Tuesday, May 14, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    ‘இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது கடையின் திறப்பு விழாவிற்கு.. நாளை பேப்பரில் விளம்பரம், நோட்டீஸ் வைக்க வேண்டும்..’ என சொல்லி இருந்தான் நீலகண்டன், தன் தம்பியிடம்.  இன்று  மளிகை சாமான்கள் வந்திறங்கும், அதை ஒழுங்கு செய்ய வேண்டும்..  இப்படி நிறைய வேலையிருக்கு ஏன் லீவ் போடறேன்னு கேள்வி வேற’ என தன் அண்ணனை இடித்துக்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 19 “முற்றங்களும்.. பெரியவர்களும்..  இல்லாத வீடுகளுக்கு..  சிட்டு குருவிகள் வருவதில்லை..” என எதிலோ படித்த நினைவு நீலகண்டனுக்கு. அப்படிதான் ஆனது நீலகண்டனின் வீடும், நீலகண்டனும். யாருமே வருவதில்லை.. அவனை சார்ந்தவர்கள் என யாருமே அழைப்பதில்லை அவனை. தம்பி பேசுவதேயில்லை.. அர்ச்சனா.. சிறிது நாட்கள் பேசிக் கொண்டிருந்தாள் பின் பேசுவதேயில்லை. ரஞ்சனி போனை எடுக்கவேயில்ளை. நீலகண்டன்...
    நேற்று வண்டி ஒட்டி வந்தது.. மருத்துவமனையில் நின்றது எல்லாம் அலைச்சலாக இருக்க.. இங்கு கிடைக்கும் மரியாதையில், இருக்க பிடிக்காமல் கிளம்ப முடிவெடுத்தான். கொஞ்சம் உறங்கினால்தான் வண்டி ஓட்ட முடியும் என தோன்ற எதையும் யோசிக்காமல் உறங்கிவிட்டான். ரஞ்சனிக்கு ஒருமணி நேரம் ஆகியும் எழுப்ப தோன்றாமல் உறங்கட்டும் என இருந்தாள்.  அர்ச்சனா நேரத்திற்கு உண்ண வேண்டுமே என.. அவளின்...
    நீலகண்டன் “டைமிங் என்ன” என்றான். முதலில் அவன் கேட்ட கேள்வி அவளுக்கு புரியாததால்.. அவனின் தோளின் அருகில் முகத்தை வைத்து கேட்டாள் “என்ன..” என. கணவன் “இல்ல, டைமிங் என்னான்னு கேட்டேன்” என்றான்.. அவளை பார்த்து லேசாக திரும்பி..  ரஞ்சனி அப்படியே அமர்ந்து “இப்போதிக்கு 9 டு 5தான்.” என்றாள். அவளே “நான் வண்டி எடுத்துக்கவா” என்றாள். நீலகண்டன்...
    பாவம், குகனுக்கு தெரியாதே, தன் அண்ணனின் நிலை.. எனவே ‘அண்ணன் எப்படியும் சம்மதம் சொல்லுவான் அவனுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.. பெண் பற்றியோ.. திருமணம் பற்றியோ.. எந்த கற்பனையும் இல்லை.. என திண்ணம் தம்பிக்கு. எனவே, அர்ச்சாவின் சொந்தமாக இருந்தால்.. புதிதாக ஒரு குடும்பம் அமைதிடுமே.. என தம்பியும், அவன் மனையாளுக்கு என...
    ரஞ்சனி, அமர்ந்த கணவனை பார்த்தாள்.. அவனின் மனம் இங்கில்லை என உணர்ந்தாள்.. அவளுள்ளும் ஒரு வெறுமை வந்தது சட்டென. அவனை நெருங்கி ஆறுதல் சொல்லவோ தேற்றவோ தோன்றவில்லை.. கலைந்து இருந்த வீடு கண்ணில் பட.. விரிந்து கிடந்த பாய்.. தண்ணீர் டம்பளர்கள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க தொடங்கினாள், பெண். கிட்சென் சென்றாள், அங்கே, உணவு...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 14 குகன், அண்ணன் சொல் தட்டாமல் வீடு சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தான் மதியம். அதற்குள் நீலகண்டன், தங்களின் குடும்பம், தங்களின் தொழில்.. என எல்லாம் பேசியிருந்தான் அர்ச்சனா குடும்பத்தாரிடம். அதை கொண்டு, அர்ச்சனாவின் வீட்டில் கலந்து பேசி.. ஒரு முடிவு எடுத்திருந்தனர். அதனால், பெரியவர்கள் நீலகண்டனிடம் பேசுவதற்காக வந்தனர்.. “இல்ல, குகனும்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 1௦ கண்ணன் வள்ளியின் பெற்றோர் கந்தசாமி பொன்னிதேவி. கண்ணனின் வாலிப வயதில் கந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு.. இறந்தார். அது முதற்கொண்டு குடும்ப பொறுப்பும் கண்ணனுடையது என ஆகியது. நிலம் குத்தகை.. தந்தை இருந்தவரை விவசாயம்.. அதனை குத்தகை விட்டார், கண்ணன்.  கண்ணன் தொழில் கார் மெக்கானிக்.  எனவே சொந்த ஊரில் மெக்கானிக் ஷாப் ...
