Smrithiyin Manu
ஸ்மிரிதியின் மனு - 2_2
அவர்கள் ஐவரையும் தெரிந்தவர் மேடையில் மணமகனுக்கு அருகே நின்று கொண்டிருந்தார். மூகூர்த்த நேரத்தில் அவர்கள் உள்ளே நுழைந்ததால் மண்டபமேப் பரபரப்பாக இருந்தது. மேடையிலிருந்து சற்று தள்ளி மூன்றாவது வரிசையில் காலியாக இருந்த சேரில் அமர்ந்து கொண்டனர். முதலில் பிரேமா, அவரருகே ஸ்மிரிதி, அடுத்து சிவகாமி, அவரருக்கே நாதன், கடைசியாக மனு...
ஸ்மிரிதியின் மனு - 28_1
அன்றிரவு அவளுடைய வீட்டிற்கு திரும்பிய பின் கரனின் ஹோட்டலில் பீஜி, அவள், அவன் என்று அவர்கள் மூவரின் ஒற்றுமையைப் பற்றி மனு பேசியது ஸ்மிரிதியின் மனதை விட்டு அகல மறுத்தது. அதன் விளைவாக நெடு நாட்கள் கழித்து விடியற்காலை வேளையில் பீஜியுடன் ஃபோனில் பேசினாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் அழைப்பை அவர் உடனே...
ஸ்மிரிதியின் மனு - 19_1
அன்றைய இரவு நாதனுடன் பேசியபின் ஸ்மிரிதியைப் பற்றிய சஞ்சலங்களுடன் அவருடைய சின்ன மகனைப் பற்றிய சஞ்சலங்களும் கைகோர்த்துக் கொண்டதால் கலெக்டரையும், கார்மேகத்தையும் கல்யாண விஷயத்திலிருந்து கழட்டி விட்டு விட்டு “அம்மா” என்ற ஆயுதத்தையும், கவசத்தையும் அணிந்து கொண்டு களத்தில் இறங்க திட்டமிட்டார் சிவகாமி.
அடுத்த நாள் காலை சாப்பாடு டேபிளில் அமர்ந்திருந்த...
ஸ்மிரிதியின் மனு - 34_1
அவள் செய்கையினால் விளைந்த கணவனின் அதிர்ச்சியையும், அம்மாவின் திகைப்பையும் கவனிக்க தவறவில்லை ஸ்மிரிதி. அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவள் அந்த இரவு முடிவதற்குள் அவளே அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொண்டாள்.
கபீரின் குடும்பத்துடன் அமர்ந்தபடி வரவேற்பு நிகழ்ச்சியை அமைதியாக பார்த்து கொண்டிருந்த மெஹக்கின் மனம் ஓயாமல் ஓசை எழுப்பி...
ஸ்மிரிதியின் மனு - 50_2
“ஆஸ்பத்திரிக்குப் போன பிறகு சொல்றேன்.” என்றார் சிவகாமி.
அதற்குள் அவர்களுக்கான டாக்ஸி வந்து சேர அதில் ஏறி மூவரும் ஆஸ்பத்திரிக்குப் பயணப்பட்டனர். அவர்கள் வருவதை மனுவிற்கு தெரியப்படுத்தியவுடன் அவர்களுக்காக வாசலில் காத்திருப்பதாக பதில் அனுப்பினான் மனு.
ஆஸ்பத்திரி வாயில் நின்று கொண்டிருந்த மனுவைப் பார்த்தவுடன்,
“எங்க டா இருக்கா பிரேமா?” என்று சிவகாமி கேட்க,
“ஐ...
ஸ்மிரிதியின் மனு - 59
மாமாஜி சென்றவுடன்,”பணம் ரெடியாயிருக்கு இல்லே..அதைக் கொடுத்து விகாஸ்கிட்டேயிருந்து விவரத்தை வாங்கினா என்ன தப்பு? நம்மகிட்ட இப்ப தீவிரமா விசாரிக்க, விசாரணை செய்ய எங்கே நேரமிருக்கு?” என்று ஸ்மிரிதியைக் கோபமாகக் கேட்டான் மனு.
“நீ சொன்ன மாதிரி நம்ம பணத்தை வாங்கிகிட்டு அவன் கொடுக்கற தகவல் தப்பாயிருந்திச்சுண்ணா?”
“இப்ப அந்த ரிஸ்க் எடுத்துகிட்டுதான் ஆகணும்.”
“ஏற்கனவே...
