Sunday, June 15, 2025

    En Kadhal Paingiliye

    UD:9   "டேய் கவி... நல்லாதானே இருந்த திடீர்னு எப்படி டா இப்படி அவதாரம் எடுத்த...?" அவனது முக மாற்றத்தையும், உதட்டில் தோன்றும் புன்னகையும் விக்கியிடத்தில் சந்தேகத்தையும் பயத்தையும் உண்டாக்கியது எங்கு தன் வாழ்கையில் மண் அள்ளி போட்டு விடுவானோ என்று... "அது எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டா..." அதே புன்னகை முகத்துடன்...
    இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, "இங்குட்டு பாரு வசு... நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம... நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான் கண்ணாலத்த பத்தி பேசி அவ உண்டாக்குன பிரச்சனைய மாத்திவுட்டேன்... உம் மருவனுக்கு புடிக்கலைன்னா என்னத்துக்கு சட்டுன்னு "சம்மதம்" சொல்ல போறான்...?"...
    UD:1 அக்னி நட்சத்திரம் முடிந்து சூரியன் தன் தாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்த அந்த மாதத்தின் ஒரு அந்திமாலை பொழுது, சாம்பல் நிற சிப்ட் கார் ஒன்று தேனியை நோக்கி காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது தன் சொந்த கிராமத்தை நோக்கி....   மாலை நேரத்து இளவெயிலும், லேசான தூறல் கொண்ட வானமும் அந்த...
    UD-3:   "அண்ணே...." என்று அன்புடன் அழைத்த சைந்தவியை பார்த்து, கவி   "ஹாய் சைந்து... எப்படி இருக்க... படிப்பெல்லாம் எப்படி போகுது...?" என்று தங்கையை தோளோடு லேசாக அணைத்து விடுவித்தான் கவி...   "நான் நல்லா இருக்கேன்ணே... நீங்க சுகமா...? இனியாச்சும் என்கூட இருப்பீகளா இல்ல போயிருவீகளா...?" குரலில் ஏக்கம் அத்தனை வழிந்தது...   அண்ணன் என்ற உறவின் பாசத்தை உணர்ந்திராதவள்,...
    UD:15 மறுநாள் காலை படுக்கையில் அமர்ந்து தன் மடிக்கணினியில் தீவிரமாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி... அப்பொழுது அறையினுள் நுழைந்த கவி, "மச்சான்... இந்தா டா... கிளம்பு சீக்கிரம்..." என்று ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு தன் உடைகளை மாற்ற பக்க வாட்டு அறைக்கு சென்றவனிடம், "டேய்... என்னது இது..." என்ற கேட்டவனின் முகம் அஷ்ட கோணலாக...
    கவியழகன் முடியாது என்று சொல்லவும் அவனை விட்டு விலகியவள், ரோட்டில் இருந்த பெரிய கல்லொன்றை எடுத்து அவனது காரின் மீது வீச குறி பார்த்தாள் பூங்குழலி...  அவளது அச்செயல் வரை கனி, வசுந்தராவை எண்ணி பயத்தில் பூங்குழலியை பார்த்திருக்க, விக்கியோ கைகளை கட்டிக்கொண்டு கனியை பார்த்திருந்தான்... அவனை பொருத்த வரை அவனது உலகம் அவளோடு...
    UD:26   திங்கள் காலை, சீட்டி அடித்துக் கொண்டே தயாராகிக்கொண்டிருந்தான் கவியழகன்... அவனைநொடிக்கொருமுறை திரும்பி பார்த்தபடி தயாராகிக்கொண்டிருந்தான் விக்னேஷ்... "எதுக்குடா சும்மா சும்மா என்னையே பார்த்துட்டு இருக்க...? ஏதாச்சும் கேட்கணுமா....?" என கேட்டவன் கண்ணாடியில்தன் சிகையை பத்தாவது முறையாக சரி செய்துக்கொண்டிருந்தான்... அதை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் கடுப்பான விக்கி, "டேய்முதல்ல அந்த நாலு முடிய நாப்பது...
    UD:27   தன் அறையில் அத்தனையையும் பேக் செய்து முடித்த விக்கிக்கு மனம் ஒருநிலையில்லாது தவித்தது... உள்ளுக்குள்ளோ கோபம் எரிமலை போல் கனன்று கொண்டிருக்க... இன்னும் ஒருதரம் மீண்டும் அவளை கண்டால், இருக்கும் கோபவத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாது செய்துவிடுவோம் என்று எண்ணியவனுக்கு தன்னை குறித்து அத்தனை அவமானமாக இருந்தது...   'சை....' என்று காற்றில்...
    மெல்ல சன்னிதானத்தை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்களால் பின்தொடர்ந்தான் கவி.... ஆயிரம் சண்டை வந்தாலும் தன்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்திடாத மனைவியின் மேல் மையல் வராது இருப்பது கடினமே... இவள் தன்னை மேலும் மேலும் கவர்ந்து தன்னை அவள் கடிமை ஆகுக்குகிறாள் என்று புரிந்துக்கொண்டான் கவி....  அதுவும் ஒருவித சுகத்தை அவனுக்கு கொடுக்க, சிரித்தபடி...
    UD:32 குழலி வெளி வருவதற்குள் அவசரமாக வேலையை முடித்தவன் ஏதும் அறியாததை போல் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டான் விஷம சிரிப்புடன்... 'எவ்வளவு பாடுபடுத்துன... நீட்டா இருந்த என் ரூமை கொடுமை பண்ணி வச்சு இருக்க வந்த முதல் நாளே... முட்டக்கண்ணி உன்னைய எப்படி நான் வாழ்க்கை முழுசும் சமாளிக்க போறேன்னு தெரியல...' என்று...