    என்னவென சொல்லுவான் “ஒண்ணுமில்ல.. என்ன படிக்கிறீங்க” என்றான்.. மரியாதையாக. ரஞ்சனிக்கு, ‘அவனின் குரலே இப்படிதானா.. இல்லை, ஏதாவது பிரச்சனையா.. எதற்காக அழைத்தான்’ என யோசனை உள்ளே ஓடுகிறது. ஆனாலும், தன்னிடம் பேசுகிறான்.. என புதிதாக முளைத்த ஆசை துளிர்.. வெளியே பச்சை கொடி காட்ட.. இப்போது அவனின் கேள்வியில்.. என்ன பேசுவது என தெரியாமல் இருந்தத,...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 5 நீலகண்டனுக்கு, அந்த அழைப்பு மணியோசையை கேட்டதும் தம்பிதான் வந்திருப்பான் என தோன்றியது. அந்த எண்ணத்தை பொய்யாக்காமல் நின்றிருந்தான் குகன்.  புல் ட்ரவல் ட்ரெஸ்சில் நின்றிருந்தான். கோட், ஹெல்மெட்.. ஷோல்டர் பாக்.. கை கிளொவ்ஸ் என டூ வ்வீலரில் வந்ததற்கான அனைத்து அம்சங்களோடும் நின்றிருந்தான் தம்பி. நீலகண்டனுக்கு கோவம்தான்.. ‘வண்டியில் வந்திருக்கிறான்’ எனவும். ஆனால்,...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 13 நீலகண்டனின், நான்காவது அழைப்பில்தான் குகன் போனை எடுத்தான். அதுவரை நீலகண்டனின் மனம் வேண்டிக் கொண்டும்.. திட்டிக் கொண்டும்.. இருந்தது தம்பியை.  இன்னதுதான் பிரச்சனை என தெரிவதற்கு முன்னால் ஒரு குழப்பம் வரும்.. ‘என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற குழப்பம்..’ அது ஒரு திருகுவலி.. குடைந்து எடுக்கும் வலி அது.. அந்த வலியில்தான் ...
    ரஞ்சனி, பொறுக்க முடியாமல்.. இரவில் அவனின் அலைபேசிக்கு அழைத்தாள்.. ரஞ்சனி. இரண்டுமுறை. நீலகண்டன் எடுக்கவில்லை. இன்னும் கோவம்தான் அதிகமானது. இன்னிக்கு கேட்டு விட வேண்டும் அதென்ன எப்போதும் என்னை தள்ளி வைப்பது.. நான் யார் அவருக்குன்னு கேட்கனும்’ என உறங்க முற்பட்டாள்.. பாதி உறங்கியும் உறங்காத நிலையில் சீக்கிரமாக எழுந்துக் கொண்டாள், காலையில். அவளுக்கு பொறுமை...
    நீலகண்டன் ஒன்றும் சொல்லாமல் மனையாளையே பார்த்தான்.. ”இரு.. வேற யோசிக்கலாம், அவனுக்கு.. தகுந்தாற் போல.. அவன் பேச்சில் காரியம் செய்கிற ஆள்.. இந்த வேலை அவனுக்கு ஆகாது, இரு, நான் ஒரு யோசனை வைச்சிருக்கேன்.. இன்னும் இரண்டு நாள் சென்று.. அதோட ப்பாஸிபெலிட்டி பார்த்துட்டு சொல்றேன்.. சரி வரும்மான்னு கேட்க்கலாம்..” என்றான் எதோ பெரிய...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 26 ரஞ்சனி, போகலாம் என சொல்லிவிட்டாள்.. ஆனாலும், கணவனுக்கு மனது கேட்டக்கவில்லை.. அங்கே போய், ‘ஏதேனும் தன்னையும் ரஞ்சனியையும் பேசி விடுவானோ’ என எண்ணம்.. தம்பியை பற்றி நன்றாக தெரியும் நீலகண்டனுக்கு. எனவே, யோசித்தான் நீலகண்டன். ரஞ்சனிக்கு, கணவனின் தம்பி மீதான பாசம் முக்கியமாகப்பட்டது.. அத்தோடு, என் கணவரென்ன தவறு செய்தார் என்ற...
