Saturday, May 25, 2024

    Smrithiyin Manu 15 2

    Smrithiyin Manu 32

    Smrithiyin Manu 57

    Smrithiyin Manu

    Smrithiyin Manu 32

    ஸ்மிரிதியின் மனு - 32 “நான் பேபியா? சின்ன பொண்ணா?” என்று திருமதி ஜனனி சிலிர்தெழுந்தாள். “ஆமாம்..நாங்க மூணு பேரும் ஸ்கூல் டேஸ்லேர்ந்து இந்த மாதிரி ” என்று பேசி கொண்டே  அவள் கிளட்ச் பேக்கிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்த மெஹக் மேலும் பேச்சைத் தொடருமுன், “மெஹக்..நோ..சுசித்ரா முன்னாடி வேணாம்.” என்று ஸ்மிரிதி அதட்ட,  உடனே...

    Smrithiyin Manu 8 2

    ஸ்மிரிதியின் மனு - 8_2 “கார்மேகம்.” என்று மனுவிற்கு முன் பதில் அளித்தான் மாறன். “நான் கேள்விபட்டது இல்லையே அண்ணா.” என்று அவள் சொல்ல, “கேள்விபட்டவங்க யாரும் மேல கேள்வி கேட்கமாட்டாங்க.” என்றான் மனு. “அவ்வளவு பெரிய ஆளா அவரு?’ என்று மறுபடியும் ஜனனி கேட்க, “பெரிய ஆளா இருந்தா இதுக்குள்ள பிரபலமானவங்க பட்டியல்ல வந்திருப்பாரே..அவரு பெரிய விஷயத்தை முடிச்சு கொடுக்கற...

    Smrithiyin Manu 30 2

    ஸ்மிரிதியின் மனு - 30_2 அடுத்த ஒரு மணி நேரம் அண்ணன், தம்பி இருவரும் அடித்து போட்டது போல் உறங்கி இளைப்பாற, அந்த வீட்டின் புது மருமகளோ மெஹக்கிற்கு ஃபோன் செய்தே களைப்படைந்திருந்தாள். மாலையில் நடக்க போகும் ரிஸெப்ஷனிற்கு வேண்டிய ஏற்பாட்டில்  கபீர் பிஸியாக இருப்பான் என்பதால் அவனையோ, அவளுடைய ஹோட்டல் அறையில் இளைப்பாறி கொண்டிருந்த...

    Smrithiyin Manu 27

    ஸ்மிரிதியின் மனு - 27   “வாவ்..தட்ஸ் எ ஸர்பரைஸ்..கன்கிராட்ஸ் மேம்.” என்றான் ஸ்மிரிதியைப் பார்த்து.   “தாங்க்ஸ்.” என்று ஒரு புன்சிரிப்புடன் கரனுக்குப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.   “வாங்க.” என்று சொல்லி அவர்களைச் சந்திக்க அவன் வந்த கதவைத் திறந்து அதை ஒட்டியிருந்த மாடிப்படி வழியாக அவர்களை டெரெஸுக்கு அழைத்து சென்றான் கரன்.  அங்கே கண்ணை உறுத்தாத மிதமான விளக்கொளியில்...
    ஸ்மிரிதியின் மனு - 44_2 “மெஹக் அவளோட அஞ்சாவது வயசுலேர்ந்து சக்கரை கலந்த ஃபென்னி குடிச்சு பழகியிருக்கா..அவளைத் தூங்க வைக்க அவளோட அம்மா அந்த அறியாத வயசுலே அவளுக்கு ஏற்படுத்தின பழக்கம்..பத்து வயசுலே அவளே அதை கோக்கோட கலந்துகிட்டா..அவ ஸ்கூல் சேர்ந்ததுலேர்ந்து அவ காலேஜ் போக விரும்பினாலும் போக முடியாதுன்னு தெரியும்..அதனாலே படிப்புக்கு முக்கியத்துவமே கொடுக்கலே.. ஸ்கூலுக்குப்...

    Smrithiyin Manu 55 1

    ஸ்மிரிதியின் மனு - 55_1 விடியற்காலையின் மெலிதான, இதமான குளிரை அனுபவித்து கொண்டிருந்தனர் தில்லிவாசிகள்.  அந்த சோம்பேறித்தனமான காலை பொழுதில் திரேன் கொடுத்த டீயை அருந்தியபடி நாதனும், மனுவும்  தினசரியைப் புரட்டி கொண்டிருந்தனர். “மாறன் இங்கே வந்து மூணு நாளாயிடுச்சு..உங்கம்மாவும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா..ஸ்மிரிதி என்ன சொல்றா?” என்று அவர்கள் கோவைக்குக் குடிபெயரும் பேச்சை ஆரம்பித்தார் நாதன். சிவகாமி...
    ஸ்மிரிதியின் மனு - 36_2 அவள் கையில் காபியுடன் வரவேற்பறையில் ஸ்மிரிதி அமர்ந்து கொண்டவுடன் வாக்கிங் சென்றிருந்த நாதன் வீடு திரும்பினார்.   “அங்கிள்..மார்னிங் வாக்கா?” என்று ஸ்மிரிதி விசாரிக்க, “ஆமாம் மா.” என்றார் நாதன். அன்றைய செய்தித்தாளுடன் அவளருகே அவர் அமர்ந்தவுடன், “காபி குடிக்கிறீங்களா?” என்று அவள் கையில் அவளுக்காக எடுத்து வந்த காபியைக் காட்டி அவரைக் கேட்டாள் ஸ்மிரிதி. “நீ...

