Tuesday, April 30, 2024

    En Kadhal Paingiliye

      'இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி...' என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த...   இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது... தங்களுக்குள் சிரித்து பேசியபடி வந்தவர்கள் தீடிரென கவியழகனை காணவும் திருதிருவென விழித்தனர் புரியாமல்....   கவியின் கண்களோ, தன்னவளை தான் உச்சி முதல் பாதம் வரை இமைக்காத...
    இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, "இங்குட்டு பாரு வசு... நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம... நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான் கண்ணாலத்த பத்தி பேசி அவ உண்டாக்குன பிரச்சனைய மாத்திவுட்டேன்... உம் மருவனுக்கு புடிக்கலைன்னா என்னத்துக்கு சட்டுன்னு "சம்மதம்" சொல்ல போறான்...?"...
    UD:33 வீட்டிற்குள் நுழைந்தவளின் பார்வை எதிரில் நடுவில் நடைபயன்று கொண்டிருந்த பூங்குழலியின் மீது படிந்தது... அவளோ கவியழகன் என்ன செய்கிறான் என அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததால் கனிமொழி வந்ததை கவனிக்கவில்லை... அவள் அருகில் சென்றவள், மெல்லிய குரலில் கண்ளால் வீட்டை அலசியபடி "புள்ள..." என்றழைக்க, கவியை பற்றின யோசனையில் இருந்தவளின் முகம் கனி அழைக்கவும் சட்டென திரும்பி...
    அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி... அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
    "என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி   "ஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்ல  மெல்ல... ஆஆஆஆ...." என அலறியவளுக்கு அத்தனை வலி குத்திய இடத்தில்... அது...
    Final part: பின் சுயத்திற்க்கு வந்தவள், "பொழுதாச்சு... வூட்டு போவோம்..." என்று மெல்லிய குரலில் அவனது கையை சுரண்ட,   "ம்ம்ம்..." என ஆமோதித்தவன் வேறேதும் பேசி,அந்த அழகிய தருணத்தை கழைக்க அவன் விரும்ப வில்லை ஏன் அவளும் கூடதான்...   வண்டியை விட்டு இறங்கி அவன் பின் அமர்ந்து, அவனது இடையை சுற்றி கையை வளைத்து பிடித்தவள்,...
    UD:26   திங்கள் காலை, சீட்டி அடித்துக் கொண்டே தயாராகிக்கொண்டிருந்தான் கவியழகன்... அவனைநொடிக்கொருமுறை திரும்பி பார்த்தபடி தயாராகிக்கொண்டிருந்தான் விக்னேஷ்... "எதுக்குடா சும்மா சும்மா என்னையே பார்த்துட்டு இருக்க...? ஏதாச்சும் கேட்கணுமா....?" என கேட்டவன் கண்ணாடியில்தன் சிகையை பத்தாவது முறையாக சரி செய்துக்கொண்டிருந்தான்... அதை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் கடுப்பான விக்கி, "டேய்முதல்ல அந்த நாலு முடிய நாப்பது...
    UD:25   "என்ன விஷயம்...? அத்தேன் அம்புட்டையும் பேசி முடிச்சாசே... பொறவு என்னப்பு...?" "அது... எங்கூட்டு பொண்ணு இத்தன பிரச்சனக்கு பொறவு கட்டிக் குடுக்கோம்... அவிகளுக்கு பிடிக்கலைன்னு பொண்ண கொடும படுத்துன்னா நா சும்மா இருக்க மாட்டேங்க... எம் பொண்ணு அங்குட்டு சந்தோஷமா இருக்கோணும்... எந்த தொந்தரவும் கொடுமையும் இருக்க கூடாது..." என்று முடித்துவிட்டு முருகவேலை...
    UD:30 "இங்கேறு டி... ஒழுங்கா அடக்கமா இருந்து பழகு... என்ற மவன் வாழ்க்க உன்னால கெட்டுச்சு...பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்..." என தயாராகி வந்தவளின் கையில் சொம்பை திணித்து விட்டு எச்சரிக்கை விடுத்தார் காயத்ரி... அவளோ அவரது பேச்சிற்கு உதட்டை ஒருபக்கமாக சுளித்து, "ரொம்பத்தேன்... உங்க மவன ஒன்னும் பண்ணமா பொன்னு போல பாத்துகிடுத்தேன்...
    மெல்ல சன்னிதானத்தை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்களால் பின்தொடர்ந்தான் கவி.... ஆயிரம் சண்டை வந்தாலும் தன்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்திடாத மனைவியின் மேல் மையல் வராது இருப்பது கடினமே... இவள் தன்னை மேலும் மேலும் கவர்ந்து தன்னை அவள் கடிமை ஆகுக்குகிறாள் என்று புரிந்துக்கொண்டான் கவி....  அதுவும் ஒருவித சுகத்தை அவனுக்கு கொடுக்க, சிரித்தபடி...
    UD:31 வேகமாக திரும்பி பார்த்த கவி, முருகவேல் அவர்களது அறை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது... அவரை கண்டதும், 'அய்யோ... மானமே போச்சு... இந்த முட்டக்கண்ணிய...' என பல்லை கடித்தபடி திரும்பி குழலியை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான்... அவனால் அப்போதைக்கு அதை மட்டுமே செய்ய முடிந்தது... அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் முருகவேலை பார்த்து, "உங்களுக்கு இப்படி ஒருநில...
