Sunday, April 28, 2024

    Nishaptha Paashaigal

    Nishaptha Paashaigal 5

    அத்தியாயம் – 5 ஒருவரை ஒருவர் கண்டதும் திகைத்த அருளும், வானதியும் ஒரே சமயத்தில் கேட்டனர். “நீங்க இங்கே...” “நிங்கள் இவிடே...” அதற்குள் அங்கே வந்த சகுந்தலாவும், குந்தவையும் ஆச்சர்யத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “உங்க ரெண்டு பேருக்கும் முன்னமே அறிமுகம் இருக்கா...” என்றவர், “என் புள்ளை அருள்மொழி வர்மன் மா...” அவளுக்கு அறிமுகப் படுத்தினார். “வானதி, என்னைக்...

    Nishaptha Paashaigal 35 2

    ஜோடி நம்பர் டூ கழுத்தில் புது மஞ்சள் தாலி பளபளக்க வெட்கமும் கனவும் போட்டி போட நாணத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருந்தாள் குந்தவை. அறையில் எங்கும்  நிறைந்திருந்த மல்லிகை மணம் ஒருவித குதூகலத்தைக் கொடுக்க தன்னவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கண்ணாடிச் சுவரின் வழியே வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்க இவளும் தன் மன்னவனை எதிர்பார்த்து உருகி...
    அத்தியாயம் - 4 தாம்பரம் வரும் வரையில் குந்தவை ஏதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க அமைதியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வானதி. குந்தவை அவள் சொல்வதைப் புரிந்து கொண்டதால் பேசுவதற்கு எளிதாய் இருந்தது. “அச்சோ, ஜெயந்தி டாக்டர் இல்லாததால வேற கிளினிக்ல ஜாப் கிடைக்குமான்னு டிரை பண்ணறீங்களா... தாம்பரத்துல யாரைப் பார்க்கப் போறீங்க...” “அவிடே ஒரு கிளினிக்கில் நர்ஸ்...
    “ஹாஹா... புதுசாப் பாக்குற பொண்ணுக்கு ரெகமண்டேஷன் எல்லாம் பண்ணறீங்களே... தகுதி இருந்தா கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இங்கயே வேலை கொடுக்கறேன்... கவலைப் படாம கிளம்புங்க...” என்றார் டாக்டர். “தேங்க்ஸ் டாக்டர்...” என்றவர் எழுந்து வெளியே நடக்க, “சார், ஒரு நிமிஷம்...” என்றார் சுந்தரத்திடம். “அவங்களை ரொம்ப தனிமைல இல்லாமப் பார்த்துக்கங்க... இப்படியே போனா அவங்க உடம்பு இன்னும்...

    Nishaptha Paashaigal 7 1

    அத்தியாயம் – 7 “உன்னோட அம்மா மட்டும் தான் நம்மோட வாழ முடியும்... வர்றது சித்தியா இருந்தா அவ நம்ம வீட்டை விட்டு வெளிய போயிட வேண்டியது தான்...” தனது பொண்ணுக்குத் தெளிவாக ஆனால் உறுதியாக சொன்னான் அரவிந்த். தமிழ் மதுராவின் எனைக் கொண்டாடப் பிறந்தவளே நாவலை அலைபேசியில் படித்துக் கொண்டிருந்தார் சகுந்தலா. “பாவம் ஸ்ராவணி... குழந்தை...

    Nishaptha Bashaigal 8

    அத்தியாயம் – 8 அருள் கட்டிலில் சாய்வாய் அமர்ந்து கழுத்தை சாய்த்து அப்படியே உறங்கியிருக்க, மடியிலிருந்த லாப்டாப் எப்போது வேண்டுமானாலும் கீழே குதித்து தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்பது போல் சரிந்து தயாராய் நின்றது. அதைக் கண்டு அதிர்ந்த வானதி அவனை அழைத்தால் அசைவில் ஒருவேளை லாப்டாப் கீழே விழுந்துவிடுமோ என நினைத்து சத்தமில்லாமல் உள்ளே சென்று...