ஸ்மிரிதியின் மனு - 51
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்ட மனுவின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் ஏழ அதே சமயம் ஸ்மிரிதியின் உணர்ச்சியற்ற முகம் அவனுக்குக் கவலையை அளித்தது. அவள் தாயின் இழப்பை அவனோடு பகிர்ந்து கொண்ட அவன் மனைவி இன்னும் அதை முழுமையாக உணரவில்லை என்ற அவன் எண்ணத்தை அவளின் அடுத்த செய்கை உறுதிப்படுத்தியது. அவன்...
ஸ்மிரிதியின் மனு - 43_2
அவன் நேரத்தை அவள் வீண்ணடிக்கிறாள் என்ற அவன் பதிலில் கோபமடைந்த மெஹக் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு மணி ஒலிக்க மெஹக் போய் கதவைத் திறந்தாள். அறை வாசலில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவளை தில்லியில் சந்தித்தவர், அவருடன் ஒரு புதியவர்.
“ப்ளீஸ் கம்.” என்று...
ஸ்மிரிதியின் மனு - 20_1
இரண்டு வாரம் போல் ஸ்மிரிதி, மனு இருவரும் ஒருவருகொருவர் பேசி கொள்ளவில்லை. மனுவோடு பேசக் கூடாதென்று முடிவெடுத்திருந்ததால் அவனுடன் பேச ஸ்மிரிதி முயற்சி செய்யவில்லை. அவளோடு பேச நேர்ந்தால் வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்ல வேண்டி வருமென்று மனுவும் ஸ்மிரிதியுடன் பேச முயற்சி செய்யவில்லை. அந்த இரண்டு வாரத்தில் சிவகாமிதான்...
ஸ்மிரிதியின் மனு - 35
மெஹக், மாறன் இருவரும் அவரவர் எண்ணங்களின் மூழ்கி இருந்த போது அடுத்து வர போகும் நிகழ்ச்சிகள் பற்றி அறிவிப்பு செய்தான் கபீர். அதில் முதல் நிகழ்ச்சியாக அவர்களின் பிரியமான சினேகிதி ஸ்மிரிதிகாக ஒரு சிறப்பு நடனம் என்று அறிவித்தான். அந்த அறிவிப்புக்குப் பின் மாறன் எழுந்து சென்று அவன் வாசிக்க...
ஸ்மிரிதியின் மனு - 49_2
“மாறன்....ஆன்ட்டிகிட்ட உங்களைப் பற்றி நான் பேச போகறதில்லே..மனுவும் பேச மாட்டான்..உன் விஷயத்தை நீயும், அவளும் தான் பார்த்துக்கணும்....இனிமேதான் உங்க இரண்டு பேரோட மன உறுதி, மனோபலம், அன்போட ஆழம் எல்லாம் தெளிவாகும்.. இந்த விஷயத்திலே நாங்க யாரும் தலையிடக்கூடாது, தலையிட மாட்டோம்..வீட்டுக்கு வா..அங்கிள், ஆன்ட்டிகிட்ட நீயே உன் வாயாலே சொல்லு.”...
ஸ்மிரிதியின் மனு - 17_2
“அவரு மேல தப்பில்ல..நான் தான் தப்பு செய்தேன்..அவரை இழுக்காத என் விஷயத்தில.”
“நீயே உன் விஷயத்தில எல்லாரையும் இழுத்துப்ப.” என்றான் மனு.
அப்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். வேக வேகமாக எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“எப்ப கடைசியா சாப்பிட்ட?” என்று...
ஸ்மிரிதியின் மனு - 58
மாமாஜி வந்து சேருவதற்கு முன் விரேந்தர் வந்து சேர்ந்தான். வரவேற்பறையிலிருந்த மனுவிடம்,
“நம்ம வீட்லேயே ஸாபுக்கு இந்த மாதிரி ஆகும்ணு நான் நினைக்கவேயில்லை..அவரு ஆஸ்பத்திரின்னு சொன்னவுடனையே நான் அழைச்சுகிட்டு போயிட்டேன்..நான் அவர்கூடவே இருந்தும் இப்படி ஆயிடுச்சு.” என்று மனம் வருந்தினான்.
“விரேந்தர்..இந்த மாதிரி நடக்கும்ணு அங்கிளே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..நான் ஆஸ்பத்திருக்கு போயிட்டுதான் இங்கே...