    வீட்டை நோக்கி சென்ற இருவருக்கும் மனம் அத்தனை லேசாக இருந்தது... ஏதோ பல தடைகள் தாண்டி தன் பொருள் தன்னிடம் வந்து சேர்ந்த திருப்த்தி அவர்கள் முகத்தில்...   ஆனால் அது விதிக்கு பிடிக்கவில்லை போலும்... இன்னும் சில பல மணி நேரத்தில் அது அத்தனையும் குழைய போவதை அறியாத இருவரும் தங்கள் இணையின் அருகாமையை ரசிச்சபடி...
        மீண்டும் தன் அலைபேசியில் மகனிற்கு அழைக்க, அவனோ ஃபோனை வண்டியின் மீது வைத்துவிட்டு,  மாதுளை தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தான் மனம் அமைதியடைய...   முருகவேலுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை... எல்லாம் தன்னால்தான் என்னும் எண்ணம் அவருள் ஒருவித மன அழுத்ததை கொடுக்க, வீட்டில் இருந்த மற்றொரு காரில் ஏறி, டிரைவரிடம் தோப்பிற்கு வண்டியை விட சொன்னார் காயத்ரி...
    UD:16 நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் மும்முரமாக வேலையில் கவனமாக இருக்க, சிலர் உலக கதை வீட்டு கதை தெரு கதையில் இருக்க, இளவட்டங்கள் சிலது கண்களில்...
    கவிக்கு, 'சே... கோவிலுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்ன தப்பு தப்பா நினைச்சுகிட்டு...லூசா டா நீ.... ' என தலையை கோதி உள்ளுக்குள் அசடு வழிந்தான்... 'சே... ஒழுங்கா ஒட்கார்ந்து இருக்க வேண்டியதுத்தேனே புள்ள... இப்ப பாரு எப்படி ஆயிப்போச்சுன்னு...'இறங்கி அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவள் தன் பையின் நுனியை நோண்டிக்கொண்டிருந்தாள் பதட்டத்தில் உண்டான வெட்கத்தோடு...  அவளை பார்த்தபடி வண்டியை...
    UD:27   தன் அறையில் அத்தனையையும் பேக் செய்து முடித்த விக்கிக்கு மனம் ஒருநிலையில்லாது தவித்தது... உள்ளுக்குள்ளோ கோபம் எரிமலை போல் கனன்று கொண்டிருக்க... இன்னும் ஒருதரம் மீண்டும் அவளை கண்டால், இருக்கும் கோபவத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாது செய்துவிடுவோம் என்று எண்ணியவனுக்கு தன்னை குறித்து அத்தனை அவமானமாக இருந்தது...   'சை....' என்று காற்றில்...
    UD-2 "ஏய்... என்னடி இது கோலம்...?" வசுந்தரா அதிர்ந்து கேட்க,   "ம்ம்ம்... பார்த்தா எப்படி தெரியுதாம்... ?"   "அடிங்க... வாய் கொழுப்பெடுத்தவளே... போகும் போது நல்லா மினிக்கி கிட்டு போனவ... இப்ப எங்குட்டு போய் பொறண்டுட்டு வந்து இருக்க... இல்ல யாரு மண்டையாச்சும் உடைச்சுட்டு வரியா...?" வசுந்தராவின் வார்த்தையில் கொதித்தெழுந்த பூங்குழலி,   "இத பாரு... நான்...
    UD  27 (2) 'கூறுக்கெட்டவளே... என்னத்த பேசுதன்னுட்டு புரியாமா பேசுதியே... லூசு... லூசு...' என்று தன்னை தானே திட்டிக்கொண்டாளும் வெளியே அதே திமிர் பார்வையுடன் தான் நின்றிருந்தாள்...   இங்கு கவியழகனுக்கோ இதயம் நின்றுவிடும் போல் இருந்தது... 'அய்யோ.. இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல தெரியாமா பேசுறாளான்னு தெரியலையே... சும்மா கன்னத்தை தொட்டதுக்கு ஏதோ ரேப் பண்ண ரேன்ஜுக்கு...
    UD:32 குழலி வெளி வருவதற்குள் அவசரமாக வேலையை முடித்தவன் ஏதும் அறியாததை போல் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டான் விஷம சிரிப்புடன்... 'எவ்வளவு பாடுபடுத்துன... நீட்டா இருந்த என் ரூமை கொடுமை பண்ணி வச்சு இருக்க வந்த முதல் நாளே... முட்டக்கண்ணி உன்னைய எப்படி நான் வாழ்க்கை முழுசும் சமாளிக்க போறேன்னு தெரியல...' என்று...
    UD:28 "விக்னேஷ் தம்பி கார் சாவி குடுத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்... இந்தாங்க தம்பி..." என விக்கியிடம் சாவியை நீட்ட, சைந்தவி அதிர்ந்தாள் என்றாள் கவியழகனோ அவனை பார்வையால் ஆராய்ந்தான்... "ம்ம்ம்... தேங்க்ஸ்..." என பெற்றுக்கொண்டதும் குமார் போய்விட, விக்கி சைந்தவியின் புறம் திரும்பினான்... அவன் பேச வாயெடுக்கும் முன், "ஏன்ணே கிளம்புதீக... ஒரு வார்த்த கூட சொல்லல......
    error: Content is protected !!