்னு பேசாம, இனிமே கொஞ்சமாது பொறுமையா போக பாரு.. என்னவொரு முடிவு எடுக்கிற முன்ன மாப்பிள்ளைக்கிட்ட கலந்து பேசி முடிவு எடு... நல்ல பொண்ணுன்னு பேரு வாங்கி...
                                  தோற்றம் – 38 “டேய் என்னடா நீ.. ஊர் வரைக்கும் வந்துட்டு, இப்போ அவங்க வீட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு இருக்க...?? நான் மட்டும் எப்படி போறது???” என்று மங்கை நான்கைந்து முறை சொல்லியும் அசோக் அசரவில்லை.. “இல்லம்மா நான் வர்றது சரியா வராது.. நீ போயிட்டு வா.. அங்க புகழ் இருக்கார் தானே.. வேணும்னா பக்கத்து...
    இதனை எல்லாம் பார்க்க பார்க்க, பொன்னிக்கு அவர்கள் ஊரின் பால்வாடிதான் நினைவு வந்தது.. இது போல் அது இல்லை தான்.. ஆனாலும் குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகள் தானே.. பால்வாடி என்றதுமே, அதனோடு சேர்த்து புகழேந்தியின் ‘பால்வாடி டீச்சர்...’ என்ற அழைப்பும்.. சேர்த்து நியாபகம் வர, அவளின் இதழின் ஓரத்தில் ஒரு புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது.. “ஷ்... கண்ணு..”...
    தோற்றம் – 31 பரஞ்சோதியின் வாயை ஒருவழியாய் மன்னவன் அடைத்துவிட, அதற்குமேல் அவர் எதுவுமே சொல்லிடவில்லை.. பேசவும் இல்லை.. அமைதியாய் கிளம்பிவிட்டார்... அதற்காக தான் செய்ததை எண்ணி வருந்தவும் இல்லை. வெளியில் மட்டும் பாவமாய் முகத்தினை வைத்துக்கொண்டார்.. பொன்னியும் புகழேந்தியும் வேறு எதுவுமே பேசாது, சத்யாவின் திருமணத்தை பற்றி விசாரித்துக்கொண்டதோடு சரி.. ஆனால் நித்யாவிற்கு தான்...
    தோற்றம் – 32 புகழேந்திக்கு அன்றைய தினம் உறங்கவே முடியவில்லை. என்ன முயன்றும் கண்கள் மூடினால் அசோக் பேசியதே மனதில் ஓட, அவனால் மனதை ஒருநிலைப் படுத்தி எதுவும் செய்ய முடியவில்லை.. சொல்ல போனால் இன்று அவனுக்கு சந்தோஷத்தில் தூக்கம் வந்திருக்க கூடாது. ஆனால் இப்போதோ குழப்பத்தில் தூக்கம் வராது போனது.. நொடியில் ‘ச்சே என்னடா...
         தோற்றம் – 11 புகழேந்தி, பொன்னியின் வீடு சென்று பேசிவிட்டு வருகையில் அவனை ஒரு முறைப்போடு எதிர்கொண்டது அவனின் அன்னையே.. மகராசி அவனைப் பார்த்த பார்வையே பலகதைகள் சொன்னது அவனுக்கு.. இருந்தும் அதனை கண்டுகொள்ளாது அப்படியே அறைக்குள் நுழைய நினைத்தவனை, “புகழு.. எங்க போயிட்டு வர இப்போ.. நான் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு...
    தோற்றம் – 21 புகழேந்தி அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்க, பொன்னி அங்கே அறையினில் இல்லை. இது தினமும் நடக்கும் ஒன்றுதான். அவன் ரெடியாகும் போது அவள் அங்கே இருக்க மாட்டாள்.. அவனுக்கு வைக்கவென்றும், கொடுத்தனுப்பவென்றும் சமையல் செய்துகொண்டு இருப்பாள்.. இவன் தயாராகி வருகையில் டைனிங் டேபிளில் ரெடியாய் தட்டும், கொண்டு போகவென்று ஒரு...
    தோற்றம் – 25 ஐந்து மாதங்கள் கடந்திருந்தது... ஒவ்வொருவரின் வாழ்வில் ஒவ்வொரு மாற்றம்.. பொன்னிக்கும் சரி புகழேந்திக்கும் சரி வாழ்வு ஒரு சீராக செல்வது போல்தான்  இருந்தது.. மனதில் இருவருக்கும் இருந்த சில பல பிணக்குகள் காலப்போக்கில் மாறியும் மறைந்தும் போயிருந்தது.. அதுதானே எதார்த்தமும் கூட.. ஆனால் அவளை சமாதானம் செய்வதற்குள் புகழேந்திக்கு தான் போதும் போதும் என்றாகிப்போனது.....