    Nishaptha Paashaigal 6

    அத்தியாயம் – 6 ட்ரிங்க்க்... குந்தவை செட் பண்ணி வைத்திருந்த அலாரம் காலை ஐந்து மணி ஆனதும் அலறத் தொடங்கியது. அந்த நேரத்தில் எழுந்து படிப்பது அவளது வழக்கமாதலால் அதன் ஓசையில் கண்ணைத் திறந்தாள் குந்தவை. அவளது கண்கள் எதிரில் நின்ற வானதியைக் கண்டதும் விரிந்தன. அந்த நேரத்திலேயே குளித்து ஈரஜடை போட்டு கேரளா ஸ்டைல் சேலை உடுத்து...

    Nishaptha Paashaigal 9 1

    அத்தியாயம் – 9 “அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள். “ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று அவர்களுடன் ஷாப்பிங்கில் கலந்து கொண்ட மணிமேகலை. அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருவதால் அவளுக்கும் டிரஸ் எடுக்கும் பிளானில் வந்திருந்தாள். மூவரும்...

    Nishaptha Paashaigal 7 2

    “சம்பிரதாயம் எந்தாயாலும் நல்ல மனசோடு நிங்கள் தரண கிப்ட் ஆயது கொண்டு மறுக்குனில்லா...” அவள் வாங்கியதும் சந்தோஷமாய் சிரித்தவர், “உன்னைப் போல நல்ல மனசுள்ள பெண் எனக்கு மருமகளாய் வந்தாலும் சந்தோசம் தான்...” என நினைத்துக் கொண்டார். மாலையில் குந்தவை அவளுக்காய் கேக் வாங்கி வந்து வெட்ட சொல்ல மூன்று பெண்களுமாய் கொண்டாடினர். சுந்தரமும், அருள்மொழி வர்மனும்...

    Nishaptha Paashaigal 10 1

    அத்தியாயம் – 10 “பகவானே... நான் எந்தா காணுந்தது... இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ... ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்... நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி...” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி தோசையை ஊற்றினாள். குளித்து வேறு உடையில் வந்த அருள், அடுக்களை வாசலில் நின்று தொண்டையை செரும அவளுக்குத்...

    Nishaptha Paashaigal 10 2

    எதற்கும் தந்தையை எதிர்த்துப் பேசாதவள், “என்னப்பா, வானதியை இப்படி சொல்லறீங்க... நம்ம மேல உள்ள அன்புல தான் அம்மாக்கு முடியலைன்னு அவ எல்லா வேலையும் செய்யுறா... அதுக்கு விலை சொல்லி அவளை அசிங்கப் படுத்தாதீங்க...” என்ற மகளை திகைப்புடன் நோக்கியவர், “ஓ... அப்ப எக்ஸ்ட்ரா மணி கொடுக்க வேண்டாம்னு சொல்லறியா... எனக்கு லாபம்தான்...” என்றபடி...

    Nishaptha Paashaigal 13

    அத்தியாயம் – 13 வானதியின் உடல் முழுதும் அருள் மேல் அழுத்திக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட பாரம் தோன்றாமல் பூ மூட்டையைத் தாங்குவது போல் சுகமாய் உணர்ந்த அருளின் உடலில் உணர்வு நரம்புகள் சிலிர்த்துக் கொள்ள ஆவலுடன் அவளை நோக்கினான். அவள் கண்ணிலோ இப்படி விழுந்துவிட்ட பதட்டம் தெரிந்தது. “ச..சோரி...” என்றபடி எழுந்து கொள்ள முயன்றவள் ஈரமுள்ள...

    Nishaptha Paashaigal 34 1

    அத்தியாயம் – 34 எதிர்பார்ப்பும், உற்சாகமுமாய் வந்தவர்களை மன நிறைவும், மகிழ்வுமாய் சுமந்து கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது டிராவலர். உணர்ந்து கேட்ட மன்னிப்பும், மனம் திறந்து பேசிய பேச்சுகளும், என்றோ விட்டுப் போன பழைய சொந்தங்களின் பந்தத்தை மீண்டும் புதுப்பித்திருக்க, புதிதாய் முடிவு செய்த உறவுகளும் மனதை வெகுவாய் நிறைத்திருந்தது. இரண்டு மணி நேரத்தில் தனது...

    Nishaptha Paashaigal 12 1

    அத்தியாயம் – 12 காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பணிக்கு செல்வோரையும் வயிற்றில் அள்ளித் திணித்துக் கொண்டு சுமக்க முடியாமல் ஒருபக்கம் சரிந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. கூட்டத்தில் நிற்கவே முடியாமல் மேலிருந்த கம்பியைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தாள் குந்தவை. தந்தையும் அண்ணனும் ஏதோ மீட்டிங் என்று நேரமாய்...

