Monday, June 17, 2024

    Smrithiyin Manu 13

    Smrithiyin Manu 23

    Smrithiyin Manu 51

    Smrithiyin Manu

    Smrithiyin Manu 55 2

    ஸ்மிரிதியின் மனு - 55_2 மாறனின் பைக்கில் ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்மிரிதி, முதலில் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரிடம் கார்மேகத்தைப் பற்றி தெரிவித்தாள்.  அதற்குபின் அவரின் நம்பரை விரேந்தருடன் பகிர்ந்து கொண்டாள்.  அந்தப் பரபரப்பான சாலையில், இடைவெளி இல்லாத வாகன நெரிசலில், இடைவிடாது ஒலித்து கொண்டிருந்த இரைச்சலில் சிந்தனையை சிதறவிடாமல் அடுத்து செய்ய வேண்டிய...

    Smrithiyin Manu 4 1

    ஸ்மிரிதியின் மனு - 4_1 “அம்மா, வீட்ல நடக்கற பேச்சை நான் உங்கிட்ட ஷேர் செய்துகிட்டேன்..அந்தக் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா போகணும், போவேன்... மெஹக் டான்ஸ் இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி. “மெஹக்கு சினிமால சம்பாதிக்கறது பத்தலையா?..அவதான் இந்தக் கல்யாணத்துக்கு வந்து டான்ஸ் ஆடணுமா? ..எல்லாரையும் அப்பவே விடச் சொன்னேன்..இன்னும் பிடிச்சு வைச்சுகிட்டிருக்க.” என்றார் பிரேமா. “எத்தனை முறை சொல்லிட்டேன்...
    ஸ்மிரிதியின் மனு - 43_1 மாறன் விஷயத்தில் மனு தலையிடக்கூடாது என்று நாதன் கட்டளையிட்டிருந்தாலும் தம்பியை அரித்து, அழித்து கொண்டிருப்பதை அறிந்து அதன் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சியில் தம்பிக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்தான் அண்ணன். மெஹக்கின் வாழ்க்கை மூலம் அவன் உணர்ந்த உண்மையை அவர்களின் உறவு மூலம் மாறனுக்கு உணர்த்த முடிவெடுத்தான் மனு. மனுவின்...

    Smirithiyin Manu 9 1

    ஸ்மிரிதியின் மனு - 9_1 அறையிலிருந்து மற்றவர்களுடன் வெளியே சென்ற ஸ்மிரிதி அறைக்குளிருந்த மனுவைப் பார்த்து,”நான் இவங்களோட கார்வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று சொன்ன விதம் மற்றவர்களுக்கு சாதாரணத் தகவலாகத் தெரிந்தது ஆனால் மனுவிற்கும் மட்டும் அதன் அர்த்தம் புரிந்தது. “திரும்பி மேல வரும்போது என் பைக் சாவியோட வா.” என்று கட்டளையிட்டான் மனு. “சரி” என்று பதில்...

    Smrithiyin Manu 33

    ஸ்மிரிதியின் மனு - 33 “என் மாமியாரை நான் தான் பார்த்துக்கணும்னு  தெரியும்..நீங்க இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து தைச்சு கொடுத்ததைக் கழட்டி போட சொல்லிட்டு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வேற ஏற்பாடு மீரா ஆன்ட்டி மூலம் பிளான் செய்து வைச்சிருந்தேன்..ஆனா ஆன்ட்டியை அவங்க கூட்டுக்குள்ளேயிருந்து வெளியே கொண்டு வர இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காதுன்னுதான்...

    Smrithiyin Manu 7 1

    ஸ்மிரிதியின் மனு - 7_1 ஸ்மிரிதியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்ற நாதனின் ஆலோசனையை  அமைதியாக ஏற்று கொண்டான் மனு. அவர்கள் வீட்டை அடைந்தபின் அவனறைக்கு செல்லுமுன் மனுவிடம் நாதன் சில கேள்விகள் கேட்டு கலெக்டர் வக்கீலாகவும் அவரின் கேள்விகளுக்குப் பதில் கொடுத்த வக்கீல் குற்றவாளியாகவும் மாறிப் போனார்கள். ஏர்போர்ட் சிடியில் இருந்த அந்த பிரம்மாண்டமான்...

    Smrithiyin Manu 14 2

    அதில் எழுதப்பட்டிருந்த தொகையைப் பார்த்து அதிர்ந்த தல்ஜித், “என்னது இது?” “எங்கப்பா என் கல்யாணத்துக்காக மாப்பிள்ளைக்கு கொடுக்க ஒத்துகிட்ட ரொக்கம்..அவனைக் கல்யாணம் செய்துகிட்டு அவன் வாழ்க்கைய ஒலிமயமாக்க நான் விரும்பல..அனில் மாதிரி பசங்களோட வாழ்க்கைல வெளிச்சத்தைக் கொண்டு வர விரும்பறேன்… இந்தமுறை என்னோட சுய உதவிக் குழுவிலிருந்து பத்து பசங்க இங்க படிக்க வருவாங்க..இதே போல ஒவ்வொரு வருஷமும்...

