Tuesday, July 28, 2026

    Nishaptha Paashaigal

    Nishaptha Pashaigal 24 1

    0
    அத்தியாயம் – 24 அன்றைய நாள் முழுதும் நந்தினியின் அழுகையிலும் அவளை மற்றவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் கழிய அடுத்தநாள் அவளிடம் ஒரு தெளிவு தெரிந்தது. இனி தனக்கான வாழ்க்கை இப்படித்தான் என்ற புரிதல் வந்திருக்க அழுகை குறைந்து முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது. அமைதியாய் இருந்தவளைக் கண்டு பெற்றோரின் மனம் வருந்தினாலும் அவளது அழுகை நின்றதில் அவர்களுக்கும்...
    “ஹாஹா... புதுசாப் பாக்குற பொண்ணுக்கு ரெகமண்டேஷன் எல்லாம் பண்ணறீங்களே... தகுதி இருந்தா கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இங்கயே வேலை கொடுக்கறேன்... கவலைப் படாம கிளம்புங்க...” என்றார் டாக்டர். “தேங்க்ஸ் டாக்டர்...” என்றவர் எழுந்து வெளியே நடக்க, “சார், ஒரு நிமிஷம்...” என்றார் சுந்தரத்திடம். “அவங்களை ரொம்ப தனிமைல இல்லாமப் பார்த்துக்கங்க... இப்படியே போனா அவங்க உடம்பு இன்னும்...

    Nishaptha Paashaigal 14 2

    0
    வாசலிலேயே பரிதவிப்புடன் காத்திருந்த சகுந்தலா, அவளைக் கண்டதும், “அம்மாடி, வந்துட்டியா... எத்தனை தடவ உன் மொபைலுக்கு கூப்பிட்டேன்... சுவிட்ச் ஆப் னு வந்துச்சு... மழைல எப்படிமா வந்த... முதல்ல தலையைத் துவட்டு...” என்று டவலை நீட்டினார். அந்த அன்னையின் உண்மையான நேசத்தில் மனம் கலங்கியது அவளுக்கு. “மொபைல் சார்ஜ் இல்லாதே ஆப் ஆகி ஆன்ட்டி... ஆட்டோவில்...

    Nishaptha Paashaigal 15 2

    0
    “நான் இங்கே வந்த காரணம் என்ன... இப்ப சந்தோஷப்படற விஷயம் என்ன... இந்த சில நாள்ல எதுவும் மாறலியே... என் குடும்ப கஷ்டம் எல்லாம் அப்படியே தானே இருக்கு... ஆனா என் மனசுல எப்படி இந்த மாற்றம் வந்துச்சு... வேலைக்கு வந்த இடத்துல காதலைப் பத்தி யோசிக்க எனக்கு எப்படி தைரியம் வந்துச்சு... அதுவும்...

    Nishaptha Baashaigal 19

    0
    அத்தியாயம் – 19 “அம்மா, அண்ணா ஊருக்கு கிளம்பிட்டு இருக்கு...” குந்தவை அன்னையிடம் சொல்லிக் கொண்டே அருகில் அமர்ந்தாள். “ம்ம்... இங்க ஒரு பூகம்பத்தையே கிளப்பி விட்டுட்டு அவன் பாட்டுக்குக் கிளம்பறான்... உன் அப்பாவை நான் எப்படி சமாளிக்கப் போறேன் தெரியலை... இவங்க ரெண்டு பேர் பிடிவாதத்துக்கும் நடுவுல மாட்டிட்டு எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போலருக்கு...” புலம்பிக்...

    Nishaptha Paashaigal 10 1

    0
    அத்தியாயம் – 10 “பகவானே... நான் எந்தா காணுந்தது... இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ... ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்... நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி...” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி தோசையை ஊற்றினாள். குளித்து வேறு உடையில் வந்த அருள், அடுக்களை வாசலில் நின்று தொண்டையை செரும அவளுக்குத்...
    அத்தியாயம் – 25 அன்னை சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கி வந்த  அருள் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டே அடுக்களைக்கு செல்ல பரணில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு இறங்கிய வானதியின் மேல் இடித்துக் கொண்டான். “ஆ...” வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே கீழே சரிந்தவளைப் பிடித்துக் கொண்டவன் விழிகள் ஆவலுடன் நோக்க கண்களுக்குள் தொலையத் துடிக்கும்...

