Monday, May 13, 2024

    Nishaptha Paashaigal

    Nishaptha Pashaigal 24 2

    ஒருவருடத்திற்குப் பிறகு நந்தினிக்கு செயற்கைக் கால் பொருத்த தேவையான தொகையுடன் வந்து சேர்ந்தான். அதற்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பதால் வேண்டாம் என்று மறுத்தவளிடம் ஆதித்யன் போராடியே சம்மதிக்க வைத்தான். செயற்கைக் கால் பொருத்திய பிறகு முதலில் நடக்கத் தடுமாறியவள் அவனது உதவியுடன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டாள். அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவள் முகத்தில்...
    அத்தியாயம் – 32 “அம்மா, அண்ணா வந்தாச்சு...” வாசலில் கார் சத்தம் கேட்டு குந்தவை அன்னையிடம் ஓடி வந்து சொல்லவும் ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரத்தின் காதில் அந்த வார்த்தைகள் விழ சட்டென்று எழுந்து அறைக்கு சென்று விட்டார். அதைக் கண்டதும் சகுந்தலாவின் முகம் சுருங்க, “அம்மா... அப்பாவைப் பத்தி தெரியாதா... வாங்க, பார்த்துக்கலாம்...” என்று வாசலுக்கு அழைத்து...
    வானதி, கப், சாசர் எல்லாம் ரெடியா இருக்கு... காபிக்கு டிகாஷன் வச்சிட்டேன்... எல்லாத்தையும் சரியா கொடுக்கணும்... அச்சோ, எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு... நீ என் கூடவே இரு...” என்றதும் குந்தவையிடம் செல்ல முடியாமல் தவித்தவள் அவரிடமே கேட்டாள். “ஆன்ட்டி, இதுல மாப்பிள்ளை யாரு, வரலியா...” “நானும் அதான் பாக்கறேன்..” என்றவர், “அண்ணா, முக்கியமான ஆளை எங்கே...
    அத்தியாயம் – 29 சாப்பிட்டு முடித்த குந்தவை, “எனக்கு எழுதற வேலை இருக்கு... நீ அண்ணாக்கு தோசை ஊத்திக் கொடுத்திடு... நான் ரூமுக்குப் போறேன்...” என்று நழுவிவிட்டாள். அருளிடம் வந்த வானதி, “தோசை ஊத்தட்டுமா...” என்று கேட்க, “ம்ம்...” என்றவன் அவள் பின்னிலேயே அடுக்களைக்கு வந்தான். “ப்ச்... இவிடே எந்தினு வந்தது... ஹாலுக்குப் போ... நான் கொண்டு வந்து...
    “ந..நந்து... நீ என்ன சொல்லற... நமக்குள்ள பிரேக் அப்பா... உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணமா... என்ன கதை விடற... இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்... நீ வேற ஏதோ ஒரு காரணத்தை மனசுல வச்சுக்கிட்டு தான் என்கிட்டே இப்படிப் பேசற... உண்மையை சொல்லு...” அவன் அவள் தோளைப் பிடித்து உலுக்க கையைத் தட்டிவிட்டாள். “ஆமா... நான்...
    “விக்ரம் வெட்ஸ் சோபியா சிங்” என்ற பெரிய பேனர் மணமக்களின் புன்னகைப் புகைப்படத்தைத் தாங்கி நிற்க கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் அதைச் சுற்றிலும் சிணுங்கி சிணுங்கி எரிந்து கொண்டிருந்தது சீரியல் பல்புகள். அங்கங்கே அழகான விளக்குகள் பளிச்சிட மண்டபத்தின் முன் அலங்காரம் பிரம்மிக்க வைத்தது. அதைப் பார்த்துக் கொண்டே மணமக்களின் புகைப்பட பேனரை கவனித்த சுந்தரத்தின்...
    “உன் பிள்ளை என் பேச்சை எங்க கேக்கறான்... அதான் அந்தப் பொண்ணு கிட்டப் பேசிப் பார்க்க நினைச்சேன்... அதுவும் நான் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு, சரின்னு சொல்லுச்சு... அதுக்காக ஏதோ கார் வந்து அவளை இடிச்சதுக்கு என்னைக் கொலைகாரன்னு சொல்லுவானா...” “அவன் ஏதோ ஆத்திரத்துல சொல்லிட்டாங்க... அது சரின்னு நான் சொல்ல வரலை... ஆனா அந்தப் பொண்ணுக்கு...
    “ஆதி சேட்டன் எவிடே… காணாணில்லா…” “ரெண்டு சேட்டன்களும் மாடில தான் இருக்காங்க… வா, ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்…” என்றவள், “அம்மா, நீங்களும் வரீங்களா... உங்க சின்ன மருமகளைப் பார்த்து அண்ணன் எப்படி ரியாக்ட் பண்ணறார் பார்க்கலாம்…” என்றாள். “ஹாஹா… நீங்களே போயிட்டு வாங்க…” அவர் சொல்லவும் இருவரும் மெல்ல மாடியேறினர். அருள் லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க...
    “அங்கிள், நான்தான் நந்தினி என் பொறுப்புன்னு சொல்லி இருக்கேனே... நீங்க தைரியமா இருந்தா தானே அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும்... நீங்களே இப்படி தளர்ந்து போனா எப்படி அங்கிள்...” “தம்பி, நீங்க நல்லவர்தான், நந்தினி மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கீங்கன்னு எங்களுக்குப் புரியுது... ஆனா வீட்ல சம்மதிக்காம உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது...” “கல்யாணம் எல்லாம் அப்புறம்...
    “ம்ம்... எஸ் டாக்டர்... எங்க மூத்த பையனைப் பத்தி அவளுக்கு ரொம்ப கவலை... இப்பக் கூட அவனைப் பத்தி பேசிட்டு இருக்கும்போது தான் இப்படி ஆச்சு...” “ம்ம்... ஐ தின்க் பானிக் அட்டாக் ஆக இருக்க சான்ஸ் இருக்கு...” டாக்டர் சொல்லவும் புரியாமல் பார்த்தார். “புரியல டாக்டர்... ஹார்ட் அட்டாக் மாதிரியா...” “இல்லை... இது ஒரு மாதிரி மன...

    Nishaptha Pashaigal 24 1

    அத்தியாயம் – 24 அன்றைய நாள் முழுதும் நந்தினியின் அழுகையிலும் அவளை மற்றவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் கழிய அடுத்தநாள் அவளிடம் ஒரு தெளிவு தெரிந்தது. இனி தனக்கான வாழ்க்கை இப்படித்தான் என்ற புரிதல் வந்திருக்க அழுகை குறைந்து முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது. அமைதியாய் இருந்தவளைக் கண்டு பெற்றோரின் மனம் வருந்தினாலும் அவளது அழுகை நின்றதில் அவர்களுக்கும்...

    Nishaptha Paashaigal 34 2

    “வெல்கம் டு அவர் கல்கி பாமிலி...” என்று நந்தினியிடம் தேவ் கை நீட்ட புன்னகையுடன் பற்றிக் குலுக்கினாள். “நாங்க எல்லாம் சீனியர் தம்பி... நீங்க தான் புதுவரவு...” வெகு நாட்களுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் நந்தினி சொல்லவும் ஆதித்யன் காதலுடன் அவளைப் பார்க்க ஜாடை செய்த தேவ் குந்தவையை அழைத்துக் கொண்டு நகர்ந்தான். “நந்து, இப்ப உனக்கு...
    error: Content is protected !!