Tuesday, May 21, 2024

    En Kadhal Paingiliye

    UD:28 "விக்னேஷ் தம்பி கார் சாவி குடுத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்... இந்தாங்க தம்பி..." என விக்கியிடம் சாவியை நீட்ட, சைந்தவி அதிர்ந்தாள் என்றாள் கவியழகனோ அவனை பார்வையால் ஆராய்ந்தான்... "ம்ம்ம்... தேங்க்ஸ்..." என பெற்றுக்கொண்டதும் குமார் போய்விட, விக்கி சைந்தவியின் புறம் திரும்பினான்... அவன் பேச வாயெடுக்கும் முன், "ஏன்ணே கிளம்புதீக... ஒரு வார்த்த கூட சொல்லல......
    UD:29   சாப்பாட்டு மேஜையில் தன்னவளை பற்றின யோசனையில் அமர்ந்திருந்தான் கவியழகன்... அப்பொழுது தந்தை வருவதை கண்டு சற்று நிமிர்ந்து அமர்ந்து பார்வையை வேற புறம் திருப்பிக்கொண்ட கவிக்கு தெரியும், தந்தைக்கும் பூங்குழலிக்கும் சண்டை உருவாகும் என்று... ஆனால் அவனுக்கு வேற வழியும் தெரியவில்லை... மனம்கவர்ந்தவளை விட்டுவிடவும் முடியவில்லை தந்தையை எதிர்க்கவும் முடியவில்லை... இதில் தப்பின் பங்கு...
    UD:35 "என்ன புள்ள ஓங்கெண்ணேன் இங்குட்டு நிக்குறாக... என்னவாம்....?" என கனியின் காதை கடிக்க,  "ம்ம்ம்... எமக்கு எப்படில தெரியும்... நானும் ஓங்கூடத்தேனே வந்துட்டு இருக்கேன்... " என்றவளை பார்த்து உதட்டை சுழிக்கவும், தோழியுடன் சேர்ந்து தங்கள் சைக்கிளை நோக்கி நடந்தாள் ஓரகண்ணில் கவியழகனை நோட்டம் விட்ட படி...  'என்னத்துக்கு வந்திருப்பாக... நமக்காகவா இல்ல வேற ஜோலியா இங்குட்டு...
    UD:24 பஞ்சாயத்து கூடி இருந்த இடத்திற்கு கோபமாக வந்த முருகவேல் பூங்குழலியை முறைத்துக் கொண்டே, "என்னவே யாரு என்னனுட்டு பாக்காம சிலுவண்டுக குடுக்குற பிராது எல்லாம் வாங்கிட்டு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டுருவீகளோ... என்ன நினைச்சுட்டு இருக்கீக அம்புட்டு பேரும்...?" என்று மீசையை முறுக்கி கர்ஜித்தவர், அப்பொழுது தான் மகனை பார்த்தார்.... கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தலை...
    UD-18: "என்ன தம்பி இது...?" என்று காயத்ரி ஆச்சரியம் கொண்டு கேட்கவும், விக்கி தன் பின்னந்தலையை கோதி, நெளிந்துக் கொண்டே "சைந்தவிக்கு சீர் ஆண்ட்டி..." என்றவனை காயத்ரி அவனை கேள்வியாக பார்த்து, "சீரா...? என்னத்துக்கு தம்பி சீரு...? அதில்லாம உனக்கு ஏன் ராசா வீண் செலவு...?" என்று கேட்டவரின் பேச்சில் அத்தனை நெகிழ்ச்சியும் பாசமும் இருந்தது... ஆனால்...
    UD:17   சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்... அப்பொழுது, "என்னவே முருகா... என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம் போராப்புல இருக்கு....?" தன் சிந்தனையில் இருந்தவருக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லாததால், நெஞ்சை நீவியபடி , "ஆமா ராசு... செரி நான்...
