En Kadhal Paingiliye
UD:1
அக்னி நட்சத்திரம் முடிந்து சூரியன் தன் தாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்த அந்த மாதத்தின் ஒரு அந்திமாலை பொழுது, சாம்பல் நிற சிப்ட் கார் ஒன்று தேனியை நோக்கி காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது தன் சொந்த கிராமத்தை நோக்கி....
மாலை நேரத்து இளவெயிலும், லேசான தூறல் கொண்ட வானமும் அந்த...
UD 27 (2)
'கூறுக்கெட்டவளே... என்னத்த பேசுதன்னுட்டு புரியாமா பேசுதியே... லூசு... லூசு...' என்று தன்னை தானே திட்டிக்கொண்டாளும் வெளியே அதே திமிர் பார்வையுடன் தான் நின்றிருந்தாள்...
இங்கு கவியழகனுக்கோ இதயம் நின்றுவிடும் போல் இருந்தது... 'அய்யோ.. இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல தெரியாமா பேசுறாளான்னு தெரியலையே... சும்மா கன்னத்தை தொட்டதுக்கு ஏதோ ரேப் பண்ண ரேன்ஜுக்கு...
UD :20
திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்'ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி... விக்கி கண்ணில் பட்டு விட கூடாது என்று ஒளிந்திருப்பவளின் விழி இரண்டும் தோழியை தேடிக் கொண்டிருந்தது....
வேகமாக ஓடியவள் கோவிலின் அருகில் வந்தபின் தான்...
UD:22
வசுந்தராவின் வெட்கத்தை காண அத்தனை அழகோவியமாக இருந்தது ராஜேந்திரனுக்கு... தன்னை கண்டு ஒருத்தி வெட்கம் கொள்கிறாள் அதுவும் இது எனக்கு சொந்தமான வெட்கம் என நினைக்கையில் இவள் தன்னவளாக வேண்டும் என்று மனம் கிடந்து துடித்தது...
ராஜேந்திரன், "என்னை பிடிச்சிருக்கா...?"
".......", அவரது கேள்வியில் அவளது மௌனம் அவளது வெட்கத்தையும் பதற்றத்தையும் அத்தனை...
கவிக்கு, 'சே... கோவிலுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்ன தப்பு தப்பா நினைச்சுகிட்டு...லூசா டா நீ.... ' என தலையை கோதி உள்ளுக்குள் அசடு வழிந்தான்...
'சே... ஒழுங்கா ஒட்கார்ந்து இருக்க வேண்டியதுத்தேனே புள்ள... இப்ப பாரு எப்படி ஆயிப்போச்சுன்னு...'இறங்கி அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவள் தன் பையின் நுனியை நோண்டிக்கொண்டிருந்தாள் பதட்டத்தில் உண்டான வெட்கத்தோடு...
அவளை பார்த்தபடி வண்டியை...
UD:31
வேகமாக திரும்பி பார்த்த கவி, முருகவேல் அவர்களது அறை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது... அவரை கண்டதும்,
'அய்யோ... மானமே போச்சு... இந்த முட்டக்கண்ணிய...' என பல்லை கடித்தபடி திரும்பி குழலியை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான்... அவனால் அப்போதைக்கு அதை மட்டுமே செய்ய முடிந்தது...
அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் முருகவேலை பார்த்து, "உங்களுக்கு இப்படி ஒருநில...
UD-12
அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்...
தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை... ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள்...
கவியழகன் முடியாது என்று சொல்லவும் அவனை விட்டு விலகியவள், ரோட்டில் இருந்த பெரிய கல்லொன்றை எடுத்து அவனது காரின் மீது வீச குறி பார்த்தாள் பூங்குழலி...
அவளது அச்செயல் வரை கனி, வசுந்தராவை எண்ணி பயத்தில் பூங்குழலியை பார்த்திருக்க, விக்கியோ கைகளை கட்டிக்கொண்டு கனியை பார்த்திருந்தான்... அவனை பொருத்த வரை அவனது உலகம் அவளோடு...
UD:27
தன் அறையில் அத்தனையையும் பேக் செய்து முடித்த விக்கிக்கு மனம் ஒருநிலையில்லாது தவித்தது... உள்ளுக்குள்ளோ கோபம் எரிமலை போல் கனன்று கொண்டிருக்க... இன்னும் ஒருதரம் மீண்டும் அவளை கண்டால், இருக்கும் கோபவத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாது செய்துவிடுவோம் என்று எண்ணியவனுக்கு தன்னை குறித்து அத்தனை அவமானமாக இருந்தது...
'சை....' என்று காற்றில்...
