Saturday, May 11, 2024

    Nishaptha Paashaigal

    Nishaptha Paasahaigal 17 1

    அத்தியாயம் – 17 தியேட்டரே அமைதியாய் திரையில் தெரிந்த காட்சியில் கண்ணை விலக்காமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க வானதியால் மட்டும் நிம்மதியாய் அதில் கவனம் வைக்க முடியவில்லை. அவளுக்கு எதுவும் இடைஞ்சலாய் தோணக் கூடாதென்று அருளும் ஒதுக்கமாய் கைகளை வைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்திருந்தான். அவளது அருகாமையே அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. தேவையில்லாத ஆசை எதுவும் அவள்...

    Nishaptha Paashaigal 16 2

    “இல்லண்ணே... யாரையோ பார்க்கணும்னு வெளிய போயிருக்கான்... ஜூஸ் கொண்டு வரட்டுமா...” எனக் கேட்க, “இல்லம்மா, இப்பதானே சாப்பிட்டு வந்தேன்... கொஞ்சம் கழிச்சு தண்ணி மட்டும் போதும்...” என்றார். “ம்ம்... பிள்ளைகளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிருச்சு... சகுந்தலாவைக் கூட ஒரு கல்யாண பங்க்ஷன்ல பார்த்தது... அவங்களையும் அப்பப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்ல...” என்ற தேவிகாவிடம், “எங்கேம்மா...

    Nishaptha Paashaigal 1

    அத்தியாயம் – 1 கலபம் தராம்... பகவானென் மனசும் தராம்... மழப்பக்ஷி பாடும் பாட்டில் மயில்ப்பீலி நின்னே சார்த்தாம்... உறங்காதே நின்னோடெந்தும் சேர்ந்திரிக்காம்... கலபம் தராம்... பகவானென் மனசும் தராம்... சித்ராவின் தேனை விழுங்கிய குரல் ஸ்பீக்கரில் பகவானை வேண்டி மலையாளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, அடர்ந்திருந்த இருட்டை ஹெட் லைட் வெளிச்சத்தால் விரட்டிக் கொண்டு மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது திருச்சூரிலிருந்து சென்னை புறப்பட்டிருந்த அந்தப் பேருந்து. பயணிகள்...
    அத்தியாயம் – 23 வாழ வேண்டிய வயதில் பெண் இப்படிக் கால் இழந்து முடங்கிப் போனால் அவளது எதிர்காலம் என்னாகும் என்ற பயம் நந்தினியின் அன்னை ஷீலாவின் மனதைக் கலங்க வைத்தது. நந்தினிக்கு விபத்து என்றதும் காண வருகிறோம் என்ற அண்ணன் குடும்பம் அவளுக்கு கால் போன விஷயம் தெரிந்ததும் வராமல் அப்படியே பதுங்கிக் கொண்டது. ஷீலாவின்...
    அத்தியாயம் – 25 அன்னை சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கி வந்த  அருள் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டே அடுக்களைக்கு செல்ல பரணில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு இறங்கிய வானதியின் மேல் இடித்துக் கொண்டான். “ஆ...” வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே கீழே சரிந்தவளைப் பிடித்துக் கொண்டவன் விழிகள் ஆவலுடன் நோக்க கண்களுக்குள் தொலையத் துடிக்கும்...

    Nishaptha Paashaigal 7 2

    “சம்பிரதாயம் எந்தாயாலும் நல்ல மனசோடு நிங்கள் தரண கிப்ட் ஆயது கொண்டு மறுக்குனில்லா...” அவள் வாங்கியதும் சந்தோஷமாய் சிரித்தவர், “உன்னைப் போல நல்ல மனசுள்ள பெண் எனக்கு மருமகளாய் வந்தாலும் சந்தோசம் தான்...” என நினைத்துக் கொண்டார். மாலையில் குந்தவை அவளுக்காய் கேக் வாங்கி வந்து வெட்ட சொல்ல மூன்று பெண்களுமாய் கொண்டாடினர். சுந்தரமும், அருள்மொழி வர்மனும்...
    அத்தியாயம் – 29 சாப்பிட்டு முடித்த குந்தவை, “எனக்கு எழுதற வேலை இருக்கு... நீ அண்ணாக்கு தோசை ஊத்திக் கொடுத்திடு... நான் ரூமுக்குப் போறேன்...” என்று நழுவிவிட்டாள். அருளிடம் வந்த வானதி, “தோசை ஊத்தட்டுமா...” என்று கேட்க, “ம்ம்...” என்றவன் அவள் பின்னிலேயே அடுக்களைக்கு வந்தான். “ப்ச்... இவிடே எந்தினு வந்தது... ஹாலுக்குப் போ... நான் கொண்டு வந்து...