    Smrithiyin Manu 6 2

    ஸ்மிரிதியின் மனு - 6_2 கடந்த போன நிகழ்வுகளால் அவள் வாழ்க்கைத் தடம் புரண்டதை நினைத்தப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு அந்த நினைவுகளில்  நுனியில் அவளின் வாழ்க்கைக்கு சற்றும் சம்மந்தமில்லாத வக்கீல் மனு நீதி வந்து நின்று கொண்டான்.  மனு நினைத்தது போல் அவள் வாழ்க்கையில் நடக்கவில்லை. அவள் உடைத்ததை அவளைத் தவிர யாரும் பொறுக்கியதில்லை.  அவளின்...

    Smrithiyin Manu 3 2

    ஸ்மிரிதியின் மனு - 3_2 பக்கத்து அறைக்குச் சென்று பிரேமாவிடம் சிவகாமியின் வரவைப் பற்றி தகவல் சொல்லிவிட்டு அவள் அறைக்கு வந்து மறுபடியும் தூங்கிப் போனாள் ஸ்மிரிதி. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவளை அறையின் அழைப்புமணி எழுப்ப, தூக்க கலக்கத்துடன் போயி கதவைத் திறந்தவளைப் பார்த்து,”சாப்பிட வா..பிரேமாவும், நானும் ஆர்டர் செய்தாச்சு.” என்றார் சிவகாமி. பாத் ரூமிற்கு சென்று முகத்தை...

    Smrithiyin Manu 56

    ஸ்மிரிதியின் மனு - 56 ஆஸ்பத்திரி வாயிலில் காருக்காக விரேந்தருடன் காத்திருந்த போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்த ஸ்மிரிதி, ரிசெப்ஷனில் போய் அமர்ந்து கொள்ள, அவள் பின்னாடியே வந்த விரேந்தரிடம், “கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா விரேந்தர்.” என்றாள்.  அவள் முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்து ஒரே நொடியில் தண்ணீருடன் திரும்பினான் விரேந்தர். “என்ன...

    Smrithiyin Manu 14 1

    ஸ்மிரிதியின் மனு - 14 “மனு.” என்று கத்தினாள் ஸ்மிரிதி. “லெட்ஸ் ஸ்டாப் திஸ்..உன்னால என்னவெல்லாம் செய்ய முடியும்..என்னவெல்லாம் இதுவரைக்கும் நீ செய்திருக்கேனு எனக்கு ஐடியா இருக்கு அதனால எனக்கு அதிர்ச்சி கொடுக்கணும்னு நீ அசிங்கமா பேசறத நிறுத்திக்கோ..நீ என்னைப் பற்றியும், நான் உன்னைப் பற்றியும் ஸீரியஸா இருக்கோம்னா நாம அதைப் பற்றி மேல யோசிக்கணும்..அப்படி இல்லைனா...

    Smrithiyin Manu 49 1

    ஸ்மிரிதியின் மனு - 49_1 அவருடைய இளைய மகனின் அடுத்த காண்டத்தைக் கேட்டு தில்லை நாதனின் எதிர்வினை என்னவாக இருக்குமென்ற யோசனையில் மனு மௌனமாக, அவன் மௌனத்தில் அவனுடைய விசாரணை முடிந்து விட்டது என்று நினைத்து கண்களை மூடிக் கொண்ட ஸ்மிரிதியை திடீரென்று இறுக அணைத்து அவள் மேல் படுத்தவனிடம்,”இன்னும் என்ன கேட்கணும் உனக்கு?” என்று...

    Smrithiyin Manu 49 2

    ஸ்மிரிதியின் மனு - 49_2 “மாறன்....ஆன்ட்டிகிட்ட உங்களைப் பற்றி நான் பேச போகறதில்லே..மனுவும் பேச மாட்டான்..உன் விஷயத்தை நீயும், அவளும் தான் பார்த்துக்கணும்....இனிமேதான் உங்க இரண்டு பேரோட மன உறுதி, மனோபலம், அன்போட ஆழம் எல்லாம் தெளிவாகும்.. இந்த விஷயத்திலே நாங்க யாரும் தலையிடக்கூடாது, தலையிட மாட்டோம்..வீட்டுக்கு வா..அங்கிள், ஆன்ட்டிகிட்ட நீயே உன் வாயாலே சொல்லு.”...

