En Kadhal Paingiliye
UD:14
"கதவ தெர டி கழுத..." என்று சிறிது நேரமாக பூங்குழலியின் அறைக் கதவை தட்டி கொண்டிருந்தார் வசுந்தரா...
"ம்ப்ச்ச்... என்ன ஆத்தா...?" என்று கண்ணை கசக்கியபடி, மெல்லிய குரலில் கேட்டபடி கதவை திறந்து நின்றவளை பார்த்து வசுந்தராவிற்கு, கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது...
'அய்யோ புள்ளைக்கு என்னச்சு... ஏன் சொங்கி...
இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, "இங்குட்டு பாரு வசு... நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம... நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான் கண்ணாலத்த பத்தி பேசி அவ உண்டாக்குன பிரச்சனைய மாத்திவுட்டேன்... உம் மருவனுக்கு புடிக்கலைன்னா என்னத்துக்கு சட்டுன்னு "சம்மதம்" சொல்ல போறான்...?"...
UD-12
அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்...
தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை... ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள்...
அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி...
அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
"என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி
"ஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்ல மெல்ல... ஆஆஆஆ...." என அலறியவளுக்கு அத்தனை வலி குத்திய இடத்தில்... அது...
UD:26
திங்கள் காலை, சீட்டி அடித்துக் கொண்டே தயாராகிக்கொண்டிருந்தான் கவியழகன்... அவனைநொடிக்கொருமுறை திரும்பி பார்த்தபடி தயாராகிக்கொண்டிருந்தான் விக்னேஷ்...
"எதுக்குடா சும்மா சும்மா என்னையே பார்த்துட்டு இருக்க...? ஏதாச்சும் கேட்கணுமா....?" என கேட்டவன் கண்ணாடியில்தன் சிகையை பத்தாவது முறையாக சரி செய்துக்கொண்டிருந்தான்...
அதை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் கடுப்பான விக்கி, "டேய்முதல்ல அந்த நாலு முடிய நாப்பது...
UD:17
சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்...
அப்பொழுது, "என்னவே முருகா... என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம் போராப்புல இருக்கு....?"
தன் சிந்தனையில் இருந்தவருக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லாததால், நெஞ்சை நீவியபடி , "ஆமா ராசு... செரி நான்...
UD:6
"டேய் மாப்ள... எந்திரிடா..."
"ம்ம்ம்..."
"அட நாயே... ஏதோ பொண்டாட்டி எழுப்புற மாதிரி கண்ராவியா சவுண்ட் விடுற... எந்திரிச்சு தொல டா..." என்று கவியை உலுக்க ம்ஹும் அவனிடம் ஒரு இன்ச் கூட அசைவில்லை....
"டேய் பரதேசி, எரும... இப்ப எந்திரிக்க போறியா இல்லையா...?" என்று எட்டி ஒரு உதைவிட,
"ஏன்டா நடுராத்திரில என்னை எந்திரிக்க...
மெல்ல சன்னிதானத்தை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்களால் பின்தொடர்ந்தான் கவி.... ஆயிரம் சண்டை வந்தாலும் தன்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்திடாத மனைவியின் மேல் மையல் வராது இருப்பது கடினமே... இவள் தன்னை மேலும் மேலும் கவர்ந்து தன்னை அவள் கடிமை ஆகுக்குகிறாள் என்று புரிந்துக்கொண்டான் கவி....
அதுவும் ஒருவித சுகத்தை அவனுக்கு கொடுக்க, சிரித்தபடி...
UD:34
"அம்மா எதுக்கு பதுங்கி பதுங்கி போறாங்க... கைல வேற எதையோ மறைச்சு இருக்காங்க..." என்று முனுமுனுத்தவனுக்கு ஏதோ சரியில்லை என பட, அவசரமாக அன்னையின் கண்ணில் படாதவாறு தன்னை மறைத்துக் கொண்டான்...
காயத்ரி, அவர்களது அறையை திரும்பி திரும்பி பார்த்தபடி படியில் கால் வைக்க போக, முருகவேல்
"காயத்ரி..." என்று உறக்க குரலில் கத்தியபடி அறையை விட்டு...
UD:13
யாரோ அழைக்கவும் அதிர்ந்து திரும்பி பார்த்தவன், வெள்ளையும் ஜொல்லையுமாக நின்றிருந்த முறுக்கு மீசை பெரியவரை பார்த்து சற்றே மிக சற்றே நடுங்கி போனான் விக்கி...
அவரோ, "நீரு பெரியவர் வீட்டு பையனோட சினேகிதன் தானே...?" என்று சந்தேகமாக மீசையை நீவியபடி கேட்க,
அவரது அந்த தோரணையில் பேய் முழி முழித்தவன், கேள்விக்கு...