    UD:14   "கதவ தெர டி கழுத..." என்று சிறிது நேரமாக பூங்குழலியின் அறைக் கதவை தட்டி கொண்டிருந்தார் வசுந்தரா...   "ம்ப்ச்ச்... என்ன ஆத்தா...?" என்று கண்ணை கசக்கியபடி, மெல்லிய குரலில் கேட்டபடி கதவை திறந்து நின்றவளை பார்த்து வசுந்தராவிற்கு, கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது...   'அய்யோ புள்ளைக்கு என்னச்சு... ஏன் சொங்கி...
    UD:15 மறுநாள் காலை படுக்கையில் அமர்ந்து தன் மடிக்கணினியில் தீவிரமாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி... அப்பொழுது அறையினுள் நுழைந்த கவி, "மச்சான்... இந்தா டா... கிளம்பு சீக்கிரம்..." என்று ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு தன் உடைகளை மாற்ற பக்க வாட்டு அறைக்கு சென்றவனிடம், "டேய்... என்னது இது..." என்ற கேட்டவனின் முகம் அஷ்ட கோணலாக...
    UD-3:   "அண்ணே...." என்று அன்புடன் அழைத்த சைந்தவியை பார்த்து, கவி   "ஹாய் சைந்து... எப்படி இருக்க... படிப்பெல்லாம் எப்படி போகுது...?" என்று தங்கையை தோளோடு லேசாக அணைத்து விடுவித்தான் கவி...   "நான் நல்லா இருக்கேன்ணே... நீங்க சுகமா...? இனியாச்சும் என்கூட இருப்பீகளா இல்ல போயிருவீகளா...?" குரலில் ஏக்கம் அத்தனை வழிந்தது...   அண்ணன் என்ற உறவின் பாசத்தை உணர்ந்திராதவள்,...
    UD:5 "என்னங்க...? என்னாச்சு ...? ஏன் கோவமா இருக்குதீக...? குடிக்க தண்ணி கொண்டாரவா..." என்று பதற்றத்துடன் கேட்க, அவரை முறைத்து பார்த்தவர்,   "ஏன் கோபமா இருக்குதேனா...? அதைய உம் மவ கிட்ட கேளு... எங்க அவ...?" மகள் மேலிருந்த கோபத்தை மனைவியிடம் காட்டி பாய்ந்தவரின் விழிகள் வீட்டை அலசியது மகளை தேடி...   அவளோ, நிமிர்ந்த நடையுடன் மெல்ல...
    UD: 21   "குழலி... கண் முழிச்சு பாருடி... குழலி... குழலி...." என்று கன்னம் தட்டியவனுக்கு படபடப்பாக வந்தது, ஏதேனும் விபரிதம் ஆகி விடுமோ என... ஆனால் கவியழகன் எத்தனை அழைத்தும் உலுக்கியும், கன்னத்தில் தட்டி பார்த்தும் அவளிடம் இருந்து சிறு அசைவு கூடயில்லை... மனசோர்வில் மயங்கியவளுக்கு, மயக்கத்திலும் தன்னவனின் நினைவு போல அதை கலைத்து கண்விளிக்க...
    பேசிக்கொண்டு வந்த காயத்ரி, கவியின் தோளை பற்றி "அவ ஏதாச்சும் குறும்பு பண்ணாம இருக்க மாட்ட ராசா... அது அவளையால முடியவும் செய்யாது... நீத்தேன் அதைய பெருசு பண்ணாம பொருத்துக்கணும் ராசா... அவ குறும்பு உட்டுப்புட்டு பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணுயா..." என்றவறை திரும்பி பார்த்தவன், இதழை ஒரு பக்கமாக வளைத்து சிரித்து, "மருமகளுக்கு ரொம்ப...
    UD:7   பூங்குழலி: "போற்றி பாடடி பொண்ணே...." கனி: "ம்ம்ம்ம்ம்...." பூங்குழலி: "தேவர் காலடி மண்ணே..." கனி: "ம்ம்ம்ம்ம்....." "அப்புறம்...." என தாடையில் கை வைத்து யோசிக்க, "பாட்றி ராசாத்தி...." என்று இழுத்து ராகம் பாடிய கனியை பார்த்து முறைத்தவள், "தெரிஞ்சா பாட மாட்டேன்னாக்கும்..." என்றவள் கத்திரிக்காயை நறுக்க தொடங்கினாள்... கனி, "எனக்கும் தெரியல புள்ள... வேற பாட்டு பாடுவோம்..." என்றதும்...