    Smrithiyin Manu 55 2

    ஸ்மிரிதியின் மனு - 55_2 மாறனின் பைக்கில் ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்மிரிதி, முதலில் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரிடம் கார்மேகத்தைப் பற்றி தெரிவித்தாள்.  அதற்குபின் அவரின் நம்பரை விரேந்தருடன் பகிர்ந்து கொண்டாள்.  அந்தப் பரபரப்பான சாலையில், இடைவெளி இல்லாத வாகன நெரிசலில், இடைவிடாது ஒலித்து கொண்டிருந்த இரைச்சலில் சிந்தனையை சிதறவிடாமல் அடுத்து செய்ய வேண்டிய...
    ஸ்மிரிதியின் மனு - 38 அவர்கள் இருவரும் ஸ்மிரிதியின் வீடு வந்து சேர்ந்தபோது கேட்டிலிருந்து வீட்டு வாசல்படி வரை கண்ணில் பட்ட அனைவரும் மனுவுக்கு வணக்கம் தெரிவித்தனர்.  முதல்முறை அந்த வீட்டிற்கு வந்தபோது அந்த இரவு வேளையில் அதே வராண்டாவிலிருந்து அவன்  கோபத்துடன் பைக்கை உதைத்து புறப்பட்டது, பூட்டியிருந்த கேட்டினருகில் காத்திருந்தது என்று எல்லாம் நினைவுக்கு...

    Smrithiyin Manu 42

    ஸ்மிரிதியின் மனு - 42 அதற்கு அடுத்து வந்த நாட்களில் கணவனும், மனைவியும் மாறி மாறி வெளியூர் பயணம் மேற் கொண்டனர்.   திடீரென்று மனு எதற்காக மும்பை போகிறான் என்று யோசனையானர் நாதன்.  அதே சமயம் அவருடைய இளைய மகன் பெரும்பாலும், பகல் வேளையிலும் வீட்டிலிருப்பதைப் பார்த்து கவலையானார். மாறன் வீட்டிலிருக்க ஆரம்பித்தவுடன் சிவகாமி வெளியே...

    Smrithiyin Manu 1

    ஸ்மிரிதியின் மனு - 1 கோயமுத்தூர் “நினைவுகள்..வரமா? சாபமா?” கோயமுத்தூர் உங்களை வரவேற்கிறது.  விடியற்காலை வேளையில் அந்தப் பெயர் பலகையைப் பார்க்கையில் கண்கள் கண்ணீர் குளமாகின பிரேமாவிற்கு. அவருகே சோர்வில்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவர் மகளைப் பார்த்து, “ஊருக்குள்ள நுழையப் போறோம்.” என்றார். “நவிகெஷன் போட்டிருக்கேன் மாம்.” என்றாள் ஸ்மிரிதி. “தாங்கஸ்.” என்றார் பிரேமா. “எதுக்கு?” “என்னைக் கோயமுத்தூர் அழைச்சுகிட்டு வந்ததுக்கு.” “நோ பிராப்ளம்..என்கிட்ட டயம்...
    ஸ்மிரிதியின் மனு - எபிலாக்_2 “விதி பேபி இங்கே வா.” என்றான் மனு.  சோபாவில் அமர்ந்திருந்தவன் அருகில் அவள் வந்தவுடன்,” “அம்மாகாகதான் நீ அங்கே காத்துகிட்டு இருந்த கண்ணம்மா..உன் அப்பா, அம்மா நாங்க தான் டா.” என்று அவன் சொன்னவுடன், அவனை அணைத்து,”தாங்க்ஸ் பா.” என்றாள் விதி. சிவகாமியும், நாதனும் கோயமுத்தூரில் குடியேறிய பின் அவர்கள் அடுத்து தில்லிக்கு...

    Smrithiyin Manu 22

    ஸ்மிரிதியின் மனு - 22 “மனு” என்று ஒரே வார்த்தையில் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த சிவகாமி ஆட்சேபிக்க, நாதனோ அமைதியாக இருந்தார். “எனக்கு ஸ்மிரிதிதான் முக்கியம் மா..அதை என் மாமனார் புரிஞ்சிகிட்டாரு..நீங்களும் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..அவரு நாளைக்கேகூட நம்ம வீட்டுக்கு வந்து கல்யாணம் பேசியிருக்கலாம் ஆனா ஸ்மிரிதிக்குச் சின்ன அக்ஸிடெண்ட்..அவளுக்குச் சரியான பிறகு நம்ம வீட்டுக்கு அங்கிள் வருவாரு.”...

    Smrithyin Manu 20 1

    ஸ்மிரிதியின் மனு - 20_1 இரண்டு வாரம் போல் ஸ்மிரிதி, மனு இருவரும் ஒருவருகொருவர் பேசி கொள்ளவில்லை. மனுவோடு பேசக் கூடாதென்று முடிவெடுத்திருந்ததால் அவனுடன் பேச ஸ்மிரிதி முயற்சி செய்யவில்லை.  அவளோடு பேச நேர்ந்தால் வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்ல வேண்டி வருமென்று மனுவும் ஸ்மிரிதியுடன் பேச முயற்சி செய்யவில்லை.  அந்த இரண்டு வாரத்தில் சிவகாமிதான்...
    error: Content is protected !!