Nishaptha Paashaigal
“ஹாஹா... புதுசாப் பாக்குற பொண்ணுக்கு ரெகமண்டேஷன் எல்லாம் பண்ணறீங்களே... தகுதி இருந்தா கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இங்கயே வேலை கொடுக்கறேன்... கவலைப் படாம கிளம்புங்க...” என்றார் டாக்டர்.
“தேங்க்ஸ் டாக்டர்...” என்றவர் எழுந்து வெளியே நடக்க, “சார், ஒரு நிமிஷம்...” என்றார் சுந்தரத்திடம்.
“அவங்களை ரொம்ப தனிமைல இல்லாமப் பார்த்துக்கங்க... இப்படியே போனா அவங்க உடம்பு இன்னும்...
அத்தியாயம் – 11
ஒருநாள் முழுமையான ஓய்விலும், வானதியின் சரியான கவனிப்பிலும் சகுந்தலாவின் உடல்நிலை சரியாகிவிட்டது.
“அம்மா, என்னோட ஆதார் கார்டு காலேஜ்ல கேட்டாங்க… எடுத்து வைங்க, நாளைக்கு கொண்டு போறேன்…” மதிய உணவு முடிந்து ஓய்வில் இருக்கையில் மகள் சொன்னது நினைவு வரவே அதை வைத்திருந்த அலமாரியைத் திறந்தார் சகுந்தலா. சுந்தரம் அலைபேசியில் நோண்டிக் கொண்டு...
அத்தியாயம் – 18
“அண்ணா, இன்னைக்கு நீங்க என்னை ஸ்கூல்ல விடறீங்களா...” குந்தவை ஆவலுடன் ஆதித்யனிடம் கேட்க லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.
இரட்டைப் பின்னலுடன் யூனிபார்மில் குழந்தை முகம் மாறாமல் நின்ற தங்கையைக் கண்டவன், “ஓகே...” என்று லாப்டாப்பை மூடி வைக்க சகுந்தலா மகளிடம் கேட்டார்.
“அவனை எதுக்குடி டிஸ்டர்ப் பண்ணற... பாவம் என் புள்ள......
அத்தியாயம் - 4
தாம்பரம் வரும் வரையில் குந்தவை ஏதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க அமைதியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வானதி. குந்தவை அவள் சொல்வதைப் புரிந்து கொண்டதால் பேசுவதற்கு எளிதாய் இருந்தது.
“அச்சோ, ஜெயந்தி டாக்டர் இல்லாததால வேற கிளினிக்ல ஜாப் கிடைக்குமான்னு டிரை பண்ணறீங்களா... தாம்பரத்துல யாரைப் பார்க்கப் போறீங்க...”
“அவிடே ஒரு கிளினிக்கில் நர்ஸ்...
அத்தியாயம் – 29
சாப்பிட்டு முடித்த குந்தவை, “எனக்கு எழுதற வேலை இருக்கு... நீ அண்ணாக்கு தோசை ஊத்திக் கொடுத்திடு... நான் ரூமுக்குப் போறேன்...” என்று நழுவிவிட்டாள்.
அருளிடம் வந்த வானதி, “தோசை ஊத்தட்டுமா...” என்று கேட்க, “ம்ம்...” என்றவன் அவள் பின்னிலேயே அடுக்களைக்கு வந்தான்.
“ப்ச்... இவிடே எந்தினு வந்தது... ஹாலுக்குப் போ... நான் கொண்டு வந்து...
அத்தியாயம் – 16
அருளுக்கு சாயந்திரம் ஆனபோது காய்ச்சல் நன்றாகவே விட்டிருந்தது. ஹாலில் அமர்ந்திருந்தவனின் பார்வை வானதியைத் தேட அவள் கண்ணிலேயே சிக்கவில்லை.
உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த குந்தவை, “அண்ணா, வானதி கொடுத்த மருந்துல உன் பீவர் பயந்து ஓடிடுச்சா... ரெஸ்ட் எடுக்காம இங்க உக்கார்ந்திருக்க...” என்று கேட்க,
“ம்ம்... போயிடுச்சு மா... எவ்ளோ நேரம் தான் படுக்கறது......