    UD :20   திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின்,  தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்'ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி... விக்கி கண்ணில் பட்டு விட கூடாது என்று ஒளிந்திருப்பவளின் விழி இரண்டும் தோழியை தேடிக் கொண்டிருந்தது.... வேகமாக ஓடியவள் கோவிலின் அருகில் வந்தபின் தான்...
    UD:22   வசுந்தராவின் வெட்கத்தை காண அத்தனை அழகோவியமாக இருந்தது ராஜேந்திரனுக்கு... தன்னை கண்டு ஒருத்தி வெட்கம் கொள்கிறாள் அதுவும் இது எனக்கு சொந்தமான வெட்கம் என நினைக்கையில் இவள் தன்னவளாக வேண்டும் என்று மனம் கிடந்து துடித்தது... ராஜேந்திரன், "என்னை பிடிச்சிருக்கா...?" ".......", அவரது கேள்வியில் அவளது மௌனம் அவளது வெட்கத்தையும் பதற்றத்தையும் அத்தனை...
    UD:4 "டேய் மச்சான்... என்னடா சொல்லுற...? நாட்டுக்கடையா...? யார சொல்லுற...? இது நீ நினைச்ச மாதிரி சிட்டி இல்ல கிராமம்... தோல உரிச்சுருவாங்க..."   "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... நீ கவலை படாத மாப்ள..." என்று முகம் பிரகாசமாக மாற கனவில் மிதந்த படி சொல்ல, நெற்றியில் அறைந்துக் கொண்ட கவி,   "மச்சான்... அரகிறுக்காயிராத டா... உன்னை பத்திரமா...
    UD:23  ஒரு பெருமூச்சை விட்ட காயத்ரி, அதன்பின் எதுவும் கூறாது அறையை விட்டு வெளியேறினார்... அத்தை சென்றதும் அன்னையின் முகத்தை பார்த்த சின்னவளுக்கு, தாயின் முகத்தில் இருந்த சோகம் ஏனென்று புரியவில்லை என்றாலும் அவருடன் ஒட்டியே இருந்தாள்.... சின்னவளின் எண்ணம் முழுவதும், மாமன் சொன்ன 'தகுதி, அன்னக்காவடி' என்ற வார்த்தையிலேயே சுற்றிக் கொண்டு...
    UD:6 "டேய் மாப்ள... எந்திரிடா..." "ம்ம்ம்..." "அட நாயே... ஏதோ பொண்டாட்டி எழுப்புற மாதிரி கண்ராவியா சவுண்ட் விடுற... எந்திரிச்சு தொல டா..." என்று கவியை உலுக்க ம்ஹும் அவனிடம் ஒரு இன்ச் கூட அசைவில்லை.... "டேய் பரதேசி, எரும... இப்ப எந்திரிக்க போறியா இல்லையா...?" என்று எட்டி ஒரு உதைவிட, "ஏன்டா நடுராத்திரில என்னை எந்திரிக்க...
    UD:8   "ஏன்டி... வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா... இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே... எங்க சுத்திட்டு வா பாப்போம்... கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு..." என்று முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகி கொண்டே இருவரையும் நோக்கி கோபமாக வர, முதலில் அதிர்ந்து திருதிருவென முழித்தவர்கள் வசுந்தரா அருகில் வரவும் ஆபாய...
    கவியழகன் முடியாது என்று சொல்லவும் அவனை விட்டு விலகியவள், ரோட்டில் இருந்த பெரிய கல்லொன்றை எடுத்து அவனது காரின் மீது வீச குறி பார்த்தாள் பூங்குழலி...  அவளது அச்செயல் வரை கனி, வசுந்தராவை எண்ணி பயத்தில் பூங்குழலியை பார்த்திருக்க, விக்கியோ கைகளை கட்டிக்கொண்டு கனியை பார்த்திருந்தான்... அவனை பொருத்த வரை அவனது உலகம் அவளோடு...
    error: Content is protected !!