Sunday, May 19, 2024

    Nenjaang Kootil Neeye Nirkirai

    கூடு – 7 நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கபடுபவர் பியரி டி குபேர்டின். இவரே நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்.  பரணி உள்ளே நுழைந்தவளை விழி அகற்றாது கூர்மையாக பார்த்தான். அந்த பார்வையே, “இதை நீ செய்யலாமா..?’’ என அவளைக் குத்திக் கிழித்து.  உள்ளே ஒரு புறம் உருகித் துடித்த உள்ளத்தை இழுத்துப்...
    கூடு – 8 வேலுநாட்சியா இரவை உறக்கமின்றிக் கழித்துக் கொண்டிருந்தாள். தன்னை மீறி உறங்கினாலும், விழிப்பு வந்த அடுத்த நொடி அவளை அறியாமல் அவள் விழிகள் சுவர்க் கடிகாரத்தில் சென்று நிலைத்தன.  “சை... ஆறு மணியாக இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே...’’ வழக்கம் போல விழித்தவள், கடிகாரம் காட்டிய நேரத்தைப் பார்த்து தனக்குள் அலுத்துக் கொண்டாள்.   இனி...
    கூடு – 3 பண்டையக் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்று தங்கள் தலையில் ஆலிவ் இலையை சூடி வரும் வீரர்களை மக்கள் ஹீரோ என்று அழைத்துள்ளனர். பரணி தன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் மித மிஞ்சிய ஆத்திரம் இருந்தது.  அவனுக்கு விவரம் தெரிந்தது முதல் அவனை யாரும் இந்த அளவிற்கு அவமானப்படுத்தியதில்லை. எங்கு...
    கூடு – 10 ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. அப்போட்டிகள்  கோடைக்கால ஒலிம்பிக், மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இருவகைப்படும்.  தன் அறைக் கதவு மென்மையாக தட்டப்படவும், தான் மூழ்கி இருந்த நினைவலைகளில் இருந்து மீண்டவளாக நாட்சியா எழுந்து அமர்ந்தாள்.  அவள் எழுவதற்க்குள் மீண்டும் இருமுறை அறைக் கதவு மென்மையாய் தட்டப்பட்டது. “வறேன்.... சங்கரி...’’...
    அவர் மகனும், பேரனும் கைது செய்யப்பட்டால்.... பரணியால் அந்த நினைப்பையே தாங்க முடியவில்லை. கர்ப்பிணியாய் இருக்கும் அண்ணி... சின்ன சின்ன விஷயங்களுக்கே பதறிப் போகும் தாய்...  “நாங்க எல்லாம் அந்த காலத்துல” என்று பழம் பெருமை பேசும் தாத்தா.... ஊருக்குள் பெரிய மனிதனாய் உலா வரும் தந்தை... பரணி தன் தலையை கைகளில் தாங்கிய வண்ணம்...
    கூடு – 1 கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் கி.மு 776 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டன. அந்த நாளின் ஓட்டத்திற்கான பொழுது தொடங்கிவிட்டதை உணர்ந்த மனிதர்கள் தங்கள் ஓட்டத்திற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.  வாசல் பெருக்குகிறேன் பேர்வழி என்று தங்கள் வீட்டுக் குப்பையை எதிர் வீட்டுக்காரி விழிப்பதற்குள் அவள் வீட்டை நோக்கி...
    “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’’ என்ற வார்த்தைகளோடு. அவன் நின்ற திசைப் பக்கம் திரும்பாமல், “விஜய் தேவை இல்லாம இவனை என் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு... இல்ல இங்க ஒரு கொலை நடக்கும்..’’  அவன் வார்த்தைகளின் இறுக்கத்தில் விஜய் பரிதாபமாய் சென்கனைப் பார்க்க, அவன் அதைவிட உறுதியாய் பரணியைப் பார்த்துக் கொண்டே, திடமான குரலில்,  “எங்க...
    கூடு – 20 2020 ஆம் ஆண்டிற்க்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன.  இரவெல்லாம் விழித்திருந்து பிரேமின் நிலை பற்றி மருத்துவரிடமும், பணியில் இருந்த செவிலியரிடமும், மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தாள் நாட்சியா.  அதிகாலை மூன்று மணிக்கு மேல் பிரேமின் உடல் நிலை சீராக முன்னேறிக் கொண்டிருப்பதாக அறிவிக்கவும், அதுவரை இழுத்து பிடித்து...
    கூடு – 6 பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிம்பிக் போட்டிகள் மறுபடியும் கி.பி 1896 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டன.  பரணி கடந்த ஆறு நாட்களாய் வரையறுக்க முடியாத மன அழுத்தத்தில் இருந்தான். ஆறு நாட்களுக்கு முன் தன்னிடம் சவால்விட்ட நாட்சியின் கண்களில் சற்று நேரம் திகைத்து நின்றிருந்தாலும்,  அவன் பிறந்த மண்ணின் வேகம் அவனை உசுப்பிவிட,...
    அப்புறம் நாலு நா கழிச்சி வலி பிடிச்சது தாயி... அப்பவும் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகாமா நல்லா வலி பிடிகட்டும்னு வீட்லயே வச்சி இருந்தாக.... கடைசியா பிள்ள வலி தாங்காமா கதறவும் தான் அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழச்சிட்டு போனாக தாயி... அங்க இதோ இந்த நர்ஸ் அம்மா தான்அப்போ இருந்தாக,”...