    Nishaptha Paashaigal 18 2

    0
    “அம்மா, உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா... என் வாழ்க்கைல நடக்கற எதுவும் என் சுய விருப்பத்தோட நானே எடுக்கிற முடிவா இருக்கணும்னு நினைக்கறவன்... என் நம்பிக்கை இது வரைக்கும் எந்த விஷயத்திலும் பொய்த்துப் போனதில்லை... இந்தப் பொண்ணைத் தேர்வு பண்ண விஷயமும் அப்படித்தான்... அப்பாவோட வறட்டு பிடிவாதத்துக்கும், வீண் உருட்டல் மிரட்டலுக்கும் எல்லாம் அருள்...
    “ம்ம்... எஸ் டாக்டர்... எங்க மூத்த பையனைப் பத்தி அவளுக்கு ரொம்ப கவலை... இப்பக் கூட அவனைப் பத்தி பேசிட்டு இருக்கும்போது தான் இப்படி ஆச்சு...” “ம்ம்... ஐ தின்க் பானிக் அட்டாக் ஆக இருக்க சான்ஸ் இருக்கு...” டாக்டர் சொல்லவும் புரியாமல் பார்த்தார். “புரியல டாக்டர்... ஹார்ட் அட்டாக் மாதிரியா...” “இல்லை... இது ஒரு மாதிரி மன...
    “ந..நந்து... நீ என்ன சொல்லற... நமக்குள்ள பிரேக் அப்பா... உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணமா... என்ன கதை விடற... இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்... நீ வேற ஏதோ ஒரு காரணத்தை மனசுல வச்சுக்கிட்டு தான் என்கிட்டே இப்படிப் பேசற... உண்மையை சொல்லு...” அவன் அவள் தோளைப் பிடித்து உலுக்க கையைத் தட்டிவிட்டாள். “ஆமா... நான்...
    “விக்ரம் வெட்ஸ் சோபியா சிங்” என்ற பெரிய பேனர் மணமக்களின் புன்னகைப் புகைப்படத்தைத் தாங்கி நிற்க கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் அதைச் சுற்றிலும் சிணுங்கி சிணுங்கி எரிந்து கொண்டிருந்தது சீரியல் பல்புகள். அங்கங்கே அழகான விளக்குகள் பளிச்சிட மண்டபத்தின் முன் அலங்காரம் பிரம்மிக்க வைத்தது. அதைப் பார்த்துக் கொண்டே மணமக்களின் புகைப்பட பேனரை கவனித்த சுந்தரத்தின்...
    அத்தியாயம் - 3 “ஜெயந்தி டாக்டரா...” என்றார் சகுந்தலா திகைப்புடன். “ம்ம்... அறயாமோ...” என்றாள் அவள் வியப்புடன். “நல்லா அறயாம்... அவங்க எங்க பாமிலி டாக்டர்... எங்க வீட்டுக்கு எதிரே தான் அவங்க வீடு...” “ஆனோ...” என்றவளின் முகம் மலர்ந்தது. “ஆனா, அவங்க இப்ப ஊருல இல்லையே...” அவர் சொல்லவும், “எந்தா, ஊற இல்லே... மனசிலாயில்லா ஆன்ட்டி...” என்றவளின் குரல் குழப்பமாய்...
    அத்தியாயம் – 29 சாப்பிட்டு முடித்த குந்தவை, “எனக்கு எழுதற வேலை இருக்கு... நீ அண்ணாக்கு தோசை ஊத்திக் கொடுத்திடு... நான் ரூமுக்குப் போறேன்...” என்று நழுவிவிட்டாள். அருளிடம் வந்த வானதி, “தோசை ஊத்தட்டுமா...” என்று கேட்க, “ம்ம்...” என்றவன் அவள் பின்னிலேயே அடுக்களைக்கு வந்தான். “ப்ச்... இவிடே எந்தினு வந்தது... ஹாலுக்குப் போ... நான் கொண்டு வந்து...