    கண்ணன் அங்கே தனியே படுத்திருந்தார்.. உபகரணங்கள் நிறைய இருந்தது.. அவரை பார்க்கவே முதலில் அடையாளம் தெரியவில்லை.. அவர் முதலில் அடையாளம் தெரியுமளவு இல்லை.. இயல்பானவர்களை விட மெலிந்து உருகி ஒட்டி இருந்தார்.. இப்போது நேற்றிலிருந்து எதோ காய்ச்சல் அதனால் தனியாக இருக்கிறார். நம்மிலிருந்து தொற்று ஏதும் அவருக்கு பாதிக்காமல் இருக்க.. இந்த பாதுகாப்புகள். மெல்லிய...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 27 மண்டபத்தில் நால்வரும் வந்து இறங்கினர்.. அர்ச்சனாவின் சொந்தம் முழுவதும் வந்திருந்தது. அதுபோக, குகனின் நண்பர்கள்.. முன்பு தாங்கள் சென்னையில் இருந்த போது தெரிந்தவர்கள்.. என எல்லோரையும் அழைத்திருந்தான் குகன். விழா நல்லபடியாக தொடங்கியது... அர்ச்சனாவின் வீட்டிலிருந்து, அவளின் சின்ன பாட்டிதான் பெரியவர் என அவர் முதலில் வளையல் அணிவித்தார். பின்னர், அர்ச்சனாவின்...
    ரஞ்சனி “உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. நீங்க அவர்க்கு, எதோ பெண் பார்த்திருந்தீங்க போல.. அதை அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்ன்னு உங்களுக்கு கோவம், அவ்வளவுதானே.  ஆனால், உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. அத்தோட என்னைத்தானே பிடிக்கல.. அவர் என்ன செய்தார். உங்க அண்ணன் உங்களை நினைச்சி பீல் பண்ணுவார் தெரியாதா.. உங்களை மாதிரி அவரால்...
    பிரசாந்த், மாதவனின் அருகில் வந்து அமர்ந்தான். ஏனோ தங்கைக்கு கோவமாக வந்தது, அவனை பார்க்கவே. ரஞ்சனிக்கு வீட்டில் இருக்கவே ஒருமாதிரி இருந்தது.. யாரும் தன்னை பெரிதாக கவனிப்பது இல்லை.. எப்போதும் அப்படிதான். ஆனால், மாதவன் எப்போதும் அப்படி இல்லை, வீட்டில் இருக்கும் நாளில், தன் தங்கையோடுதான் உண்ணுவான்.. அடிக்கடி மேலே அவளின் அறைக்கு வருவான்.....
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 18 நீலகண்டன், கடை தன் வேலை என கொஞ்சம் தினப்படி வேலைகளுக்கு இப்போதுதான் பழகியிருந்தான். மனதில் ரஞ்சனியின் நினைவு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தம்பியின் வெறுப்பான பேச்சில் அவளிடம் ஏதும் சொல்ல முடியாமல் ஒரு குற்றவுணர்ச்சியில் இருந்தான். இரவில்.. லேப்டாப் எடுத்து வைத்தால்.. அவள் அன்று வந்து சென்றது படமாக முதலில்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 2 நீலகண்டனும் படித்தான், அஹா ஓஹோ என இல்லாவிட்டாலும்.. தங்களின் நிலை உணர்ந்து படித்தான். பள்ளி படிப்பின் இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேறினான். மேலும், என்ன படித்தால் தனக்கு உடனே வேலை கிடைக்கும் என தெரிந்திருந்தான் அந்த வயதில்.. முட்டி மோதி இஞ்சினியரிங் சேர்ந்துவிட்டான். அதன்பின் அவன் வாழக்கை தரம் கொஞ்சம் மாறிற்று....
    error: Content is protected !!