    செல்வாம்பிகை, “சின்ன குழந்தய பட்டினி போட்டீகளா..?’’ எனக் கேட்டு அழ, சிவாத்மிகா இறுதியாய் அவள் தன்னை நோக்கி வீசிய சொல் அம்புகளால் துடித்துக் கொண்டிருந்தார்.  ராசு மதுரவன், பரணியிடம் ஏதோ விளக்கம் கொடுக்க முயல, “கொஞ்ச நேரம் எல்லாரும் என்னைத் தனியா விடுங்கப்பா..’’ என்றவன் தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.  பரஞ்சோதி மட்டும் ராசுமதுரவனிடம் அடுத்து...
    கூடு – 24 ரியோ டீ ஜெனிரியோவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டிற்க்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை 205. சுவற்றில் பார்வையை பதித்து இருந்த சண்முகநாதனுக்கு அந்த சுவற்றில் அவர் கடந்த கால காட்சிகள் விரிந்ததோ என்னவோ, அதைப் பார்த்துக் கொண்டே நாட்சியிடம் அவள் பிறந்த கதையை கூறத் தொடங்கினார். “எங்க தாத்தா செவலைமுத்துப்...
    “மணி இப்ப தான் காலையில ஆறரை ஆகுது. அதுக்குள்ளையே அந்த வீடியோ வைரலாகிப் போச்சு. எப்படியும் என் கணக்குப் படி இன்னும் ஒரு மணி நேரத்துல தமிழ் நாட்டுல இருக்க மொத்த பத்திரிக்கை, நியூஸ் சேனல் எல்லாம் நம்ம வீட்டு வாசல்ல நிக்கும். அவங்க முன்னாடியும் இப்படி தான் நிக்க போறீங்களா....?  அம்மா அந்த ஆளுக்காக...
    கூடு – 23 1900 ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றுவரும் இந்தியா இதுவரை வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 28. பரணியின் அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அறையின் குளிருக்கு போர்வையோடு நாட்சியையும் அணைத்துக் கொண்டு படுத்து இருந்தவனின் உறக்கம் எளிதில் கலைவதாயில்லை.  ஆனாலும் அவனை எழுப்பாமல் விடப் போவதில்லை என்ற சங்கல்பம்...
    நாட்சிக்கு ஏதோ நேர்ந்துவிட்டதோ எனப் பதறித் துடித்தவன், ஒரே எட்டில் அவளை அடைந்து தாய்க் கோழி போல முழுதாய் அவளை தன் உடல் கொண்டு போர்த்தினான்.  அங்கிருந்த காவலர்கள், சண்முகத்தை கைது செய்து இழுத்து செல்ல முயலும் போது கூட, பாவி பாவி என்று அரற்றிக் கொண்டிருந்தாரே தவிர, யாரையும் தடுக்க முனையவில்லை.  நாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...
    கூடு – 22 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளவர் மைக்கேல் பெல்ப்ஸ் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் இதுவரை வென்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்கள் 28. பண்ணை வீட்டின் வாயிலில் மயங்கிக் கிடந்த செங்கனைக் கண்ட பரணியும் விஜயும் சற்றே அதிர்ந்து போனார்கள். விஜய் வேகமாக வீட்டிற்குள்...
    கூடு – 26 ஹாக்கி விளையாட்டின் மூலம், இந்தியா இதுவரை எட்டு தங்கம், மற்றும் மூன்று வெள்ளி என பதினோருப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.    நாட்சியா சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் ஒரு பிடிப்பற்ற தன்மை. மனதிற்கு மிக நெருக்கமானவர்களை இழக்கும் போது ஏற்படும் வலி, இப்படித்தான் இருக்கும் என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.  சுவற்றில்...
    கூடு – 11 ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்.  பரணியின் பார்வை விட்டத்தில் பதிந்திருக்க, அவன் மனமோ செங்கன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே நிலைத்திருந்தது.  “ஒரு காலத்துல உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு கழுத்தை நீட்டிட்டு போய் இருக்காங்க...’’ பரணியின் மனதில் செங்கனின் இந்த வார்த்தைகளே மீண்டும் மீண்டும்...
    அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பரணி அறியான். ஆனால் அவர் சொல்லியபடியே சிவாத்மிகா கஜபதியின் வீடு திரும்பி இருந்தார். பரணி அவர்கள் வீட்டிற்கு சென்றுவர யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.  நாட்கள் வேகமாக நகர்ந்தன. “மாமா’’ என்று மரியாதையாய் அழைத்து வந்த மருமகன், “யோவ் மாமா...’’ என அவரை அழைக்கும் அளவிற்கு கஜபதியிடம் நெருங்கிப்...
    கூடு – 27 ரியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 28 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற, அதில் 11000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று இருந்தனர். உடலெல்லாம் புழுதி படிந்து, ஏதோ சித்தம் கலங்கியவன் போல அமர்ந்திருந்த பரணியைக் காணும் போது எல்லாம் நாட்சியின் விழிகள் உவர் நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தன. உள் நோயாளியாய் தீவிர...
    error: Content is protected !!