    Smrithiyin Manu 30 2

    ஸ்மிரிதியின் மனு - 30_2 அடுத்த ஒரு மணி நேரம் அண்ணன், தம்பி இருவரும் அடித்து போட்டது போல் உறங்கி இளைப்பாற, அந்த வீட்டின் புது மருமகளோ மெஹக்கிற்கு ஃபோன் செய்தே களைப்படைந்திருந்தாள். மாலையில் நடக்க போகும் ரிஸெப்ஷனிற்கு வேண்டிய ஏற்பாட்டில்  கபீர் பிஸியாக இருப்பான் என்பதால் அவனையோ, அவளுடைய ஹோட்டல் அறையில் இளைப்பாறி கொண்டிருந்த...

    Smrithiyin Manu 17 2

    ஸ்மிரிதியின் மனு - 17_2 “அவரு மேல தப்பில்ல..நான் தான் தப்பு செய்தேன்..அவரை இழுக்காத என் விஷயத்தில.” “நீயே உன் விஷயத்தில எல்லாரையும் இழுத்துப்ப.” என்றான் மனு. அப்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.  வேக வேகமாக எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து, “எப்ப கடைசியா சாப்பிட்ட?” என்று...

    Smrithiyin Manu 25

    ஸ்மிரிதியின் மனு - 25 ஸ்மிரிதி, மீரா  இருவரையும் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது மீராவின் ஃபோன். அவர் ஃபோன் அழைப்பை ஏற்று,”என்ன டா? சொல்லு.” என்றார் மீரா. உடனே அழைத்திருப்பது கபீர்தான் என்று கண்டு கொண்டாள் ஸ்மிரிதி.  கபீர் அழைத்தான் என்றால் அதற்குமுன் மனு அவனை அழைத்திருப்பான் என்று யுகித்தாள்.  அவள் தில்லி வந்ததிலிருந்து அதுதான் வழக்கமாக...

    Smrithiyin Manu 56

    ஸ்மிரிதியின் மனு - 56 ஆஸ்பத்திரி வாயிலில் காருக்காக விரேந்தருடன் காத்திருந்த போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்த ஸ்மிரிதி, ரிசெப்ஷனில் போய் அமர்ந்து கொள்ள, அவள் பின்னாடியே வந்த விரேந்தரிடம், “கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா விரேந்தர்.” என்றாள்.  அவள் முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்து ஒரே நொடியில் தண்ணீருடன் திரும்பினான் விரேந்தர். “என்ன...

    Smrithiyin Manu 32

    ஸ்மிரிதியின் மனு - 32 “நான் பேபியா? சின்ன பொண்ணா?” என்று திருமதி ஜனனி சிலிர்தெழுந்தாள். “ஆமாம்..நாங்க மூணு பேரும் ஸ்கூல் டேஸ்லேர்ந்து இந்த மாதிரி ” என்று பேசி கொண்டே  அவள் கிளட்ச் பேக்கிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்த மெஹக் மேலும் பேச்சைத் தொடருமுன், “மெஹக்..நோ..சுசித்ரா முன்னாடி வேணாம்.” என்று ஸ்மிரிதி அதட்ட,  உடனே...
    ஸ்மிரிதியின் மனு - 45_2 “ஆனா என்ன டி?” “மனிஷ் வீட்டுக்கு வரான் டி..கல்யாணத்துக்குப் பிறகு ஸ்மிரிதி வீட்லே இருந்தாலும், இல்லாட்டாலும் அவன் சனி, ஞாயிறு வந்துகிட்டிருந்தான்..இப்பதான் மாறன் ஊருக்கு போன பிறகு,  நான் பாக்கிங் ஆரம்பிச்ச பிறகு அவன் வர்றது குறைஞ்சிருக்கு..நாங்க ஷிஃப்ட் ஆன பிறகு அவன் திரும்ப சனி, ஞாயிறு வரலாம்..ஸ்மிரிதியும், அவனும் ரொம்ப...

    Smrithiyin Manu 29

    ஸ்மிரிதியின் மனு - 29 பாலாஜி மந்திரின் வெளிப் பிரகாரத்தில், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தபடி, ஸ்மிரிதி, மனுவின் திருமண வைபவத்தைப் பார்த்து கொண்டிருந்தார் பீஜி. எப்போதும் அணியும் வெள்ளை சல்வார் கமீஸில் அமைதியாக, எளிமையாக அமர்ந்திருந்தவர் வட இந்தியாவின் பெரிய தொண்டு நிறுவத்தனின் ஸ்தாபகர் என்று அறிமுகப்படுத்தி வைத்தால்தான் தெரிய வரும்.  பஞ்சாபி பாகில் (punjabi...

