Nenjaang Kootil Neeye Nirkirai
கூடு – 20
2020 ஆம் ஆண்டிற்க்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன.
இரவெல்லாம் விழித்திருந்து பிரேமின் நிலை பற்றி மருத்துவரிடமும், பணியில் இருந்த செவிலியரிடமும், மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தாள் நாட்சியா.
அதிகாலை மூன்று மணிக்கு மேல் பிரேமின் உடல் நிலை சீராக முன்னேறிக் கொண்டிருப்பதாக அறிவிக்கவும், அதுவரை இழுத்து பிடித்து...
தனிமை தீவில் குடி இருந்தவளுக்கு, உறவுகள் புடை சூழ வாழும் வாழ்வில், கொஞ்ச கொஞ்சமாய் பழி வெறி மழுங்கிக் கொண்டு தான் இருந்தது. அதோடு நெஞ்சின் அடியாழத்தில் புதைத்து சமாதி எழுப்பி விட்டதாய் நம்பிக் கொண்டிருந்த பரணியோடன காதல்,
அவன் ஒற்றை பார்வைக்கே உயிர்த்து வந்து உயிரோடு உணர்வையும் இம்சிக்கும் என்பதையும் அவள் அறியவில்லை. ஏனோ...