Kalainthu Pogum Megame
“பேசாம கோதை பெரியம்மா வீட்ல சொல்லிறுவோம் பா. அவங்க கூப்பிட்டா வருவாங்க”
“நாட்டாமை சொன்னதைக் கேட்ட தானே? அவங்களும் கூப்பிட மாட்டாங்க. இவரும் போவாரான்னு தெரியலை”
“சொல்லிப் பாப்போம் பா. இல்லைன்னா நைட் நான் மாமா கூட இருக்கேன்”
“சரி நான் கோதை கிட்ட போய் சொல்லிட்டு வரேன். நீ வாசுக்கு ஒரு வார்த்தை நடந்ததைச் சொல்லிரு நிரஞ்சா”,...
“என்னை மன்னிச்சிரு வைதேகி. எனக்கு முதல்ல எதுவும் தெரியாது. பிரேமா காலேஜ்ல படிக்கும் போது ஒருத்தனை விரும்பி மோசம் போயிட்டா. அவ கற்பமான அப்புறம் தான் எனக்கு விஷயம் தெரியும். அவன் கிட்ட போய் நியாயம் கேட்டோம். ஆனா அவன் கேடு கெட்டவன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. நிறைய பொண்ணுங்க வாழ்க்கைல இப்படி தான்...
அத்தியாயம் 14
நிலவின் நிழலில் உறங்கும்
இன்பத்தை தருகிறது
உந்தன் நினைவுகள்!!!
“அதெல்லாம் முடியாது. ஆதி என் மகன். அவன் எனக்கு தான் சொந்தம். எனக்கு என் குழந்தை வேணும். ஊர்ல உள்ள பெரியவங்க எல்லாம் இனிமே அது உன் குழந்தை, நீ தான் அதை நல்லா பாத்துக்கணும்னு சொல்லி தானே என்னை மாமாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க? அதனால...
சீனிவாசனும் சரண்யாவும் வீட்டுக்கு வருகிறார்கள் என்று வந்தனா மற்றும் வைதேகிக்கு நிம்மதியாக இருந்தது. அனைவரும் வீட்டைப் பார்த்து நடந்தார்கள்.
கோதை மட்டும் போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இனியாவது எல்லாரும் நல்லா இருக்கணும் என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்றாள் பூங்கோதை.
வீட்டுக்கு சென்றதும் குழந்தையை சரண்யாவிடம் இருந்து வாங்கிய வாசு “நம்ம ரெண்டு...
“பிரேமா பத்தி ஏதோ சொன்னீங்க? அது உண்மையா? அந்த பொண்ணு தப்பான பொண்ணா?”, என்று வசந்தா கேட்டதும் மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள் கோதை.
கோபத்தில் பிரேமா பற்றி உளறியது வசந்தா சொன்னதும் தான் கோதைக்கு உரைத்தது. “ஐயையோ, கண்ணு மண்ணு தெரியாம உளறிட்டேனே?”, என்று தன்னையே கடிந்து கொண்டாள்.
“என்ன மதினி நான் கேட்டுட்டே...
அவனை நம்ப வைத்து அல்லவா கழுத்தை அருத்திருக்கிறார்கள். வேறு யாராவது இதைச் சொல்லியிருந்தால் “என்னுடைய மனைவியை பத்தி இப்படிச் சொல்லுவீங்களா?”, என்று கேட்டு அவர்கள் சங்கை அருத்திருப்பான். ஆனால் சொன்னது கோதையாயிற்றே.
கோதை பொய் சொல்ல மாட்டாள். ஒரு வேளை மகளின் வாழ்க்கைக்காக வாசு பிரேமாவை மறந்து சரண்யாவுடன் வாழ்வதற்காக பொய் சொல்லி இருக்கலாம் என்ற...
அத்தியாயம் 13
கையில் குடை
இருந்தாலும் மழையில்
நனைய ஆசை கொண்டேன்
உன் விரல் கோர்த்து!!!
கன்னத்தில் கை வைத்த படியே “அம்மா இப்ப எதுக்கு என்னை அடிச்ச?”, என்று கேட்டாள் சரண்யா.