    தோற்றம் – 2௦ பொன்னி சென்னைக்கு வந்தும் ஒருவாரம் ஆகிவிட்டது.. ஆனால் அவளின் மனநிலை ஊரில் இருந்தது போலவே தான் இன்னமும் இருந்தது.. சொல்லப்போனால் இன்னமும் குழப்பம் தான் மனதில்.. அவளை அழைக்கவென்று புகழேந்தி வந்ததுமே மனதில் அப்படியொரு நிம்மதி.. ஆனால் இப்போது அந்த நிம்மதி இருக்கிறதா என்றால் கேள்விகுறி தான்... காரணம்.. புகழேந்தி தான்... சொன்னது...
    தோற்றம் – 12 ‘இருக்காது இல்ல.. இருக்க கூடாது.. அவ்வளோதான்..’ என்று பொன்னி பிடிவதமாக சொல்லவும், புகழேந்தி படுத்திருந்தவன் வேகமாய் எழுந்து அமர்ந்துவிட்டான்.. ‘ஏன் என்னாச்சு???’ என்பதுபோல் பார்த்தவள், அவளும் எழுந்து அமர, அவனோ பொன்னியை தான் பார்த்திருந்தான்.. “என்னங்க???!!” என்றாள் புரியாமல்.. “இல்ல.. புரியலை.. நீ ஏன் இப்படி பேசின இப்போ??” என்றான் புருவத்தை சுருக்கி.. “ஏன்.. நான் என்ன...
    தோற்றம் – 30 “அண்ணே நீயும் மகாவும் மேடைக்கு வாங்கண்ணே.. இப்படி யாரோ போல வந்து உட்கார்ந்திருந்தா எப்படிண்ணே...” என்று கெஞ்சாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தார் பரஞ்சோதி.. மன்னவனோ “கல்யாணத்துக்கு வந்ததே பெருசு.. போ போய் ஆகவேண்டியதை பாரு ஜோதி.. சும்மா அதை இதை பேசி எங்களை கிளம்ப வச்சிடாத..” என்ருசொல்ல, மகராசியோ “மதினி.. நாங்க இங்க வந்தது...
    தோற்றம் – 13 பொன்னியும் புகழேந்தியும், கிளம்பி செல்லும் போதே அசோக் ஊருக்கு செல்ல, கிளம்பி வெளியே வந்திருந்தான்.. அவனை வழியனுப்ப என்று மங்கையும் வந்து வாசலில் நின்றிருந்தார்... இவர்கள் இருவரும் வருவர் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை போல.. இருவரையும் பார்த்ததும் அசோக் மங்கை இருவருக்குமே ஒரு சந்தோஷ அதிர்ச்சி.. “வாங்க வாங்க...” என்று...
    தோற்றம் – 15 “என்ன சொன்ன???!!!” என்று கண்களை இடுக்கி, வேகமாய் சத்யாவின் புறம் நெருங்கியவளின் தோற்றமே சத்யாவிற்கு பயம்கொள்ள செய்தது.. புதிதாய் வந்தவள் தானே, பதில் கொடுக்கமாட்டாள் என்றே எண்ணியிருந்தனர் பரஞ்சோதியும் சத்யாவும்.. ஆனால் பொன்னியை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்..?? பொன்னியோ சத்யாவைப் பார்த்த பார்வையிலேயே எரித்துவிடுவாள் போல் இருக்க, மகராசி தான்...
    தோற்றம் – 35 “மதினி ப்ளீஸ் மதினி... நீங்க இப்படி இருக்காதீங்க... எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. கோபம்னா எல்லாரையும் திட்டிடுங்க.. ஆனா இப்படி பேசாம இருக்காதீங்க மதினி...” என்று அமுதா அழுதுகொண்டே பேச, பொன்னி எதுவும் கண்டுகொள்ளாது அவளது வேலைகளை செய்துகொண்டு இருந்தாள்.. இதற்கு அசோக்கும் சரி, புகழேந்தியும் சரி அங்கேதான் இருந்தனர்.....
    error: Content is protected !!