Saturday, June 1, 2024

    Nenjam Niraiyuthae 2 1

    Nenjam Niraiyuthae 3

    Nenjam Niraiyuthae 2 2

    NN FINAL

    NN 50

    nenjam niraiyuthae

    NN 28

    “ வீடு வந்துடுச்சு. கார்த்தி தேனுவ எழுப்பு “ என எழுப்பிக்கொண்டிருந்தான் வாசு. பத்மா முதல் ஆளாய் வெளியே இறங்கி வாசுவின் வீட்டுக்குள் சென்றிருந்தாள்.  எல்லாரும் வாசுவின் வீட்டுக்குள் வர, சிவகாமி இரவு உணவை அவர்கள் வீட்டில் சமைத்து இங்கே எடுத்து வந்திருந்தார். இவர்கள் வந்த போது சிவசு தாத்தா, கோதண்டம், சுந்தரம் எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆச்சி...

    Nenjam Niraiyuthae 9 1

     “ நீ எதுக்காக இன்னைக்கு இங்க வந்த ?”      ஸ்ரீயின் கண்களை நேராக பார்த்து கேட்டான் கார்த்தி. எதற்காக இப்படி கேட்கிறான் என ஒன்றும் புரியவில்லை ஸ்ரீபத்மவிற்கு, ஆனால் அசராமல் பதில் சொன்னாள்,  “ ஹலோ இது என் வீடு. நான் எதுக்காக வேணா வருவேன். இப்போ உன் பொண்டாட்டியே பார்க்கத்தான் வந்தேன். எங்க...

    Nenjam Niraiyuthae 7 2

    ரமேஷை வைத்துக்கொண்டே வாசு விமலிடம், “ இவரு தான் ரமேஷ், உன்கிட்ட கேஸ் டீடெயில்ஸ்லாம் ஃபோன் கால்ல சொன்னேன்ல. ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்னா, சர் ஒத்துக்கல. நீ இன்னைக்கு கேஸ் ஃபைல் பன்னிடு.”   விமல், ” நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்.” கோர்ட் கேஸ் என்றால் உடனே முடியும் காரியமா, வருட கணக்கில் இருக்கும் என்று...

    NN 38 2

    வாசுவிடமும் கார்த்தியிமும் யாரையோ அறிமுக படுத்த வந்தாள். அப்போது அவளை பார்த்தவன் பார்த்தபடி நின்றிருந்தான் வாசுதேவன். அவனது சுவாசம் கூட உள்ளே சீராக இல்லை. சொல்ல முடியா உணர்வுகள் உள்ளே எழ, சுற்றி இருக்கும் சூழல் கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.        அங்கே எல்லாம் வாசு, கார்த்தி, கிருபா, மணி, ஸ்ரீதர், விமல், அஜய், இன்னும்...

    Nenjam Niraiyuthae 23

          கொச்சின் செல்லும் ஃப்ளைட்டில் கொட்ட கொட்ட விழித்தமர்ந்து இனிமேல் என்ன செய்வது என யோசித்து விழித்திருந்தாள் ஸ்ரீபத்மா. இன்று வீட்டில் சுந்தரம் சொன்ன விஷயத்திற்கு இவளால் சரி என்பதை தாண்டி எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அப்படி தான் பேசியிருந்தார் சுந்தரம்.  “ என்ன பத்து, அப்பா சொன்னது மனசுல வச்சிக்க. வாசு கூட கார்ல...

    Nenjam Niraiyuthae 18 2

    ‘ ஹப்பா டா கட திறந்து இருக்கு ‘ குதூகலமானாள். ஆட்கள் வேறு குடும்பமாய் உள்ளே போய் வந்து கொண்டிருந்தனர். ‘ இந்த மாம்ஸ் பைக் வேற வெளியே நிக்குதே. அப்போ நம்ப சிங்கம் உள்ள இருக்கா , நம்ப வேணா போய் அதோட பிடரிய புடுச்சு கொஞ்சம் விளையாடி பார்க்கலாமா.  நோ...நோ...அந்த வேலையே அப்புறம் பார்த்துக்கலாம்....