UD:16
நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் மும்முரமாக வேலையில் கவனமாக இருக்க, சிலர் உலக கதை வீட்டு கதை தெரு கதையில் இருக்க, இளவட்டங்கள் சிலது கண்களில்...
"என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி
"ஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்ல மெல்ல... ஆஆஆஆ...." என அலறியவளுக்கு அத்தனை வலி குத்திய இடத்தில்... அது...
UD:8
"ஏன்டி... வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா... இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே... எங்க சுத்திட்டு வா பாப்போம்... கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு..." என்று முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகி கொண்டே இருவரையும் நோக்கி கோபமாக வர, முதலில் அதிர்ந்து திருதிருவென முழித்தவர்கள் வசுந்தரா அருகில் வரவும் ஆபாய...
அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி...
அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
UD:24
பஞ்சாயத்து கூடி இருந்த இடத்திற்கு கோபமாக வந்த முருகவேல் பூங்குழலியை முறைத்துக் கொண்டே, "என்னவே யாரு என்னனுட்டு பாக்காம சிலுவண்டுக குடுக்குற பிராது எல்லாம் வாங்கிட்டு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டுருவீகளோ... என்ன நினைச்சுட்டு இருக்கீக அம்புட்டு பேரும்...?" என்று மீசையை முறுக்கி கர்ஜித்தவர், அப்பொழுது தான் மகனை பார்த்தார்....
கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தலை...
இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, "இங்குட்டு பாரு வசு... நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம... நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான் கண்ணாலத்த பத்தி பேசி அவ உண்டாக்குன பிரச்சனைய மாத்திவுட்டேன்... உம் மருவனுக்கு புடிக்கலைன்னா என்னத்துக்கு சட்டுன்னு "சம்மதம்" சொல்ல போறான்...?"...
UD-18:
"என்ன தம்பி இது...?" என்று காயத்ரி ஆச்சரியம் கொண்டு கேட்கவும், விக்கி தன் பின்னந்தலையை கோதி, நெளிந்துக் கொண்டே
"சைந்தவிக்கு சீர் ஆண்ட்டி..." என்றவனை காயத்ரி அவனை கேள்வியாக பார்த்து,
"சீரா...? என்னத்துக்கு தம்பி சீரு...? அதில்லாம உனக்கு ஏன் ராசா வீண் செலவு...?" என்று கேட்டவரின் பேச்சில் அத்தனை நெகிழ்ச்சியும் பாசமும் இருந்தது... ஆனால்...
UD:17
சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்...
அப்பொழுது, "என்னவே முருகா... என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம் போராப்புல இருக்கு....?"
தன் சிந்தனையில் இருந்தவருக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லாததால், நெஞ்சை நீவியபடி , "ஆமா ராசு... செரி நான்...
UD:7
பூங்குழலி: "போற்றி பாடடி பொண்ணே...."
கனி: "ம்ம்ம்ம்ம்...."
பூங்குழலி: "தேவர் காலடி மண்ணே..."
கனி: "ம்ம்ம்ம்ம்....."
"அப்புறம்...." என தாடையில் கை வைத்து யோசிக்க,
"பாட்றி ராசாத்தி...." என்று இழுத்து ராகம் பாடிய கனியை பார்த்து முறைத்தவள்,
"தெரிஞ்சா பாட மாட்டேன்னாக்கும்..." என்றவள் கத்திரிக்காயை நறுக்க தொடங்கினாள்...
கனி, "எனக்கும் தெரியல புள்ள... வேற பாட்டு பாடுவோம்..." என்றதும்...
பேசிக்கொண்டு வந்த காயத்ரி, கவியின் தோளை பற்றி "அவ ஏதாச்சும் குறும்பு பண்ணாம இருக்க மாட்ட ராசா... அது அவளையால முடியவும் செய்யாது... நீத்தேன் அதைய பெருசு பண்ணாம பொருத்துக்கணும் ராசா... அவ குறும்பு உட்டுப்புட்டு பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணுயா..." என்றவறை திரும்பி பார்த்தவன், இதழை ஒரு பக்கமாக வளைத்து சிரித்து,
"மருமகளுக்கு ரொம்ப...
அதில் என்னவோ போல் அவருக்கு ஆகிவிட, அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார்... ஏனென்றால் அவருக்கு தெரிந்து காயத்ரி, சைந்தவியுடன் பூங்குழலி சண்டையிட்ட நாட்களே அதிகம், உள்ளே இருக்கும் அன்பு நட்பை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை...
கவி, " இந்த வீட்டுக்கு குழலி வந்து இத்தனை மாசத்துல ஒருநாளும் சொத்தை பற்றி பேசுனது கிடையாது... யார் பேருல...