    Nishaptha Paashaigal 11

    அத்தியாயம் – 11 ஒருநாள் முழுமையான ஓய்விலும், வானதியின் சரியான கவனிப்பிலும் சகுந்தலாவின் உடல்நிலை சரியாகிவிட்டது. “அம்மா, என்னோட ஆதார் கார்டு காலேஜ்ல கேட்டாங்க… எடுத்து வைங்க, நாளைக்கு கொண்டு போறேன்…” மதிய உணவு முடிந்து ஓய்வில் இருக்கையில் மகள் சொன்னது நினைவு வரவே அதை வைத்திருந்த அலமாரியைத் திறந்தார் சகுந்தலா. சுந்தரம் அலைபேசியில் நோண்டிக் கொண்டு...

    Nishaptha Paashaigal 15

    அத்தியாயம் – 15 “அண்ணா, இன்னைக்கு ஆபீஸ்க்கு டொக்காவா... சரி... நல்லா ரெஸ்ட் எடு...” அருளிடம் சொல்லிவிட்டு கீழே வந்த  குந்தவை அன்னை எல்லாரின் ஜாதகத்தையும் வைக்கும் மஞ்சள் பையுடன் அறையிலிருந்து வெளியே வரவும் யோசனையாய் பார்த்தாள். “என்னம்மா, யாருக்கு ஜாதகம் பார்க்கப் போறிங்க... உன் முகத்தையே பார்த்து போரடிக்குதுன்னு மிஸ்டர் சுந்தரம் வேற பொண்ணு எதுவும்...

    Nishaptha Baashaigal 20

    அத்தியாயம் – 20 “ஹூம், நான் பெங்களூரு வந்து ரெண்டு நாளாச்சு... என்னோடவே ஊருக்கு கிளம்பின நந்தினி திரும்பி வராம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்காளோ...” யோசித்துக் கொண்டே காபியைக் கலந்து ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான் ஆதித்யன். சனிக்கிழமை அவனது அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான். நந்தினி இல்லாததால் அலுவலகம் செல்லவே...

    Nishaptha Paashaigal 26

    அத்தியாயம் – 26 பெண் பார்க்கும் வைபவம் இனிதே நடந்து முடிய அனைவரும் சந்தோஷத்துடன் கிளம்பினர். அனைவரிடமும் விடை பெற்ற தேவ் மோகன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த குந்தவையை நோக்கி கண்களாலேயே விடை பெற, மகள் முகத்தில் இருந்த சந்தோஷமே சம்மதத்தை சொல்ல நிறைவுடன் புன்னகைத்தார் சகுந்தலா. சுந்தரமும், அருளும் அவர்களுடன் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு...

    Nishaptha Paashaigal 16 1

    அத்தியாயம் – 16 அருளுக்கு சாயந்திரம் ஆனபோது காய்ச்சல் நன்றாகவே விட்டிருந்தது. ஹாலில் அமர்ந்திருந்தவனின் பார்வை வானதியைத் தேட அவள் கண்ணிலேயே சிக்கவில்லை. உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த குந்தவை, “அண்ணா, வானதி கொடுத்த மருந்துல உன் பீவர் பயந்து ஓடிடுச்சா... ரெஸ்ட் எடுக்காம இங்க உக்கார்ந்திருக்க...” என்று கேட்க, “ம்ம்... போயிடுச்சு மா... எவ்ளோ நேரம் தான் படுக்கறது......

    Nishaptha Paasahaigal 17 1

    அத்தியாயம் – 17 தியேட்டரே அமைதியாய் திரையில் தெரிந்த காட்சியில் கண்ணை விலக்காமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க வானதியால் மட்டும் நிம்மதியாய் அதில் கவனம் வைக்க முடியவில்லை. அவளுக்கு எதுவும் இடைஞ்சலாய் தோணக் கூடாதென்று அருளும் ஒதுக்கமாய் கைகளை வைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்திருந்தான். அவளது அருகாமையே அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. தேவையில்லாத ஆசை எதுவும் அவள்...
    error: Content is protected !!