Thursday, March 28, 2024

    Nishaptha Paashaigal

    அத்தியாயம் – 33 “உறவுகளை மன்னிக்கறது, விட்டுக் குடுக்கறதுல இத்தனை சந்தோசம் இருக்கும்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியலை சகு... மனசுக்கு ரொம்ப நிம்மதியாருக்கு...” அறையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சகு, கணவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளில் மிகவும் சந்தோஷப்பட்டார். “ஆமாங்க, விட்டுக் குடுக்கறவங்க எப்பவும் தாழ்ந்தவங்க இல்லை... மனசால உயர்ந்தவங்க... உங்களை நினைச்சு எனக்கும் சந்தோஷமா இருக்குங்க...” “ம்ம்......
    “ஆதி சேட்டன் எவிடே… காணாணில்லா…” “ரெண்டு சேட்டன்களும் மாடில தான் இருக்காங்க… வா, ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்…” என்றவள், “அம்மா, நீங்களும் வரீங்களா... உங்க சின்ன மருமகளைப் பார்த்து அண்ணன் எப்படி ரியாக்ட் பண்ணறார் பார்க்கலாம்…” என்றாள். “ஹாஹா… நீங்களே போயிட்டு வாங்க…” அவர் சொல்லவும் இருவரும் மெல்ல மாடியேறினர். அருள் லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க...
    அத்தியாயம் – 32 “அம்மா, அண்ணா வந்தாச்சு...” வாசலில் கார் சத்தம் கேட்டு குந்தவை அன்னையிடம் ஓடி வந்து சொல்லவும் ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரத்தின் காதில் அந்த வார்த்தைகள் விழ சட்டென்று எழுந்து அறைக்கு சென்று விட்டார். அதைக் கண்டதும் சகுந்தலாவின் முகம் சுருங்க, “அம்மா... அப்பாவைப் பத்தி தெரியாதா... வாங்க, பார்த்துக்கலாம்...” என்று வாசலுக்கு அழைத்து...

    Nishaptha Paashaigal 31

    அத்தியாயம் – 31 ஒரு வாரம் கழிந்திருந்தது. சகுந்தலா தேறியிருந்தார். தந்தை இல்லாத நேரத்தில் குந்தவை அன்னையிடம், வானதி, நந்தினியின் தங்கை என்பதைக் கூற, “எனக்குத் தான் தெரியுமே...” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும் இளையவர் மூவரும் திகைத்துப் போயினர். “எங்களுக்கே கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்... உங்களுக்கு எப்படிமா தெரியும்...” என்று அவரைத் துளைக்க,...
    அத்தியாயம் – 30 ரிசப்ஷன் முடிந்து வீடு திரும்பிய சுந்தரம் கட்டிலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சகுந்தலா பாத்ரூமில் இருந்தார். “ஆன்ட்டி...” சாத்தியிருந்த கதவின் வெளியே வானதியின் குரலைத் தொடர்ந்து மெதுவாய் கதவு தட்டப்பட்டது. “சும்மா தான் சாத்திருக்கு... உள்ள வாம்மா...” என்றார். “சாரி அங்கிள்... இந்த சமயத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... இந்த ஜுவல்ஸ் ஹால் போன் ஸ்டாண்ட்ல இருந்தது......
    “ம்ம்... எஸ் டாக்டர்... எங்க மூத்த பையனைப் பத்தி அவளுக்கு ரொம்ப கவலை... இப்பக் கூட அவனைப் பத்தி பேசிட்டு இருக்கும்போது தான் இப்படி ஆச்சு...” “ம்ம்... ஐ தின்க் பானிக் அட்டாக் ஆக இருக்க சான்ஸ் இருக்கு...” டாக்டர் சொல்லவும் புரியாமல் பார்த்தார். “புரியல டாக்டர்... ஹார்ட் அட்டாக் மாதிரியா...” “இல்லை... இது ஒரு மாதிரி மன...
    அத்தியாயம் – 29 சாப்பிட்டு முடித்த குந்தவை, “எனக்கு எழுதற வேலை இருக்கு... நீ அண்ணாக்கு தோசை ஊத்திக் கொடுத்திடு... நான் ரூமுக்குப் போறேன்...” என்று நழுவிவிட்டாள். அருளிடம் வந்த வானதி, “தோசை ஊத்தட்டுமா...” என்று கேட்க, “ம்ம்...” என்றவன் அவள் பின்னிலேயே அடுக்களைக்கு வந்தான். “ப்ச்... இவிடே எந்தினு வந்தது... ஹாலுக்குப் போ... நான் கொண்டு வந்து...
    “விக்ரம் வெட்ஸ் சோபியா சிங்” என்ற பெரிய பேனர் மணமக்களின் புன்னகைப் புகைப்படத்தைத் தாங்கி நிற்க கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் அதைச் சுற்றிலும் சிணுங்கி சிணுங்கி எரிந்து கொண்டிருந்தது சீரியல் பல்புகள். அங்கங்கே அழகான விளக்குகள் பளிச்சிட மண்டபத்தின் முன் அலங்காரம் பிரம்மிக்க வைத்தது. அதைப் பார்த்துக் கொண்டே மணமக்களின் புகைப்பட பேனரை கவனித்த சுந்தரத்தின்...