    Nenjam Niraiyuthae 19 1

                       திங்கள் காலை 11.30 மணி. வாசுவின் வீடு. சிவசு தாத்தா டி‌வியில் மாயாபஜார் படத்தில் மூழ்கி இருந்தார. சோபாவில் உட்கார முடியாவில் அவரால்.  “ சுண்டலி அங்க பாரேன். என்னா பாட்டு பாரேன். இப்போ தட்டெலாம் தான வரும் பாரேன். “ என சிறு குழந்தையாக குதூகலித்து கொண்டிருந்தார். “ ஒன்னா டி‌வி இல்ல சின்ன ராசா...

    NN 41 3

    இவர்கள் இருவரும் ஹெல்மெட்டுடன் பேருந்தில் எறியிருக்க உள்ளே இருந்த கூட்டம் இவர்களை பார்த்து சிரித்தது. இவர்கள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தால் மக்கள் வேறு என்ன செய்வர். பேருந்தில் அரை கூட்டம் தான், சில இடங்கள் காலியாக இருக்க ஸ்ரீபத்மா நடு சீட்டிற்கு பின்னே சற்று தள்ளி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்....

    NN 36 2

             ரிசப்ஷன்னில் கேட்டு தேனுவின் அறை இருந்த தளத்தை அடைந்தான். அரை மணி நேரம் முன்பு தான் தேனுவிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த மகிழ்ச்சி ஒரு புறம், கோதண்டம் விழித்து குழந்தையை பார்க்க வேண்டும் என காத்திருப்பு ஒரு புறம் என ஓட்டு மொத்த குடும்பமே  அங்கே இருந்தனர். இதில் கார்த்தி குழந்தை பிறந்திருப்பதை...

    Nenjam Niraiyuthae 24 2

        அங்கே உடற் பயிற்சி செய்துக்கொண்டிருந்த ஒரு பெண் இவளின் முகத்தை பார்த்து, இவள் அருகில் வந்தார். அது நல்ல விஸ்திரமான மாடி, இத்தனைக்கும் ஸ்ரீ தொலைவில் நின்று தான் பேசினாள், அவள் பேச்சு கூட இவர்களுக்கு கேட்டு இருக்காது. ஆனால் இவளின் முக பாவனையை பார்த்து தானாக வந்து அருகில் அமர்ந்தார். “ என்னங்க காலையிலேயே...

    NN 40 2

        ஸ்ரீபத்மா மாலை கார்த்தியுடன் வீட்டிற்கு வந்ததும், தேனுவுடன்  கொட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டாள். கார்த்தியும் குழந்தையும் அவர்களின் தனி உலகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஸ்ரீ கேக் செய்ய, தேனு இரவுக்கு உணவு தயாரிக்க என நேரம் செல்ல, இரவு உணவு உண்டு முடித்து டி‌வியில் புது படம் போட்டிருக்க எல்லாரும் ஹாலில் அமர்ந்துவிட்டனர். இரவு பதினொன்றை...

    NN 38 1

         இரட்டை வால் குருவி தன் கூட்டை கவனமாக காக்குமாம். தன் கூட்டை பெரிய பறவை வந்து தாக்கினால் அதனுடன் கடுமையாக சண்டையிட்டு தன் கூட்டை காத்துக்கொள்ளுமாம். அதனால் அது வாழும் மரங்கள் தங்கள் கூட்டிற்கும் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என மற்ற அதனின் ஒத்த பறவைகள் அது வாழும் இடத்தின் அருகே வசிக்குமாம்.      வாசு அவனதும்...

    Nenjam Niraiyuthae 15

               வாசு அவனது தோப்பில் இருக்கும் ஒற்றை அறை கொண்ட வீட்டில் இருக்கிறான். இங்கே ஒற்றை அறை என்றாலும் ஒரு அமைதி இங்கே அவனுக்கு கிடைக்கும்.  கோதண்டம் அவனை பேசியதும், சாப்பிடாமல் அப்படியே எழுந்தவன், கையில் கிடைத்த டி‌-ஷர்ட்டை உடுத்தி கொண்டு கையில் மொபைலை மட்டும் எடுத்து கொண்டு அச்சியிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.  சீதா வாசுவை...

