En Kadhal Paingiliye
வீட்டை நோக்கி சென்ற இருவருக்கும் மனம் அத்தனை லேசாக இருந்தது... ஏதோ பல தடைகள் தாண்டி தன் பொருள் தன்னிடம் வந்து சேர்ந்த திருப்த்தி அவர்கள் முகத்தில்...
ஆனால் அது விதிக்கு பிடிக்கவில்லை போலும்... இன்னும் சில பல மணி நேரத்தில் அது அத்தனையும் குழைய போவதை அறியாத இருவரும் தங்கள் இணையின் அருகாமையை ரசிச்சபடி...
'இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி...' என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த...
இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது... தங்களுக்குள் சிரித்து பேசியபடி வந்தவர்கள் தீடிரென கவியழகனை காணவும் திருதிருவென விழித்தனர் புரியாமல்....
கவியின் கண்களோ, தன்னவளை தான் உச்சி முதல் பாதம் வரை இமைக்காத...
Final part:
பின் சுயத்திற்க்கு வந்தவள், "பொழுதாச்சு... வூட்டு போவோம்..." என்று மெல்லிய குரலில் அவனது கையை சுரண்ட,
"ம்ம்ம்..." என ஆமோதித்தவன் வேறேதும் பேசி,அந்த அழகிய தருணத்தை கழைக்க அவன் விரும்ப வில்லை ஏன் அவளும் கூடதான்...
வண்டியை விட்டு இறங்கி அவன் பின் அமர்ந்து, அவனது இடையை சுற்றி கையை வளைத்து பிடித்தவள்,...
இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, "இங்குட்டு பாரு வசு... நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம... நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான் கண்ணாலத்த பத்தி பேசி அவ உண்டாக்குன பிரச்சனைய மாத்திவுட்டேன்... உம் மருவனுக்கு புடிக்கலைன்னா என்னத்துக்கு சட்டுன்னு "சம்மதம்" சொல்ல போறான்...?"...
மெல்ல சன்னிதானத்தை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்களால் பின்தொடர்ந்தான் கவி.... ஆயிரம் சண்டை வந்தாலும் தன்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்திடாத மனைவியின் மேல் மையல் வராது இருப்பது கடினமே... இவள் தன்னை மேலும் மேலும் கவர்ந்து தன்னை அவள் கடிமை ஆகுக்குகிறாள் என்று புரிந்துக்கொண்டான் கவி....
அதுவும் ஒருவித சுகத்தை அவனுக்கு கொடுக்க, சிரித்தபடி...
கவிக்கு, 'சே... கோவிலுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்ன தப்பு தப்பா நினைச்சுகிட்டு...லூசா டா நீ.... ' என தலையை கோதி உள்ளுக்குள் அசடு வழிந்தான்...
'சே... ஒழுங்கா ஒட்கார்ந்து இருக்க வேண்டியதுத்தேனே புள்ள... இப்ப பாரு எப்படி ஆயிப்போச்சுன்னு...'இறங்கி அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவள் தன் பையின் நுனியை நோண்டிக்கொண்டிருந்தாள் பதட்டத்தில் உண்டான வெட்கத்தோடு...
அவளை பார்த்தபடி வண்டியை...
UD:35
"என்ன புள்ள ஓங்கெண்ணேன் இங்குட்டு நிக்குறாக... என்னவாம்....?" என கனியின் காதை கடிக்க,
"ம்ம்ம்... எமக்கு எப்படில தெரியும்... நானும் ஓங்கூடத்தேனே வந்துட்டு இருக்கேன்... " என்றவளை பார்த்து உதட்டை சுழிக்கவும், தோழியுடன் சேர்ந்து தங்கள் சைக்கிளை நோக்கி நடந்தாள் ஓரகண்ணில் கவியழகனை நோட்டம் விட்ட படி...
'என்னத்துக்கு வந்திருப்பாக... நமக்காகவா இல்ல வேற ஜோலியா இங்குட்டு...
அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி...
அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
பேசிக்கொண்டு வந்த காயத்ரி, கவியின் தோளை பற்றி "அவ ஏதாச்சும் குறும்பு பண்ணாம இருக்க மாட்ட ராசா... அது அவளையால முடியவும் செய்யாது... நீத்தேன் அதைய பெருசு பண்ணாம பொருத்துக்கணும் ராசா... அவ குறும்பு உட்டுப்புட்டு பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணுயா..." என்றவறை திரும்பி பார்த்தவன், இதழை ஒரு பக்கமாக வளைத்து சிரித்து,
"மருமகளுக்கு ரொம்ப...
UD:34
"அம்மா எதுக்கு பதுங்கி பதுங்கி போறாங்க... கைல வேற எதையோ மறைச்சு இருக்காங்க..." என்று முனுமுனுத்தவனுக்கு ஏதோ சரியில்லை என பட, அவசரமாக அன்னையின் கண்ணில் படாதவாறு தன்னை மறைத்துக் கொண்டான்...
காயத்ரி, அவர்களது அறையை திரும்பி திரும்பி பார்த்தபடி படியில் கால் வைக்க போக, முருகவேல்
"காயத்ரி..." என்று உறக்க குரலில் கத்தியபடி அறையை விட்டு...
UD:33
வீட்டிற்குள் நுழைந்தவளின் பார்வை எதிரில் நடுவில் நடைபயன்று கொண்டிருந்த பூங்குழலியின் மீது படிந்தது... அவளோ கவியழகன் என்ன செய்கிறான் என அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததால் கனிமொழி வந்ததை கவனிக்கவில்லை...
அவள் அருகில் சென்றவள், மெல்லிய குரலில் கண்ளால் வீட்டை அலசியபடி "புள்ள..." என்றழைக்க,
கவியை பற்றின யோசனையில் இருந்தவளின் முகம் கனி அழைக்கவும் சட்டென திரும்பி...
UD:32
குழலி வெளி வருவதற்குள் அவசரமாக வேலையை முடித்தவன் ஏதும் அறியாததை போல் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டான் விஷம சிரிப்புடன்...
'எவ்வளவு பாடுபடுத்துன... நீட்டா இருந்த என் ரூமை கொடுமை பண்ணி வச்சு இருக்க வந்த முதல் நாளே... முட்டக்கண்ணி உன்னைய எப்படி நான் வாழ்க்கை முழுசும் சமாளிக்க போறேன்னு தெரியல...' என்று...
UD:31
வேகமாக திரும்பி பார்த்த கவி, முருகவேல் அவர்களது அறை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது... அவரை கண்டதும்,
'அய்யோ... மானமே போச்சு... இந்த முட்டக்கண்ணிய...' என பல்லை கடித்தபடி திரும்பி குழலியை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான்... அவனால் அப்போதைக்கு அதை மட்டுமே செய்ய முடிந்தது...
அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் முருகவேலை பார்த்து, "உங்களுக்கு இப்படி ஒருநில...
UD:30
"இங்கேறு டி... ஒழுங்கா அடக்கமா இருந்து பழகு... என்ற மவன் வாழ்க்க உன்னால கெட்டுச்சு...பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்..." என தயாராகி வந்தவளின் கையில் சொம்பை திணித்து விட்டு எச்சரிக்கை விடுத்தார் காயத்ரி...
அவளோ அவரது பேச்சிற்கு உதட்டை ஒருபக்கமாக சுளித்து, "ரொம்பத்தேன்... உங்க மவன ஒன்னும் பண்ணமா பொன்னு போல பாத்துகிடுத்தேன்...