    Nishaptha Paashaigal 13

    அத்தியாயம் – 13 வானதியின் உடல் முழுதும் அருள் மேல் அழுத்திக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட பாரம் தோன்றாமல் பூ மூட்டையைத் தாங்குவது போல் சுகமாய் உணர்ந்த அருளின் உடலில் உணர்வு நரம்புகள் சிலிர்த்துக் கொள்ள ஆவலுடன் அவளை நோக்கினான். அவள் கண்ணிலோ இப்படி விழுந்துவிட்ட பதட்டம் தெரிந்தது. “ச..சோரி...” என்றபடி எழுந்து கொள்ள முயன்றவள் ஈரமுள்ள...

    Nishabtha Paashaigal 28

    அத்தியாயம் – 28 நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்க ஜெயந்தியின் கிளினிக்கிற்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் வானதி. அதபால் அருள், வானதியின் சந்திப்பு அவ்வப்போது வெளியே தொடர்ந்து கொண்டிருந்தது. குந்தவை கல்லூரிப் பாடத்தோடு, தேவ் அவ்வப்போது அவளை சந்திக்கையில் சொல்லிக் கொடுக்கும் காதல் பாடங்களையும் கற்றுத் தேர்ந்து கொண்டிருந்தாள். மகளின் கல்யாணத்தோடு, மூத்த மகன் வரப் போகும்...

    Nishaptha Paashaigal 26

    அத்தியாயம் – 26 பெண் பார்க்கும் வைபவம் இனிதே நடந்து முடிய அனைவரும் சந்தோஷத்துடன் கிளம்பினர். அனைவரிடமும் விடை பெற்ற தேவ் மோகன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த குந்தவையை நோக்கி கண்களாலேயே விடை பெற, மகள் முகத்தில் இருந்த சந்தோஷமே சம்மதத்தை சொல்ல நிறைவுடன் புன்னகைத்தார் சகுந்தலா. சுந்தரமும், அருளும் அவர்களுடன் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு...
    வானதி, கப், சாசர் எல்லாம் ரெடியா இருக்கு... காபிக்கு டிகாஷன் வச்சிட்டேன்... எல்லாத்தையும் சரியா கொடுக்கணும்... அச்சோ, எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு... நீ என் கூடவே இரு...” என்றதும் குந்தவையிடம் செல்ல முடியாமல் தவித்தவள் அவரிடமே கேட்டாள். “ஆன்ட்டி, இதுல மாப்பிள்ளை யாரு, வரலியா...” “நானும் அதான் பாக்கறேன்..” என்றவர், “அண்ணா, முக்கியமான ஆளை எங்கே...

    Nishaptha Pashaigal 24 2

    ஒருவருடத்திற்குப் பிறகு நந்தினிக்கு செயற்கைக் கால் பொருத்த தேவையான தொகையுடன் வந்து சேர்ந்தான். அதற்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பதால் வேண்டாம் என்று மறுத்தவளிடம் ஆதித்யன் போராடியே சம்மதிக்க வைத்தான். செயற்கைக் கால் பொருத்திய பிறகு முதலில் நடக்கத் தடுமாறியவள் அவனது உதவியுடன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டாள். அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவள் முகத்தில்...

    Nishaptha Bashaigal 8

    அத்தியாயம் – 8 அருள் கட்டிலில் சாய்வாய் அமர்ந்து கழுத்தை சாய்த்து அப்படியே உறங்கியிருக்க, மடியிலிருந்த லாப்டாப் எப்போது வேண்டுமானாலும் கீழே குதித்து தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்பது போல் சரிந்து தயாராய் நின்றது. அதைக் கண்டு அதிர்ந்த வானதி அவனை அழைத்தால் அசைவில் ஒருவேளை லாப்டாப் கீழே விழுந்துவிடுமோ என நினைத்து சத்தமில்லாமல் உள்ளே சென்று...
    “ஆதி சேட்டன் எவிடே… காணாணில்லா…” “ரெண்டு சேட்டன்களும் மாடில தான் இருக்காங்க… வா, ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்…” என்றவள், “அம்மா, நீங்களும் வரீங்களா... உங்க சின்ன மருமகளைப் பார்த்து அண்ணன் எப்படி ரியாக்ட் பண்ணறார் பார்க்கலாம்…” என்றாள். “ஹாஹா… நீங்களே போயிட்டு வாங்க…” அவர் சொல்லவும் இருவரும் மெல்ல மாடியேறினர். அருள் லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க...