    NN 27

        திங்கள் காலை ஒன்பது மணிக்கு சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி, கோதண்டம் மாமா , சீதா அத்தை, கார்த்தி, தேனு, சுந்தரம், சிவகாமி, ஸ்ரீ பத்மா, கிருபா, மணி என அனைவரும் வாசுவின் வேன்னில் வாசுவின் குலதெய்வ கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.   ஆம், ஒரு எதிர்பாரா பயணம். உடனே முடிவான பயணம். நேற்று தான் வாங்கியிருக்கிறான்...

    Nenjam Niraiyuthae 13

                 கிருபா கதற கதற ஐந்தாவது இட்லியை சாப்பிட வைத்தான் வாசு. மணி இவன் சுட்ட நான்கு மசால் தோசையால் மயங்கிவயவன் இன்னும் கூட தெளியவில்லை. அதற்கு மட்டுமா தெளியவில்லை, இவர் நேற்று இருந்த சைலன்ட் மோட் என்ன இன்று இருக்கும் வைப்ரேட் மோட் என்ன என வாசுவை தான் பார்த்திருந்தான் மணி. ஆம், வாசு கிருபவையும்...

    NN 29 1

    “ ஏ ராசா அந்த கரும்ப நல்லா தூக்கி கட்டு.  இந்தா இந்த பானைய கொண்டு போய் வெளிய வையி. “ என சுந்தரி ஆச்சி வாசுவை அதை செய் இதை செய் என ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தார்.  வாசு அவர் சொன்ன அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். அவர்கள் வீட்டின் வாசல் சிறிது தூரம் முன்னே, புதிதாக வாங்கிய மண்...

    Nenjam Niraiyuthae 18 1

                அன்று ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணி, வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு படுத்திருந்தனர். சுந்தரம் சிவகாமியும் முன்னே உள்ள அறையில் படுத்திருந்தனர்.    வீட்டின் பிற்பகுதியில் கீழே புதிதாக இரண்டு கட்டியிருந்த அறைகளில் ஒன்றில் கார்த்தி அவன் வேலை சமந்தமான விஷயங்களை ஏதோ சரி பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு அறையில் தேனு படுத்து அரை உறக்கத்தில் இருந்தாள். அவளுக்கு இது...

    NN 33 2

           வாணி, “ இங்க வீட்ல பெரியவங்க எல்லாம் ரெஸ்ட் எடுப்பாங்க. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. “ என விஜியை அழைத்தார். வாணிக்கு ஜெயாவின் விஷயம் பொருட்டு இங்கே இவர்கள் மகிழ்ச்சி மனநிலை மாறக்கூடாது என எண்ணம். அதனால் அவர் வீட்டிற்கு மனமே இல்லாமல் அழைத்தார்.         சிவசு தாத்தாவிற்கும் இப்போது இந்த விஷயத்தை பேச விருப்பமில்லை,...

    NN 30 2

    ‘ இங்க இந்த ராங்கி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா ? ‘ என யோசையுடன் அவளை கூர்ந்து பார்க்க அவள் ஏதோ ஒரு குச்சியை ஸ்‌கூட்டியின் முன் நெட்டு குத்தலாய் வைத்து பிடித்து வந்தாள். இவள் என்ன செய்யபோகிறாள் என யோசித்தான், ஆனால் ஒன்றும் பிடிபடவில்லை.       அவள் என்ன தான் செய்தாலும் எப்படியும் இவன் தான் காளைக்கு...

    NN 35

        “ ராசா எந்திரி பா. சாப்பிடு. “ என ஆச்சி வாசுவை எழுப்பிக்கொண்டிருந்தார். பின் மதிய வேளை ஆகிருந்தது, வாசு அசந்து உறங்கி இருந்தான். ஆச்சி அழைத்ததும் மெல்ல எழுந்தவன் வேண்டாம் என தலையாட்டி விட்டு அவனது உணவகதிற்கு சென்று சாப்பிட்டு கொள்வதாக  சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானான். ஆச்சி அவனை விடவே இல்லை.  “ ராசா,...
    error: Content is protected !!