அதில் என்னவோ போல் அவருக்கு ஆகிவிட, அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார்... ஏனென்றால் அவருக்கு தெரிந்து காயத்ரி, சைந்தவியுடன் பூங்குழலி சண்டையிட்ட நாட்களே அதிகம், உள்ளே இருக்கும் அன்பு நட்பை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை...
கவி, " இந்த வீட்டுக்கு குழலி வந்து இத்தனை மாசத்துல ஒருநாளும் சொத்தை பற்றி பேசுனது கிடையாது... யார் பேருல...
'இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி...' என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த...
இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது... தங்களுக்குள் சிரித்து பேசியபடி வந்தவர்கள் தீடிரென கவியழகனை காணவும் திருதிருவென விழித்தனர் புரியாமல்....
கவியின் கண்களோ, தன்னவளை தான் உச்சி முதல் பாதம் வரை இமைக்காத...
UD:35
"என்ன புள்ள ஓங்கெண்ணேன் இங்குட்டு நிக்குறாக... என்னவாம்....?" என கனியின் காதை கடிக்க,
"ம்ம்ம்... எமக்கு எப்படில தெரியும்... நானும் ஓங்கூடத்தேனே வந்துட்டு இருக்கேன்... " என்றவளை பார்த்து உதட்டை சுழிக்கவும், தோழியுடன் சேர்ந்து தங்கள் சைக்கிளை நோக்கி நடந்தாள் ஓரகண்ணில் கவியழகனை நோட்டம் விட்ட படி...
'என்னத்துக்கு வந்திருப்பாக... நமக்காகவா இல்ல வேற ஜோலியா இங்குட்டு...
UD:27
தன் அறையில் அத்தனையையும் பேக் செய்து முடித்த விக்கிக்கு மனம் ஒருநிலையில்லாது தவித்தது... உள்ளுக்குள்ளோ கோபம் எரிமலை போல் கனன்று கொண்டிருக்க... இன்னும் ஒருதரம் மீண்டும் அவளை கண்டால், இருக்கும் கோபவத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாது செய்துவிடுவோம் என்று எண்ணியவனுக்கு தன்னை குறித்து அத்தனை அவமானமாக இருந்தது...
'சை....' என்று காற்றில்...
UD:16
நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் மும்முரமாக வேலையில் கவனமாக இருக்க, சிலர் உலக கதை வீட்டு கதை தெரு கதையில் இருக்க, இளவட்டங்கள் சிலது கண்களில்...
UD :20
திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்'ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி... விக்கி கண்ணில் பட்டு விட கூடாது என்று ஒளிந்திருப்பவளின் விழி இரண்டும் தோழியை தேடிக் கொண்டிருந்தது....
வேகமாக ஓடியவள் கோவிலின் அருகில் வந்தபின் தான்...
UD:30
"இங்கேறு டி... ஒழுங்கா அடக்கமா இருந்து பழகு... என்ற மவன் வாழ்க்க உன்னால கெட்டுச்சு...பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்..." என தயாராகி வந்தவளின் கையில் சொம்பை திணித்து விட்டு எச்சரிக்கை விடுத்தார் காயத்ரி...
அவளோ அவரது பேச்சிற்கு உதட்டை ஒருபக்கமாக சுளித்து, "ரொம்பத்தேன்... உங்க மவன ஒன்னும் பண்ணமா பொன்னு போல பாத்துகிடுத்தேன்...
UD:11
அன்றைய நிகழ்வை நண்பனிடம் ரசனையுடன் கனவில் மிதந்தப்பது போல் கூறிக்கொண்டு வந்தவனின் நினைவுகளை நிகர்காலத்திற்கு இழுத்து வந்தான் விக்கி...
"மாப்ள...."
"ம்ம்ம்..."
"கொஞ்சம் பிரெஸன் டென்ஸ்க்கு(present tense) வாடா..." என்று கூறியதும் சட்டென சுதாரித்தவன் போல் திரும்பி விக்கியை பார்க்க, அவனோ முகத்தை பாவமாக வைத்திருந்தான் குழந்தையை போல்...
"ஏன் டா விக்கி...?"
"என்ன ஏன்டா...?...
UD:4
"டேய் மச்சான்... என்னடா சொல்லுற...? நாட்டுக்கடையா...? யார சொல்லுற...? இது நீ நினைச்ச மாதிரி சிட்டி இல்ல கிராமம்... தோல உரிச்சுருவாங்க..."
"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... நீ கவலை படாத மாப்ள..." என்று முகம் பிரகாசமாக மாற கனவில் மிதந்த படி சொல்ல, நெற்றியில் அறைந்துக் கொண்ட கவி,
"மச்சான்... அரகிறுக்காயிராத டா... உன்னை பத்திரமா...