    Nishaptha Paashaigal 9 1

    அத்தியாயம் – 9 “அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள். “ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று அவர்களுடன் ஷாப்பிங்கில் கலந்து கொண்ட மணிமேகலை. அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருவதால் அவளுக்கும் டிரஸ் எடுக்கும் பிளானில் வந்திருந்தாள். மூவரும்...
    அத்தியாயம் - 2 சுகமான காற்று இதமாய் தாலாட்ட தொட்டில் போல அசைந்தாடி சென்று கொண்டிருந்த பேருந்து சட்டென்று சடன் பிரேக்கிட்டு நிற்கவும் உறக்கம் கலைந்த பயணிகள் திடுக்கிட்டனர். முன்னில் வேகமாய் சென்ற சரக்கு லாரி ஒன்று நடுவில் இருந்த டிவைடரில் தட்டி நின்று கொண்டிருக்க அதன் பின்னில் வந்த வண்டிகள் சட் சட்டென்று பிரேக்கிட்டன. நல்ல...

    Nishaptha Paashaigal 35 2

    ஜோடி நம்பர் டூ கழுத்தில் புது மஞ்சள் தாலி பளபளக்க வெட்கமும் கனவும் போட்டி போட நாணத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருந்தாள் குந்தவை. அறையில் எங்கும்  நிறைந்திருந்த மல்லிகை மணம் ஒருவித குதூகலத்தைக் கொடுக்க தன்னவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கண்ணாடிச் சுவரின் வழியே வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்க இவளும் தன் மன்னவனை எதிர்பார்த்து உருகி...

    Nishaptha Paashaigal 5

    அத்தியாயம் – 5 ஒருவரை ஒருவர் கண்டதும் திகைத்த அருளும், வானதியும் ஒரே சமயத்தில் கேட்டனர். “நீங்க இங்கே...” “நிங்கள் இவிடே...” அதற்குள் அங்கே வந்த சகுந்தலாவும், குந்தவையும் ஆச்சர்யத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “உங்க ரெண்டு பேருக்கும் முன்னமே அறிமுகம் இருக்கா...” என்றவர், “என் புள்ளை அருள்மொழி வர்மன் மா...” அவளுக்கு அறிமுகப் படுத்தினார். “வானதி, என்னைக்...
    “ஹாஹா... புதுசாப் பாக்குற பொண்ணுக்கு ரெகமண்டேஷன் எல்லாம் பண்ணறீங்களே... தகுதி இருந்தா கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இங்கயே வேலை கொடுக்கறேன்... கவலைப் படாம கிளம்புங்க...” என்றார் டாக்டர். “தேங்க்ஸ் டாக்டர்...” என்றவர் எழுந்து வெளியே நடக்க, “சார், ஒரு நிமிஷம்...” என்றார் சுந்தரத்திடம். “அவங்களை ரொம்ப தனிமைல இல்லாமப் பார்த்துக்கங்க... இப்படியே போனா அவங்க உடம்பு இன்னும்...

    Nishaptha Paashaigal 14 2

    வாசலிலேயே பரிதவிப்புடன் காத்திருந்த சகுந்தலா, அவளைக் கண்டதும், “அம்மாடி, வந்துட்டியா... எத்தனை தடவ உன் மொபைலுக்கு கூப்பிட்டேன்... சுவிட்ச் ஆப் னு வந்துச்சு... மழைல எப்படிமா வந்த... முதல்ல தலையைத் துவட்டு...” என்று டவலை நீட்டினார். அந்த அன்னையின் உண்மையான நேசத்தில் மனம் கலங்கியது அவளுக்கு. “மொபைல் சார்ஜ் இல்லாதே ஆப் ஆகி ஆன்ட்டி... ஆட்டோவில்...
    error: Content is protected !!