    அதில் என்னவோ போல்  அவருக்கு ஆகிவிட, அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார்... ஏனென்றால் அவருக்கு தெரிந்து காயத்ரி, சைந்தவியுடன் பூங்குழலி சண்டையிட்ட நாட்களே அதிகம், உள்ளே இருக்கும் அன்பு நட்பை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை... கவி, " இந்த வீட்டுக்கு குழலி வந்து இத்தனை மாசத்துல ஒருநாளும் சொத்தை பற்றி பேசுனது கிடையாது... யார் பேருல...
    UD:23  ஒரு பெருமூச்சை விட்ட காயத்ரி, அதன்பின் எதுவும் கூறாது அறையை விட்டு வெளியேறினார்... அத்தை சென்றதும் அன்னையின் முகத்தை பார்த்த சின்னவளுக்கு, தாயின் முகத்தில் இருந்த சோகம் ஏனென்று புரியவில்லை என்றாலும் அவருடன் ஒட்டியே இருந்தாள்.... சின்னவளின் எண்ணம் முழுவதும், மாமன் சொன்ன 'தகுதி, அன்னக்காவடி' என்ற வார்த்தையிலேயே சுற்றிக் கொண்டு...
    UD:22   வசுந்தராவின் வெட்கத்தை காண அத்தனை அழகோவியமாக இருந்தது ராஜேந்திரனுக்கு... தன்னை கண்டு ஒருத்தி வெட்கம் கொள்கிறாள் அதுவும் இது எனக்கு சொந்தமான வெட்கம் என நினைக்கையில் இவள் தன்னவளாக வேண்டும் என்று மனம் கிடந்து துடித்தது... ராஜேந்திரன், "என்னை பிடிச்சிருக்கா...?" ".......", அவரது கேள்வியில் அவளது மௌனம் அவளது வெட்கத்தையும் பதற்றத்தையும் அத்தனை...
    UD:5 "என்னங்க...? என்னாச்சு ...? ஏன் கோவமா இருக்குதீக...? குடிக்க தண்ணி கொண்டாரவா..." என்று பதற்றத்துடன் கேட்க, அவரை முறைத்து பார்த்தவர்,   "ஏன் கோபமா இருக்குதேனா...? அதைய உம் மவ கிட்ட கேளு... எங்க அவ...?" மகள் மேலிருந்த கோபத்தை மனைவியிடம் காட்டி பாய்ந்தவரின் விழிகள் வீட்டை அலசியது மகளை தேடி...   அவளோ, நிமிர்ந்த நடையுடன் மெல்ல...
    UD:4 "டேய் மச்சான்... என்னடா சொல்லுற...? நாட்டுக்கடையா...? யார சொல்லுற...? இது நீ நினைச்ச மாதிரி சிட்டி இல்ல கிராமம்... தோல உரிச்சுருவாங்க..."   "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... நீ கவலை படாத மாப்ள..." என்று முகம் பிரகாசமாக மாற கனவில் மிதந்த படி சொல்ல, நெற்றியில் அறைந்துக் கொண்ட கவி,   "மச்சான்... அரகிறுக்காயிராத டா... உன்னை பத்திரமா...
    பேசிக்கொண்டு வந்த காயத்ரி, கவியின் தோளை பற்றி "அவ ஏதாச்சும் குறும்பு பண்ணாம இருக்க மாட்ட ராசா... அது அவளையால முடியவும் செய்யாது... நீத்தேன் அதைய பெருசு பண்ணாம பொருத்துக்கணும் ராசா... அவ குறும்பு உட்டுப்புட்டு பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணுயா..." என்றவறை திரும்பி பார்த்தவன், இதழை ஒரு பக்கமாக வளைத்து சிரித்து, "மருமகளுக்கு ரொம்ப...
    கவிக்கு, 'சே... கோவிலுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்ன தப்பு தப்பா நினைச்சுகிட்டு...லூசா டா நீ.... ' என தலையை கோதி உள்ளுக்குள் அசடு வழிந்தான்... 'சே... ஒழுங்கா ஒட்கார்ந்து இருக்க வேண்டியதுத்தேனே புள்ள... இப்ப பாரு எப்படி ஆயிப்போச்சுன்னு...'இறங்கி அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவள் தன் பையின் நுனியை நோண்டிக்கொண்டிருந்தாள் பதட்டத்தில் உண்டான வெட்கத்தோடு...  அவளை பார்த்தபடி வண்டியை...
    அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி... அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
    UD:7   பூங்குழலி: "போற்றி பாடடி பொண்ணே...." கனி: "ம்ம்ம்ம்ம்...." பூங்குழலி: "தேவர் காலடி மண்ணே..." கனி: "ம்ம்ம்ம்ம்....." "அப்புறம்...." என தாடையில் கை வைத்து யோசிக்க, "பாட்றி ராசாத்தி...." என்று இழுத்து ராகம் பாடிய கனியை பார்த்து முறைத்தவள், "தெரிஞ்சா பாட மாட்டேன்னாக்கும்..." என்றவள் கத்திரிக்காயை நறுக்க தொடங்கினாள்... கனி, "எனக்கும் தெரியல புள்ள... வேற பாட்டு பாடுவோம்..." என்றதும்...
    UD-12   அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்... தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை... ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள்...
    error: Content is protected !!