    Nishabtha Paashaigal 28

    அத்தியாயம் – 28 நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்க ஜெயந்தியின் கிளினிக்கிற்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் வானதி. அதபால் அருள், வானதியின் சந்திப்பு அவ்வப்போது வெளியே தொடர்ந்து கொண்டிருந்தது. குந்தவை கல்லூரிப் பாடத்தோடு, தேவ் அவ்வப்போது அவளை சந்திக்கையில் சொல்லிக் கொடுக்கும் காதல் பாடங்களையும் கற்றுத் தேர்ந்து கொண்டிருந்தாள். மகளின் கல்யாணத்தோடு, மூத்த மகன் வரப் போகும்...
    அத்தியாயம் – 27 காலையில் உற்சாகத்துடன் கல்லூரிக்குக் கிளம்பிய குந்தவை சாப்பிட அமரவும் அன்னை ஏதோ யோசனையாய் இருப்பதைக் கண்டு விசாரித்தாள். “அம்மா, காலைலயே ரொம்ப யோசனைல இருக்கற போல இருக்கு... நைட்டு படிச்ச கதை எதையும் யோசிச்சிட்டு இருக்கீங்களா என்ன...” கேட்டுக் கொண்டே அன்னை செய்திருந்த கிச்சடியை சட்னியுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். “போடி, உனக்கு எப்பவும்...
    குனிந்தபடி தட்டில் பரிமாறியவளின் சோர்ந்த முகத்தைக் கண்ட அருள், “என்ன வானதி... உடம்புக்கு எதுவும் சரியில்லையா... சோர்வா இருக்க...” கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க பதறியவள் சட்டென்று கையைத் தட்டி விட அவன் அதிர்ந்து போனான். “உனக்கு என்னாச்சு வானதி... பீவர் இருக்கான்னு தானே பார்த்தேன்... எதுக்கு இவ்ளோ கோபம்...” அவன் கேட்க...

    Nishaptha Paashaigal 26

    அத்தியாயம் – 26 பெண் பார்க்கும் வைபவம் இனிதே நடந்து முடிய அனைவரும் சந்தோஷத்துடன் கிளம்பினர். அனைவரிடமும் விடை பெற்ற தேவ் மோகன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த குந்தவையை நோக்கி கண்களாலேயே விடை பெற, மகள் முகத்தில் இருந்த சந்தோஷமே சம்மதத்தை சொல்ல நிறைவுடன் புன்னகைத்தார் சகுந்தலா. சுந்தரமும், அருளும் அவர்களுடன் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு...
    வானதி, கப், சாசர் எல்லாம் ரெடியா இருக்கு... காபிக்கு டிகாஷன் வச்சிட்டேன்... எல்லாத்தையும் சரியா கொடுக்கணும்... அச்சோ, எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு... நீ என் கூடவே இரு...” என்றதும் குந்தவையிடம் செல்ல முடியாமல் தவித்தவள் அவரிடமே கேட்டாள். “ஆன்ட்டி, இதுல மாப்பிள்ளை யாரு, வரலியா...” “நானும் அதான் பாக்கறேன்..” என்றவர், “அண்ணா, முக்கியமான ஆளை எங்கே...
    அத்தியாயம் – 25 அன்னை சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கி வந்த  அருள் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டே அடுக்களைக்கு செல்ல பரணில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு இறங்கிய வானதியின் மேல் இடித்துக் கொண்டான். “ஆ...” வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே கீழே சரிந்தவளைப் பிடித்துக் கொண்டவன் விழிகள் ஆவலுடன் நோக்க கண்களுக்குள் தொலையத் துடிக்கும்...

