Wednesday, May 15, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    ரஞ்சனி “உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. நீங்க அவர்க்கு, எதோ பெண் பார்த்திருந்தீங்க போல.. அதை அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்ன்னு உங்களுக்கு கோவம், அவ்வளவுதானே.  ஆனால், உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. அத்தோட என்னைத்தானே பிடிக்கல.. அவர் என்ன செய்தார். உங்க அண்ணன் உங்களை நினைச்சி பீல் பண்ணுவார் தெரியாதா.. உங்களை மாதிரி அவரால்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 11 நீலகண்டன் இரவு உறங்க நேரம் ஆனாலும்.. அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது அவனுக்கு. பரபரப்பாக குளித்து.. கிட்சேன் சென்றான். காலையில் எப்போதும் போல.. பாட்டு சத்தம் கேட்டது.. “பிட்டுக்கு மண் சுமந்து.. கங்கை தலை சுமந்து.. உமையை தன் இடம் சுமந்தவன்.. ஈசன்.. உமையை தன் இடம் சுமந்தவன்..” என எதோ பாட்டு அவன் காதில் விழுந்தது. இழுத்து ஒரு...
    நீலகண்டன் “டைமிங் என்ன” என்றான். முதலில் அவன் கேட்ட கேள்வி அவளுக்கு புரியாததால்.. அவனின் தோளின் அருகில் முகத்தை வைத்து கேட்டாள் “என்ன..” என. கணவன் “இல்ல, டைமிங் என்னான்னு கேட்டேன்” என்றான்.. அவளை பார்த்து லேசாக திரும்பி..  ரஞ்சனி அப்படியே அமர்ந்து “இப்போதிக்கு 9 டு 5தான்.” என்றாள். அவளே “நான் வண்டி எடுத்துக்கவா” என்றாள். நீலகண்டன்...
    குகன், நிமிர்ந்து இத்தனை நேரம் அண்ணனை பார்க்கவேயில்லை. இப்போது தன் மனையாளுக்காக பேசுபவனை நிமிர்ந்து பார்த்தான் தம்பி. நெளிவு குழைவு.. ஒரு சின்ன புன்னகை என ஏதும் இல்லை முகத்தில்.. ஆனாலும், முன்பு இருக்கும்.. அந்த இறுக்கமும் இல்லை.. தன் அண்ணனிடம் என தோன்றியது, தம்பிக்கு. ‘ஆக, அண்ணனுக்கு அவர்களை பிடித்திருக்கிறது.. அண்ணன் நிம்மதியாகத்தான்...
    நீலகண்டன் ஒன்றும் சொல்லாமல் மனையாளையே பார்த்தான்.. ”இரு.. வேற யோசிக்கலாம், அவனுக்கு.. தகுந்தாற் போல.. அவன் பேச்சில் காரியம் செய்கிற ஆள்.. இந்த வேலை அவனுக்கு ஆகாது, இரு, நான் ஒரு யோசனை வைச்சிருக்கேன்.. இன்னும் இரண்டு நாள் சென்று.. அதோட ப்பாஸிபெலிட்டி பார்த்துட்டு சொல்றேன்.. சரி வரும்மான்னு கேட்க்கலாம்..” என்றான் எதோ பெரிய...
    ரஞ்சனி, பொறுக்க முடியாமல்.. இரவில் அவனின் அலைபேசிக்கு அழைத்தாள்.. ரஞ்சனி. இரண்டுமுறை. நீலகண்டன் எடுக்கவில்லை. இன்னும் கோவம்தான் அதிகமானது. இன்னிக்கு கேட்டு விட வேண்டும் அதென்ன எப்போதும் என்னை தள்ளி வைப்பது.. நான் யார் அவருக்குன்னு கேட்கனும்’ என உறங்க முற்பட்டாள்.. பாதி உறங்கியும் உறங்காத நிலையில் சீக்கிரமாக எழுந்துக் கொண்டாள், காலையில். அவளுக்கு பொறுமை...
    error: Content is protected !!