அத்தியாயம் – 31
ஒரு வாரம் கழிந்திருந்தது. சகுந்தலா தேறியிருந்தார்.
தந்தை இல்லாத நேரத்தில் குந்தவை அன்னையிடம், வானதி, நந்தினியின் தங்கை என்பதைக் கூற, “எனக்குத் தான் தெரியுமே...” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும் இளையவர் மூவரும் திகைத்துப் போயினர்.
“எங்களுக்கே கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்... உங்களுக்கு எப்படிமா தெரியும்...” என்று அவரைத் துளைக்க,...
அத்தியாயம் – 17
தியேட்டரே அமைதியாய் திரையில் தெரிந்த காட்சியில் கண்ணை விலக்காமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க வானதியால் மட்டும் நிம்மதியாய் அதில் கவனம் வைக்க முடியவில்லை. அவளுக்கு எதுவும் இடைஞ்சலாய் தோணக் கூடாதென்று அருளும் ஒதுக்கமாய் கைகளை வைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்திருந்தான்.
அவளது அருகாமையே அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. தேவையில்லாத ஆசை எதுவும் அவள்...
அத்தியாயம் – 10
“பகவானே... நான் எந்தா காணுந்தது... இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ... ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்... நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி...” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி தோசையை ஊற்றினாள்.
குளித்து வேறு உடையில் வந்த அருள், அடுக்களை வாசலில் நின்று தொண்டையை செரும அவளுக்குத்...
ஜோடி நம்பர் டூ
கழுத்தில் புது மஞ்சள் தாலி பளபளக்க வெட்கமும் கனவும் போட்டி போட நாணத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருந்தாள் குந்தவை. அறையில் எங்கும் நிறைந்திருந்த மல்லிகை மணம் ஒருவித குதூகலத்தைக் கொடுக்க தன்னவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
கண்ணாடிச் சுவரின் வழியே வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்க இவளும் தன் மன்னவனை எதிர்பார்த்து உருகி...
அத்தியாயம் – 24
அன்றைய நாள் முழுதும் நந்தினியின் அழுகையிலும் அவளை மற்றவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் கழிய அடுத்தநாள் அவளிடம் ஒரு தெளிவு தெரிந்தது.
இனி தனக்கான வாழ்க்கை இப்படித்தான் என்ற புரிதல் வந்திருக்க அழுகை குறைந்து முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது. அமைதியாய் இருந்தவளைக் கண்டு பெற்றோரின் மனம் வருந்தினாலும் அவளது அழுகை நின்றதில் அவர்களுக்கும்...
“விக்ரம் வெட்ஸ் சோபியா சிங்” என்ற பெரிய பேனர் மணமக்களின் புன்னகைப் புகைப்படத்தைத் தாங்கி நிற்க கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் அதைச் சுற்றிலும் சிணுங்கி சிணுங்கி எரிந்து கொண்டிருந்தது சீரியல் பல்புகள்.
அங்கங்கே அழகான விளக்குகள் பளிச்சிட மண்டபத்தின் முன் அலங்காரம் பிரம்மிக்க வைத்தது. அதைப் பார்த்துக் கொண்டே மணமக்களின் புகைப்பட பேனரை கவனித்த சுந்தரத்தின்...
“உன் பிள்ளை என் பேச்சை எங்க கேக்கறான்... அதான் அந்தப் பொண்ணு கிட்டப் பேசிப் பார்க்க நினைச்சேன்... அதுவும் நான் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு, சரின்னு சொல்லுச்சு... அதுக்காக ஏதோ கார் வந்து அவளை இடிச்சதுக்கு என்னைக் கொலைகாரன்னு சொல்லுவானா...”
“அவன் ஏதோ ஆத்திரத்துல சொல்லிட்டாங்க... அது சரின்னு நான் சொல்ல வரலை... ஆனா அந்தப் பொண்ணுக்கு...
குனிந்தபடி தட்டில் பரிமாறியவளின் சோர்ந்த முகத்தைக் கண்ட அருள், “என்ன வானதி... உடம்புக்கு எதுவும் சரியில்லையா... சோர்வா இருக்க...” கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க பதறியவள் சட்டென்று கையைத் தட்டி விட அவன் அதிர்ந்து போனான்.