    Smrithiyin Manu 5 2

    ஸ்மிரிதியின் மனு - 5_2 “ஓ..நம்ம ஆளுமை அக்காவா தெரியுதோ.” என்று சந்தேகம் கொண்ட ஸ்மிரிதி, ஜானுவைப் பார்த்து, “என்னை ஸ்மிரிதினேக் கூப்பிடு…இப்ப இந்த ஃபோடோஸப் பார்த்து உனக்கு எது பிடிக்குதுனு சொல்லு.” என்று அவளுடைய போனை ஜனனியிடம் கொடுத்தாள். அதற்கு பின் பெண்கள் இருவரும் ஏர்போர்ட்டில் ஃபிளைட்டிற்காகக காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து போனில் முழ்கிப் போயினர்.  அடுத்த...

    Smrithiyin Manu 16 1

    ஸ்மிரிதியின் மனு - 16_1 “என்ன சொல்ற? புரியலை.” என்றார் பிரேமா. “தல்ஜித்கிட்ட உங்களுக்கு ஒரு வேலைக்கு சொல்லியிருக்கேன்..இனி நீங்க பெங்களூர்ல இருக்க வேணாம்..ஜலந்தர் வந்திடுங்க..அங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு..அவங்க பல விதத்தில மக்களுக்கு சேவை செய்யறாங்க..எதாவது ஒரு இடத்தை நீங்க மெனெஜ் செய்யலாம்..பெண்களுக்குனுத் தனியா  இன்ஸ்டிடுயுட்ஸ் இருக்கு..உங்க விருப்பம் எதுவோ அது நடக்கும்.” என்றாள் ஸ்மிரிதி. “ஏன்...

    Smrithiyin Manu 28 2

    ஸ்மிரிதியின் மனு - 28_2 “மனிஷுக்கு தமிழ் புரியாதுன்னு அவனைப் பக்கத்திலே வைச்சுகிட்டு இவ்வளவு விவரமா பேசிக்கிட்டு இருக்கியா?” “உன் ஸாலாவை உன் பொறுப்புலே வைச்சு நீயே அவனுக்குத் தமிழ் கத்து கொடு.” “வாய்ப்புக் கிடைச்சா செய்வேன்..அவன் தீதியை அவளோட தாய்மொழிலே திட்ட சொல்லித் தருவேன்.” என்று சொன்ன மனு அறிந்திருக்கவில்லை அவனுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறதென்று,...

    Smrithiyin Manu 11 2

    ஸ்மிரிதியின் மனு - 11_2 “அம்மா, நான் உங்கள அழைச்சுகிட்டு வந்தேனாம்... இவள பார்க்கணுமுனு நீங்கதான் என்னைக் கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு வந்தீங்க..இன்னிக்காவது நேரத்துக்கு வீட்டுக்குப் போயி நான் தூங்கணும்.” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மையைப் போட்டு உடைத்தான். ஆனால் மனு அப்போது அறிந்திருக்கவில்லை அவன் எந்த நேரத்திற்கு வீட்டிற்குப் போனாலும் அன்றிரவு அவன் தூங்கப்...

    Smrithiyin Manu 60 2

    ஸ்மிரிதியின் மனு - 60_2 (இறுதி பதிவு) அவர்கள் கார் நெடுஞ்சாலையை அடைந்தபோது அத்தனை சிக்னலிலும் அவர்கள் ஆட்களை நிறுத்தியிருந்தான் விரேந்தர்.  அவர்களின் கார் பின்னே ஒவ்வொரு சிக்னலிலும் ஒரு கார் சேர்ந்து கொள்ள, அவர்கள் ஆஸ்பத்திரியை சென்றடைந்த போது ஒரு கார் ஒரே கார்களின் ஊர்வலமாக மாறியிருந்தது. ஆஸ்பத்திரி வாசலில் டாக்டர்களுடன் மாறன் காத்திருந்தான்.  மனிஷை...

    Smrithiyin Manu 27

    ஸ்மிரிதியின் மனு - 27   “வாவ்..தட்ஸ் எ ஸர்பரைஸ்..கன்கிராட்ஸ் மேம்.” என்றான் ஸ்மிரிதியைப் பார்த்து.   “தாங்க்ஸ்.” என்று ஒரு புன்சிரிப்புடன் கரனுக்குப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.   “வாங்க.” என்று சொல்லி அவர்களைச் சந்திக்க அவன் வந்த கதவைத் திறந்து அதை ஒட்டியிருந்த மாடிப்படி வழியாக அவர்களை டெரெஸுக்கு அழைத்து சென்றான் கரன்.  அங்கே கண்ணை உறுத்தாத மிதமான விளக்கொளியில்...
    error: Content is protected !!