ஸ்மிரிதியின் மனு - 30_2
அடுத்த ஒரு மணி நேரம் அண்ணன், தம்பி இருவரும் அடித்து போட்டது போல் உறங்கி இளைப்பாற, அந்த வீட்டின் புது மருமகளோ மெஹக்கிற்கு ஃபோன் செய்தே களைப்படைந்திருந்தாள். மாலையில் நடக்க போகும் ரிஸெப்ஷனிற்கு வேண்டிய ஏற்பாட்டில் கபீர் பிஸியாக இருப்பான் என்பதால் அவனையோ, அவளுடைய ஹோட்டல் அறையில் இளைப்பாறி கொண்டிருந்த...
ஸ்மிரிதியின் மனு - 6_1
“மனு, உனக்கு தேவையில்லாத விஷயத்தில தலையிடாத.” என்று கடுமையாகப் பதில் சொன்ன ஸ்மிரிதி அவனருகிலிருந்து எழுந்து கொண்டு ஜானுவிடம் போயி,
“நான் வாஷ் ரூம் போக போறேன்..நீ வரியா என்கூட.” என்று கேட்டாள்.
பெண்கள் இருவரும் பாத் ரூம் சென்று வந்த பின் ராமின் அருகில் அமர்ந்து கொண்டாள் ஜானு. அதே இடத்தில்...
ஸ்மிரிதியின் மனு - 56
ஆஸ்பத்திரி வாயிலில் காருக்காக விரேந்தருடன் காத்திருந்த போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்த ஸ்மிரிதி, ரிசெப்ஷனில் போய் அமர்ந்து கொள்ள, அவள் பின்னாடியே வந்த விரேந்தரிடம்,
“கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா விரேந்தர்.” என்றாள். அவள் முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்து ஒரே நொடியில் தண்ணீருடன் திரும்பினான் விரேந்தர்.
“என்ன...
ஸ்மிரிதியின் மனு - 21
அவன் ஆலோசனையை மறுத்து பேசிய ஸ்மிரிதியை வழிக்கு கொண்டு வர ஒரே வழி அவளின் பொதுவழியாக அவன் மாறி கொள்ள முடிவு செய்தான். அந்த எண்ணத்தை செயல்படுத்த அடுத்து மனு அழைத்தது கார்மேகத்திற்கு.
“உங்க பொண்ணு உதய்ப்பூர்ல கபீரோட ஹோட்டலே இருக்கா..அவ சாமான் வைச்சிருந்த இடத்திலே அப்பறம் அந்த ஊர் கடைத்தெருவுலேத் ...
ஸ்மிரிதியின் மனு - 2_1
கோயமுத்தூர்
“ஆதங்கம்..இயல்பா? இயலாமையா?”
“எனக்கு இப்பெல்லாம் ஏதேதோ நினைவுக்கு வருது..சின்ன வயசுலேர்ந்து கத்துகிட்ட தியானம், இப்ப செய்யற யோகா எதுவுமே தடைப் போடமுடியாம நினைவுகள்ள மூழ்கிப் போயிடறேன்.” என்றார் பிரேமா.
“ஏன் இப்படி திடீர்னு? எல்லாம் நல்லாதானே போயிகிட்டிருக்கு.” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“யாரு நல்லதுக்கு எல்லாம் நடக்குது? நடந்தது?”
“ஏன் இப்படி யோசனை வருது உங்களுக்கு?”
“இந்த...
ஸ்மிரிதியின் மனு - 20_2
கபீர் இணைப்பைத் துண்டித்தவுடன் மனுவின் சந்தேகம் சரி என்று உறுதியானது. ஸ்மிரிதி இருக்கும் இடம் கபீருக்குக் கண்டிப்பாக தெரிந்திருந்திருக்கிறது அதை வெளியிடக்கூடாது என்பதால்தான் அவன் இணைப்பைத் துண்டித்தான் என்று புரிந்தது. உடனே அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான் மனு.
“ஸ்மிரிதி பற்றி தெரியணும்..மனு” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் கபீருக்கு பெரும் நிம்மதி...
ஸ்மிரிதியின் மனு - 11_1
“அவரோட அந்த ஆரம்பம் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்க வந்த அப்பறம் என்ன செய்தாருனு தெரில....பிரேமாவோட விவகாரத்துக்குப் பிறகு அவளுக்கு ஏதாவது உதவி செய்யணுமுனு உங்கம்மாக்குத் தோணிச்சு ..அவளோட குடும்பத்தைப் பற்றி விசாரிச்சோம் ஆனா அவங்க யாரும் அவ மேல இண்ட் ரெஸ்ட் காட்டல.... அதை பிரேமாகிட்ட சொன்ன போது...