UD:29
சாப்பாட்டு மேஜையில் தன்னவளை பற்றின யோசனையில் அமர்ந்திருந்தான் கவியழகன்... அப்பொழுது தந்தை வருவதை கண்டு சற்று நிமிர்ந்து அமர்ந்து பார்வையை வேற புறம் திருப்பிக்கொண்ட
கவிக்கு தெரியும், தந்தைக்கும் பூங்குழலிக்கும் சண்டை உருவாகும் என்று... ஆனால் அவனுக்கு வேற வழியும் தெரியவில்லை... மனம்கவர்ந்தவளை விட்டுவிடவும் முடியவில்லை தந்தையை எதிர்க்கவும் முடியவில்லை...
இதில் தப்பின் பங்கு...
UD:28
"விக்னேஷ் தம்பி கார் சாவி குடுத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்... இந்தாங்க தம்பி..." என விக்கியிடம் சாவியை நீட்ட, சைந்தவி அதிர்ந்தாள் என்றாள் கவியழகனோ அவனை பார்வையால் ஆராய்ந்தான்...
"ம்ம்ம்... தேங்க்ஸ்..." என பெற்றுக்கொண்டதும் குமார் போய்விட, விக்கி சைந்தவியின் புறம் திரும்பினான்...
அவன் பேச வாயெடுக்கும் முன், "ஏன்ணே கிளம்புதீக... ஒரு வார்த்த கூட சொல்லல......
UD 27 (2)
'கூறுக்கெட்டவளே... என்னத்த பேசுதன்னுட்டு புரியாமா பேசுதியே... லூசு... லூசு...' என்று தன்னை தானே திட்டிக்கொண்டாளும் வெளியே அதே திமிர் பார்வையுடன் தான் நின்றிருந்தாள்...
இங்கு கவியழகனுக்கோ இதயம் நின்றுவிடும் போல் இருந்தது... 'அய்யோ.. இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல தெரியாமா பேசுறாளான்னு தெரியலையே... சும்மா கன்னத்தை தொட்டதுக்கு ஏதோ ரேப் பண்ண ரேன்ஜுக்கு...
UD:27
தன் அறையில் அத்தனையையும் பேக் செய்து முடித்த விக்கிக்கு மனம் ஒருநிலையில்லாது தவித்தது... உள்ளுக்குள்ளோ கோபம் எரிமலை போல் கனன்று கொண்டிருக்க... இன்னும் ஒருதரம் மீண்டும் அவளை கண்டால், இருக்கும் கோபவத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாது செய்துவிடுவோம் என்று எண்ணியவனுக்கு தன்னை குறித்து அத்தனை அவமானமாக இருந்தது...
'சை....' என்று காற்றில்...
UD:26
திங்கள் காலை, சீட்டி அடித்துக் கொண்டே தயாராகிக்கொண்டிருந்தான் கவியழகன்... அவனைநொடிக்கொருமுறை திரும்பி பார்த்தபடி தயாராகிக்கொண்டிருந்தான் விக்னேஷ்...
"எதுக்குடா சும்மா சும்மா என்னையே பார்த்துட்டு இருக்க...? ஏதாச்சும் கேட்கணுமா....?" என கேட்டவன் கண்ணாடியில்தன் சிகையை பத்தாவது முறையாக சரி செய்துக்கொண்டிருந்தான்...
அதை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் கடுப்பான விக்கி, "டேய்முதல்ல அந்த நாலு முடிய நாப்பது...
UD:25
"என்ன விஷயம்...? அத்தேன் அம்புட்டையும் பேசி முடிச்சாசே... பொறவு என்னப்பு...?"
"அது... எங்கூட்டு பொண்ணு இத்தன பிரச்சனக்கு பொறவு கட்டிக் குடுக்கோம்... அவிகளுக்கு பிடிக்கலைன்னு பொண்ண கொடும படுத்துன்னா நா சும்மா இருக்க மாட்டேங்க... எம் பொண்ணு அங்குட்டு சந்தோஷமா இருக்கோணும்... எந்த தொந்தரவும் கொடுமையும் இருக்க கூடாது..." என்று முடித்துவிட்டு முருகவேலை...