“உனக்கு என்னாச்சு வானதி... பீவர் இருக்கான்னு தானே பார்த்தேன்... எதுக்கு இவ்ளோ கோபம்...” அவன் கேட்க...
அத்தியாயம் – 33
“உறவுகளை மன்னிக்கறது, விட்டுக் குடுக்கறதுல இத்தனை சந்தோசம் இருக்கும்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியலை சகு... மனசுக்கு ரொம்ப நிம்மதியாருக்கு...” அறையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சகு, கணவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளில் மிகவும் சந்தோஷப்பட்டார்.
“ஆமாங்க, விட்டுக் குடுக்கறவங்க எப்பவும் தாழ்ந்தவங்க இல்லை... மனசால உயர்ந்தவங்க... உங்களை நினைச்சு எனக்கும் சந்தோஷமா இருக்குங்க...”
“ம்ம்......
“அங்கிள், நான்தான் நந்தினி என் பொறுப்புன்னு சொல்லி இருக்கேனே... நீங்க தைரியமா இருந்தா தானே அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும்... நீங்களே இப்படி தளர்ந்து போனா எப்படி அங்கிள்...”
“தம்பி, நீங்க நல்லவர்தான், நந்தினி மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கீங்கன்னு எங்களுக்குப் புரியுது... ஆனா வீட்ல சம்மதிக்காம உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது...”
“கல்யாணம் எல்லாம் அப்புறம்...
அத்தியாயம் – 9
“அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள்.
“ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று அவர்களுடன் ஷாப்பிங்கில் கலந்து கொண்ட மணிமேகலை. அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருவதால் அவளுக்கும் டிரஸ் எடுக்கும் பிளானில் வந்திருந்தாள். மூவரும்...
“சம்பிரதாயம் எந்தாயாலும் நல்ல மனசோடு நிங்கள் தரண கிப்ட் ஆயது கொண்டு மறுக்குனில்லா...”
அவள் வாங்கியதும் சந்தோஷமாய் சிரித்தவர், “உன்னைப் போல நல்ல மனசுள்ள பெண் எனக்கு மருமகளாய் வந்தாலும் சந்தோசம் தான்...” என நினைத்துக் கொண்டார்.
மாலையில் குந்தவை அவளுக்காய் கேக் வாங்கி வந்து வெட்ட சொல்ல மூன்று பெண்களுமாய் கொண்டாடினர். சுந்தரமும், அருள்மொழி வர்மனும்...
அத்தியாயம் – 34
எதிர்பார்ப்பும், உற்சாகமுமாய் வந்தவர்களை மன நிறைவும், மகிழ்வுமாய் சுமந்து கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது டிராவலர்.
உணர்ந்து கேட்ட மன்னிப்பும், மனம் திறந்து பேசிய பேச்சுகளும், என்றோ விட்டுப் போன பழைய சொந்தங்களின் பந்தத்தை மீண்டும் புதுப்பித்திருக்க, புதிதாய் முடிவு செய்த உறவுகளும் மனதை வெகுவாய் நிறைத்திருந்தது.
இரண்டு மணி நேரத்தில் தனது...
அத்தியாயம் – 1
கலபம் தராம்...
பகவானென் மனசும் தராம்...
மழப்பக்ஷி பாடும் பாட்டில்
மயில்ப்பீலி நின்னே சார்த்தாம்...
உறங்காதே நின்னோடெந்தும்
சேர்ந்திரிக்காம்...
கலபம் தராம்...
பகவானென் மனசும் தராம்...
சித்ராவின் தேனை விழுங்கிய குரல் ஸ்பீக்கரில் பகவானை வேண்டி மலையாளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, அடர்ந்திருந்த இருட்டை ஹெட் லைட் வெளிச்சத்தால் விரட்டிக் கொண்டு மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது திருச்சூரிலிருந்து சென்னை புறப்பட்டிருந்த அந்தப் பேருந்து.
பயணிகள்...