    Nishaptha Pashaigal 24 2

    ஒருவருடத்திற்குப் பிறகு நந்தினிக்கு செயற்கைக் கால் பொருத்த தேவையான தொகையுடன் வந்து சேர்ந்தான். அதற்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பதால் வேண்டாம் என்று மறுத்தவளிடம் ஆதித்யன் போராடியே சம்மதிக்க வைத்தான். செயற்கைக் கால் பொருத்திய பிறகு முதலில் நடக்கத் தடுமாறியவள் அவனது உதவியுடன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டாள். அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவள் முகத்தில்...

    Nishaptha Pashaigal 24 1

    அத்தியாயம் – 24 அன்றைய நாள் முழுதும் நந்தினியின் அழுகையிலும் அவளை மற்றவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் கழிய அடுத்தநாள் அவளிடம் ஒரு தெளிவு தெரிந்தது. இனி தனக்கான வாழ்க்கை இப்படித்தான் என்ற புரிதல் வந்திருக்க அழுகை குறைந்து முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது. அமைதியாய் இருந்தவளைக் கண்டு பெற்றோரின் மனம் வருந்தினாலும் அவளது அழுகை நின்றதில் அவர்களுக்கும்...
    அத்தியாயம் – 23 வாழ வேண்டிய வயதில் பெண் இப்படிக் கால் இழந்து முடங்கிப் போனால் அவளது எதிர்காலம் என்னாகும் என்ற பயம் நந்தினியின் அன்னை ஷீலாவின் மனதைக் கலங்க வைத்தது. நந்தினிக்கு விபத்து என்றதும் காண வருகிறோம் என்ற அண்ணன் குடும்பம் அவளுக்கு கால் போன விஷயம் தெரிந்ததும் வராமல் அப்படியே பதுங்கிக் கொண்டது. ஷீலாவின்...
    “அங்கிள், நான்தான் நந்தினி என் பொறுப்புன்னு சொல்லி இருக்கேனே... நீங்க தைரியமா இருந்தா தானே அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும்... நீங்களே இப்படி தளர்ந்து போனா எப்படி அங்கிள்...” “தம்பி, நீங்க நல்லவர்தான், நந்தினி மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கீங்கன்னு எங்களுக்குப் புரியுது... ஆனா வீட்ல சம்மதிக்காம உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது...” “கல்யாணம் எல்லாம் அப்புறம்...
    அத்தியாயம் – 22 ஆதி சொன்னதைக் கேட்டதும் சகுந்தலா, “ஐயோ, என்னடா சொல்லற...” என்று அலற சுந்தரம் அதிர்ச்சியும் கோபமுமாய் மகனைப் பார்த்து நின்றார். “ஆமாம் மா, நந்தினிக்கு போன் பண்ணி மிரட்டி இருக்காரு... அவரை மீறி நாங்க கல்யாணம் பண்ணிகிட்டா இந்த குடும்பத்தை விட்டே என்னை விலக்கி வச்சிருவேன்னு சொல்லி இருக்காரு... அவளும் உங்க குடும்பம்...
    “உன் பிள்ளை என் பேச்சை எங்க கேக்கறான்... அதான் அந்தப் பொண்ணு கிட்டப் பேசிப் பார்க்க நினைச்சேன்... அதுவும் நான் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு, சரின்னு சொல்லுச்சு... அதுக்காக ஏதோ கார் வந்து அவளை இடிச்சதுக்கு என்னைக் கொலைகாரன்னு சொல்லுவானா...” “அவன் ஏதோ ஆத்திரத்துல சொல்லிட்டாங்க... அது சரின்னு நான் சொல்ல வரலை... ஆனா அந்தப் பொண்ணுக்கு...
    error: Content is protected !!