Tuesday, April 30, 2024

    En Kadhal Paingiliye

    UD:35 "என்ன புள்ள ஓங்கெண்ணேன் இங்குட்டு நிக்குறாக... என்னவாம்....?" என கனியின் காதை கடிக்க,  "ம்ம்ம்... எமக்கு எப்படில தெரியும்... நானும் ஓங்கூடத்தேனே வந்துட்டு இருக்கேன்... " என்றவளை பார்த்து உதட்டை சுழிக்கவும், தோழியுடன் சேர்ந்து தங்கள் சைக்கிளை நோக்கி நடந்தாள் ஓரகண்ணில் கவியழகனை நோட்டம் விட்ட படி...  'என்னத்துக்கு வந்திருப்பாக... நமக்காகவா இல்ல வேற ஜோலியா இங்குட்டு...
      'இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி...' என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த...   இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது... தங்களுக்குள் சிரித்து பேசியபடி வந்தவர்கள் தீடிரென கவியழகனை காணவும் திருதிருவென விழித்தனர் புரியாமல்....   கவியின் கண்களோ, தன்னவளை தான் உச்சி முதல் பாதம் வரை இமைக்காத...
    UD:32 குழலி வெளி வருவதற்குள் அவசரமாக வேலையை முடித்தவன் ஏதும் அறியாததை போல் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டான் விஷம சிரிப்புடன்... 'எவ்வளவு பாடுபடுத்துன... நீட்டா இருந்த என் ரூமை கொடுமை பண்ணி வச்சு இருக்க வந்த முதல் நாளே... முட்டக்கண்ணி உன்னைய எப்படி நான் வாழ்க்கை முழுசும் சமாளிக்க போறேன்னு தெரியல...' என்று...
    UD:28 "விக்னேஷ் தம்பி கார் சாவி குடுத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்... இந்தாங்க தம்பி..." என விக்கியிடம் சாவியை நீட்ட, சைந்தவி அதிர்ந்தாள் என்றாள் கவியழகனோ அவனை பார்வையால் ஆராய்ந்தான்... "ம்ம்ம்... தேங்க்ஸ்..." என பெற்றுக்கொண்டதும் குமார் போய்விட, விக்கி சைந்தவியின் புறம் திரும்பினான்... அவன் பேச வாயெடுக்கும் முன், "ஏன்ணே கிளம்புதீக... ஒரு வார்த்த கூட சொல்லல......
    "என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி   "ஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்ல  மெல்ல... ஆஆஆஆ...." என அலறியவளுக்கு அத்தனை வலி குத்திய இடத்தில்... அது...
    UD:7   பூங்குழலி: "போற்றி பாடடி பொண்ணே...." கனி: "ம்ம்ம்ம்ம்...." பூங்குழலி: "தேவர் காலடி மண்ணே..." கனி: "ம்ம்ம்ம்ம்....." "அப்புறம்...." என தாடையில் கை வைத்து யோசிக்க, "பாட்றி ராசாத்தி...." என்று இழுத்து ராகம் பாடிய கனியை பார்த்து முறைத்தவள், "தெரிஞ்சா பாட மாட்டேன்னாக்கும்..." என்றவள் கத்திரிக்காயை நறுக்க தொடங்கினாள்... கனி, "எனக்கும் தெரியல புள்ள... வேற பாட்டு பாடுவோம்..." என்றதும்...
    UD:6 "டேய் மாப்ள... எந்திரிடா..." "ம்ம்ம்..." "அட நாயே... ஏதோ பொண்டாட்டி எழுப்புற மாதிரி கண்ராவியா சவுண்ட் விடுற... எந்திரிச்சு தொல டா..." என்று கவியை உலுக்க ம்ஹும் அவனிடம் ஒரு இன்ச் கூட அசைவில்லை.... "டேய் பரதேசி, எரும... இப்ப எந்திரிக்க போறியா இல்லையா...?" என்று எட்டி ஒரு உதைவிட, "ஏன்டா நடுராத்திரில என்னை எந்திரிக்க...
    UD-2 "ஏய்... என்னடி இது கோலம்...?" வசுந்தரா அதிர்ந்து கேட்க,   "ம்ம்ம்... பார்த்தா எப்படி தெரியுதாம்... ?"   "அடிங்க... வாய் கொழுப்பெடுத்தவளே... போகும் போது நல்லா மினிக்கி கிட்டு போனவ... இப்ப எங்குட்டு போய் பொறண்டுட்டு வந்து இருக்க... இல்ல யாரு மண்டையாச்சும் உடைச்சுட்டு வரியா...?" வசுந்தராவின் வார்த்தையில் கொதித்தெழுந்த பூங்குழலி,   "இத பாரு... நான்...