    Nishaptha Paashaigal 16 1

    0
    அத்தியாயம் – 16 அருளுக்கு சாயந்திரம் ஆனபோது காய்ச்சல் நன்றாகவே விட்டிருந்தது. ஹாலில் அமர்ந்திருந்தவனின் பார்வை வானதியைத் தேட அவள் கண்ணிலேயே சிக்கவில்லை. உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த குந்தவை, “அண்ணா, வானதி கொடுத்த மருந்துல உன் பீவர் பயந்து ஓடிடுச்சா... ரெஸ்ட் எடுக்காம இங்க உக்கார்ந்திருக்க...” என்று கேட்க, “ம்ம்... போயிடுச்சு மா... எவ்ளோ நேரம் தான் படுக்கறது......

    Nishaptha Paashaigal 9 1

    0
    அத்தியாயம் – 9 “அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள். “ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று அவர்களுடன் ஷாப்பிங்கில் கலந்து கொண்ட மணிமேகலை. அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருவதால் அவளுக்கும் டிரஸ் எடுக்கும் பிளானில் வந்திருந்தாள். மூவரும்...

    Nishaptha Paashaigal 31

    0
    அத்தியாயம் – 31 ஒரு வாரம் கழிந்திருந்தது. சகுந்தலா தேறியிருந்தார். தந்தை இல்லாத நேரத்தில் குந்தவை அன்னையிடம், வானதி, நந்தினியின் தங்கை என்பதைக் கூற, “எனக்குத் தான் தெரியுமே...” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும் இளையவர் மூவரும் திகைத்துப் போயினர். “எங்களுக்கே கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்... உங்களுக்கு எப்படிமா தெரியும்...” என்று அவரைத் துளைக்க,...

    Nishaptha Paashaigal 15

    0
    அத்தியாயம் – 15 “அண்ணா, இன்னைக்கு ஆபீஸ்க்கு டொக்காவா... சரி... நல்லா ரெஸ்ட் எடு...” அருளிடம் சொல்லிவிட்டு கீழே வந்த  குந்தவை அன்னை எல்லாரின் ஜாதகத்தையும் வைக்கும் மஞ்சள் பையுடன் அறையிலிருந்து வெளியே வரவும் யோசனையாய் பார்த்தாள். “என்னம்மா, யாருக்கு ஜாதகம் பார்க்கப் போறிங்க... உன் முகத்தையே பார்த்து போரடிக்குதுன்னு மிஸ்டர் சுந்தரம் வேற பொண்ணு எதுவும்...

    Nishaptha Paashaigal 11

    0
    அத்தியாயம் – 11 ஒருநாள் முழுமையான ஓய்விலும், வானதியின் சரியான கவனிப்பிலும் சகுந்தலாவின் உடல்நிலை சரியாகிவிட்டது. “அம்மா, என்னோட ஆதார் கார்டு காலேஜ்ல கேட்டாங்க… எடுத்து வைங்க, நாளைக்கு கொண்டு போறேன்…” மதிய உணவு முடிந்து ஓய்வில் இருக்கையில் மகள் சொன்னது நினைவு வரவே அதை வைத்திருந்த அலமாரியைத் திறந்தார் சகுந்தலா. சுந்தரம் அலைபேசியில் நோண்டிக் கொண்டு...
    அத்தியாயம் – 23 வாழ வேண்டிய வயதில் பெண் இப்படிக் கால் இழந்து முடங்கிப் போனால் அவளது எதிர்காலம் என்னாகும் என்ற பயம் நந்தினியின் அன்னை ஷீலாவின் மனதைக் கலங்க வைத்தது. நந்தினிக்கு விபத்து என்றதும் காண வருகிறோம் என்ற அண்ணன் குடும்பம் அவளுக்கு கால் போன விஷயம் தெரிந்ததும் வராமல் அப்படியே பதுங்கிக் கொண்டது. ஷீலாவின்...

    Nishabtha Paashaigal 28

    0
    அத்தியாயம் – 28 நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்க ஜெயந்தியின் கிளினிக்கிற்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் வானதி. அதபால் அருள், வானதியின் சந்திப்பு அவ்வப்போது வெளியே தொடர்ந்து கொண்டிருந்தது. குந்தவை கல்லூரிப் பாடத்தோடு, தேவ் அவ்வப்போது அவளை சந்திக்கையில் சொல்லிக் கொடுக்கும் காதல் பாடங்களையும் கற்றுத் தேர்ந்து கொண்டிருந்தாள். மகளின் கல்யாணத்தோடு, மூத்த மகன் வரப் போகும்...
    error: Content is protected !!