“கோதை, இப்ப அவளை எதுக்கு இப்படி அடிச்ச?”, என்று சீனிவாசனும் கேட்டார்.
“உங்க முன்னாடி இதை சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே. இவ்வளவு பட்ட அப்புறமும் வாசுவை பாக்க...
அடுத்த நாள் காலையில் இருந்து பிரேமாவிடம் இருந்த கூச்சம் விடை பெற்றுச் சென்றிருந்தது. விடை பெற்றுச் செல்ல வைத்த பெருமை வாசுவைச் சேரும். அது அவனுக்கும் திருப்தியாக இருந்தது. இருவரும் நன்கு பேச ஆரம்பித்தார்கள்.
திருமணத்திற்கு வராதவர்கள் இன்று வீடு தேடி வந்து மணமக்களைப் பார்த்து விட்டு மொய் கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் வாசுவுக்கு...
“சரண்யா, கோதை என்ன மா ஆச்சு?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“என்ன நடக்கணும்? இன்னும் என்ன ஆகணும் அண்ணா?”
“கோதை என்ன மா என்னவோ போல பேசுற? சரண்யா தலைல வேற ரத்தமா இருக்கு”
“எங்க நெஞ்சுல இருந்தே ரத்தம் வடியுது. இந்த ரத்தம் பெருசா?”
“எனக்கு ஒண்ணுமே புரியலையே மா. யாராவது சொல்லுங்களேன்”
“நான் சொல்றேன்”, என்று ஆரம்பித்து வைதேகி...
அத்தியாயம் 12
பனித்துளி போன்ற கோபம்
சூரியான உன்னைக் கண்டதும்
விலகி விடுகிறது!!!
“அது தாண்டி எனக்கும் தெரியலை. இந்த மனுசனை இன்னும் காணும்? அவரோட தொங்கச்சி வீட்டுக்கு தான் போயிருப்பார். கழுதை கெட்டா குட்டிச்சுவர். கொஞ்ச நேரம் பாப்போம்”, என்றாள் வைதேகி.
குழந்தை வேறு சரண்யாவின் பரிசத்தை தேடி அழுது கொண்டிருந்தான். எவ்வளவு சமாதானப் படுத்தினாலும் அவன் அழுகை நிற்கவே...
“சொல்லு மா, என்ன செய்யணும்?”
“எனக்கு ஏதாவது ஆயிட்டா.....”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது”
“ஒரு வேளை ஏதாவது ஆயிட்டா, என்னோட மகனுக்காக நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும் அத்தான்”
“பிரேமா”, என்று அவன் அவளை அதட்ட “என்னை திட்டாதீங்க அத்தான். என்னால எத்தனை நாள் உங்க கூட இருக்க முடியும்னு தெரியலை. அப்படி இருக்கும் போது நீங்க திட்டினா எனக்கு...
இரவு ஒன்பது மணி.... ‘வாசுதேவன் வெட்ஸ் பிரேமா’ என்ற பெயர் பலகை நியான் விளக்குகளால் ஒளி பெற்று மின்னியது. விடிந்தால் திருமண முகூர்த்தம் என்பதால் வீட்டருகே இருந்த திருமண மண்டபத்தில் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. வாசு வீட்டிலும் சீரியல் விளக்குகள் மின்னின.
மகனுக்கு திருமணம் என்னும் போது பல வேலைகள் சீனிவாசனுக்கு குமிந்திருந்தன. ஆனால்...
அவன் போவது அவளுக்கு வருத்தம் தான். ஆனால் அவளால் அவளுடைய வருத்தத்தையும் வெளியே காட்ட முடியாது, இப்போதைக்கு அவளால் எந்த உணர்வுகளையும் வெளியே காட்ட முடியாது. அது தான் அவளது தற்போதைய நிலை. அதனால் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.
“வறேன்னு போய் சொல்லு”, என்றான் வாசு.
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு திரும்பினாள்.
“சரண்யா”
“ஆன், என்ன...
அத்தியாயம் 2
வலி கொடுத்த நீயே என்
இதயத்துக்கு வலிமையாகவும்
மாறியது விந்தை தான்!!!