    UD:14   "கதவ தெர டி கழுத..." என்று சிறிது நேரமாக பூங்குழலியின் அறைக் கதவை தட்டி கொண்டிருந்தார் வசுந்தரா...   "ம்ப்ச்ச்... என்ன ஆத்தா...?" என்று கண்ணை கசக்கியபடி, மெல்லிய குரலில் கேட்டபடி கதவை திறந்து நின்றவளை பார்த்து வசுந்தராவிற்கு, கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது...   'அய்யோ புள்ளைக்கு என்னச்சு... ஏன் சொங்கி...
    UD-12   அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்... தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை... ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள்...
    UD:17   சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்... அப்பொழுது, "என்னவே முருகா... என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம் போராப்புல இருக்கு....?" தன் சிந்தனையில் இருந்தவருக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லாததால், நெஞ்சை நீவியபடி , "ஆமா ராசு... செரி நான்...
    UD:30 "இங்கேறு டி... ஒழுங்கா அடக்கமா இருந்து பழகு... என்ற மவன் வாழ்க்க உன்னால கெட்டுச்சு...பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்..." என தயாராகி வந்தவளின் கையில் சொம்பை திணித்து விட்டு எச்சரிக்கை விடுத்தார் காயத்ரி... அவளோ அவரது பேச்சிற்கு உதட்டை ஒருபக்கமாக சுளித்து, "ரொம்பத்தேன்... உங்க மவன ஒன்னும் பண்ணமா பொன்னு போல பாத்துகிடுத்தேன்...
    UD:24 பஞ்சாயத்து கூடி இருந்த இடத்திற்கு கோபமாக வந்த முருகவேல் பூங்குழலியை முறைத்துக் கொண்டே, "என்னவே யாரு என்னனுட்டு பாக்காம சிலுவண்டுக குடுக்குற பிராது எல்லாம் வாங்கிட்டு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டுருவீகளோ... என்ன நினைச்சுட்டு இருக்கீக அம்புட்டு பேரும்...?" என்று மீசையை முறுக்கி கர்ஜித்தவர், அப்பொழுது தான் மகனை பார்த்தார்.... கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தலை...
    UD:16 நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் மும்முரமாக வேலையில் கவனமாக இருக்க, சிலர் உலக கதை வீட்டு கதை தெரு கதையில் இருக்க, இளவட்டங்கள் சிலது கண்களில்...
        மீண்டும் தன் அலைபேசியில் மகனிற்கு அழைக்க, அவனோ ஃபோனை வண்டியின் மீது வைத்துவிட்டு,  மாதுளை தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தான் மனம் அமைதியடைய...   முருகவேலுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை... எல்லாம் தன்னால்தான் என்னும் எண்ணம் அவருள் ஒருவித மன அழுத்ததை கொடுக்க, வீட்டில் இருந்த மற்றொரு காரில் ஏறி, டிரைவரிடம் தோப்பிற்கு வண்டியை விட சொன்னார் காயத்ரி...
    UD  27 (2) 'கூறுக்கெட்டவளே... என்னத்த பேசுதன்னுட்டு புரியாமா பேசுதியே... லூசு... லூசு...' என்று தன்னை தானே திட்டிக்கொண்டாளும் வெளியே அதே திமிர் பார்வையுடன் தான் நின்றிருந்தாள்...   இங்கு கவியழகனுக்கோ இதயம் நின்றுவிடும் போல் இருந்தது... 'அய்யோ.. இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல தெரியாமா பேசுறாளான்னு தெரியலையே... சும்மா கன்னத்தை தொட்டதுக்கு ஏதோ ரேப் பண்ண ரேன்ஜுக்கு...
    அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி... அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
    UD:31 வேகமாக திரும்பி பார்த்த கவி, முருகவேல் அவர்களது அறை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது... அவரை கண்டதும், 'அய்யோ... மானமே போச்சு... இந்த முட்டக்கண்ணிய...' என பல்லை கடித்தபடி திரும்பி குழலியை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான்... அவனால் அப்போதைக்கு அதை மட்டுமே செய்ய முடிந்தது... அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் முருகவேலை பார்த்து, "உங்களுக்கு இப்படி ஒருநில...
    அதில் என்னவோ போல்  அவருக்கு ஆகிவிட, அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார்... ஏனென்றால் அவருக்கு தெரிந்து காயத்ரி, சைந்தவியுடன் பூங்குழலி சண்டையிட்ட நாட்களே அதிகம், உள்ளே இருக்கும் அன்பு நட்பை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை... கவி, " இந்த வீட்டுக்கு குழலி வந்து இத்தனை மாசத்துல ஒருநாளும் சொத்தை பற்றி பேசுனது கிடையாது... யார் பேருல...
    UD:8   "ஏன்டி... வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா... இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே... எங்க சுத்திட்டு வா பாப்போம்... கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு..." என்று முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகி கொண்டே இருவரையும் நோக்கி கோபமாக வர, முதலில் அதிர்ந்து திருதிருவென முழித்தவர்கள் வசுந்தரா அருகில் வரவும் ஆபாய...
    error: Content is protected !!