பகலவன் தன்னுடைய செங்கதிர்களை இந்த பூவுலகில் பரப்பி அழகாக உதயமானான். வாசு வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். காலை எட்டு மணிக்கு தான் முகூர்த்தம் என்பதால் பெண்ணும் மாப்பிள்ளையும் நிதானமாக கிளம்பினார்கள்.
முதலில் வாசுதேவனை மண்டபத்துக்கு அழைத்து சென்று மண மேடையில் அமர வைத்தார்கள். அவன்...
அத்தியாயம் 4
நாம் இருவரின் கண்கள்
உறங்கும் போது கூட
காதலென்னும் கருமேகம்
விழித்து தான் இருக்கிறது!!!
அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் ஒதுங்கி அழுது கொண்டிருக்க ஊர் பெரியவர்கள் சாமி கும்பிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். அன்று முழுவதும் யாரும் ஒரு வாய் உணவை கூட உண்ண வில்லை.
சரண்யா குழந்தைகளை பார்த்துக் கொண்டாள். கோதை அனைவருக்கும் டீ போடும் வேலை...
அத்தியாயம் 11
கண்களில் கண்ணீர்
குளமானாலும் உதட்டில்
புன்னகை உறைந்தே
இருக்கும் காதலில்!!!
“என்ன என்ன சொல்ற? அதான் உங்க கதை தெரிஞ்சு போச்சே?. நீயும் அவளும் சேந்து தானே என்னோட தலைல மிளகாய் அறைச்சிருக்கீங்க?”, என்றான் வாசு.
“வாசு நான் சொல்ல வந்த விஷயமே வேற? காலைலே ஒரு நல்ல விசயத்துக்காக போன் பண்ணணும்னு நினைச்சேன். நீ பிசியா இருப்பேன்னு தான்...
“என்ன சீனி சொல்ற? வாசுவுக்கு என்ன? எல்லாரையும் என்ன சொல்ல சொல்ற? பொடி வச்சு பேசாதப்பா. வெளிப்படையா சொல்லு”, என்றார் ஒரு பெரியவர்.
“சொல்றேன் சித்தப்பா, நான் இப்ப இந்த விஷயம் பேசக் கூடாது தான். ஆனா எனக்கு வேற வழி தெரியலை. ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும்னு தான்...
“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன். என் மருமக செத்து போகணும்னு ஏதாவது செய்வினை வச்சீங்களா டி ரெண்டு பேரும்?”
“ஐயோ மதினி, நாங்க இப்படி எல்லாம் செய்வோமா? அப்படிப் பட்ட பாவமான காரியம் எங்களுக்கு செய்யத் தெரியாது மதினி”
“ஏன் செய்ய மாட்டீங்க? அண்ணே அண்ணேன்னு என் புருஷன் சொத்தை எல்லாம் அமுக்குனீங்க? மாமா நோமான்னு இவ...
அந்த தருணத்துக்காகவே காத்திருந்த சரண்யா அவசரமாக உள்ளே ஓடிச் சென்று குழந்தையை தூக்கி கொண்டாள்.
ஏற்கனவே குழந்தையின் உடை எல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியுமாதலால் வேறு உடை அவனுக்கு மாட்டி விட ஆரம்பித்தாள்.
சரண்யாவின் அசைவுகள் அவன் காதுக்கு கேட்டாலும் அதைக் கண்டு கொள்ளாமல் கண்களை மூடி அமர்ந்து விட்டான் வாசு.
குழந்தைக்கு உடை மாற்றும் வரை...
அத்தியாயம் 3
உன்னில் என்னைத்
தொலைத்த தருணங்கள்
அனைத்தும் கலைந்து
போன மேகங்களாகின!!!
“என்ன இவன் இப்படி சொல்றான்? அப்புறம் அத்தை எதுக்கு அவ ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க?”, என்று எண்ணிய வாசு “அவளுக்கு காச்சல் வந்ததுன்னு சொன்னாங்க டா. அதான் அப்படி இருக்கா போல? நிஜமாவே இன்னைக்கு காலைல அவளை நீ பாத்தியா டா?”, என்று அவனிடம் போட்டு வாங்கினான்.
“நான்...