Tamil Novels
அத்தியாயம் 18
"என்ன முழிக்கிற? நான் ஒன்னும் தப்பா கேட்கலையே" கயல்விழி கார்த்திகேயனை முறைத்தாள்.
"நீ தப்பா கேட்கல. ஆனா நான் சில விஷயங்களை சொல்லணும். அத நீ பொறுமையா கேட்கணும்"
"சரி சொல்லு" அப்படி என்ன சொல்லப் போகிறான் என்று யோசித்தாள் கயல்விழி.
"அத இங்க சொல்ல முடியாது. உன்ன கட்டிபிடிச்சிகிட்டே சொன்னாதான் நீ அடிக்க மாட்ட. நாம...
மன்னிப்பாயா...22
ஆரியும்,ராமும் மருத்துவரை சந்தித்துவிட்டு வந்தனர்.ராமிற்கே ஆரி வந்த பிறகு தான் ஏதோ தெளிவு பிறந்தது போல் இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் அத்தான்....எனக்கு....எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை....நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் மனசு கொஞ்சம் தெளிஞ்சிருக்கு....”என்று கூற,அவனை தோள்களை சுற்றி கை போட்டவன்,
“ஹே....எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற....அதான் டாக்டர் செல்லிட்டாங்கல்ல அப்பாக்கு மைல்ட் அட்டாக் தான் மத்தபடி...
அத்தியாயம் 17
கார்த்திகேயனை திருமணம் செய்ய கயல்விழியை அன்று தடுத்தது எது? இன்று தடுப்பது எது?
தனக்கு ஒரே ஆறுதல் கார்த்திகேயன் என்பதை கயல்விழி புரிந்து கொண்டாலும் அவனிடம் தஞ்சம் அடைய அவள் ஒரு பொழுதும் விரும்பவில்லை. அது அவளுக்கு நடந்த கொடுமையை கார்த்திகேயன் அறிந்து கொள்ள கூடாது என்பதினால் தான். அதை அவன் அறிந்து கொண்டால்...
அத்தியாயம் 16
திருமணம். அவனுக்கும் அவளுக்குமான திருமணம். பெரியார் வழியில் தாலி, தாம்பூலம் எதுவுமின்றி ஊரறிய மைக்கில் உறுதி மொழி கூறி மாலை மட்டும் மாற்றி வீட்டார் சம்மதத்தோடு சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் இருவரும் தீர்மானித்து வைத்திருந்தனர்.
சட்டத்தில் அனுமதி இருக்க இணையேற்று விழாவாக சிறப்பாகவே செய்ய வேண்டும் என்பதுதான் இருவரின் ஆசையாக...
அத்தியாயம் 15
முக்கிய செய்திகள் சென்னையில் புகழ் பெற்ற வக்கீலான கார்த்திகேயன் குற்றவாளிகளை சிறையில் அடைக்க, டி.எஸ்.பி வெற்றிமாறனோடு பயணம் செய்த பொழுது தாக்கப்பட்டார்.
குற்றவாளிகளை காப்பாற்ற வந்தவர்கள் என்று எண்ணி போலீஸ் அவர்களை தாக்க, அவர்களோ குற்றவாளிகளை கொலை செய்ய வந்தவர்கள் போலும், அவர்களிடமிருந்து குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் டி.எஸ்.பியிற்கு உதவிய வக்கீல் கார்த்திகேயன் பலத்த...
அத்தியாயம் 14
காமினியின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வெற்றிமாறனின் உதவியால் காமினியின் வழக்கின் குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த முடிந்தது.
பணத்துக்காக மட்டுமன்றி, புகழுக்காகவும் வழக்குகளை பார்த்து பார்த்து தேர்வு செய்பவன் கார்த்திகேயன். யாருக்காக புகழை சம்பாதித்தானோ, அவன் எதை அவளிடம் ஒப்புவிக்க துடித்தானோ அவள் அந்த கயல்விழியே அவனருகில் இருக்கும் பொழுது புகழின் போதை தெளிந்து...
மன்னிப்பாயா....21
சென்னை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தனர் ஆரியும்,கன்யாவும்.கன்யாவின் நடுங்கும் கைகளை இறுக பற்றிக் கொண்ட ஆரி,
“ஒண்ணும் இருக்காதுடா....நீ டென்ஷன் ஆகாத...”என்று கூற,கன்யாவின் தலை ஆடினாலும் மனதில் இன்னும் நடுக்கம் தான் கேட்ட செய்தியில்.மதியவேளை உணவை உண்டுவிட்டு கன்யா பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.ஆரி தனது லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனது கைபேசி அழைக்க...
14..
காதல் கரம் சேர்ந்ததில் சேதாரம் எவருக்கு?...
காதலில் ஜெயித்து
மகிழ்வில் திளைத்தவர்கள்
அதனை அமுதம் என்பர்....
தோற்று...
மனதில் வலியை
உணர்ந்தவர்கள்..
அதனை விஷத்துடன் ஒப்பிடுவர்..
வென்றதாய் எண்ணவும் முடியாமல்...
தோற்றதாய் துவழவும் முடியாமல்...
என்னைப்போல் தவிப்பவர்கள்..
அதனை அமுத விஷம் என்பர்...
அன்னையின் வற்புறுத்தல் காரணமாக உண்மையைக் கூறச் சென்றாலும், சூழ்நிலை காரணமாக உண்மையை கூறாமல் அமுதேவ்வை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டிய ஆயுதத்தை தனுஜ் கையில் கொடுத்து வந்தவள்,...
அத்தியாயம் 13
"எதுக்கு விக்னேஷ தனியாக கூட்டிட்டு போற?" கயல்விழி சந்தேகமாக கார்த்திகேயனை பார்த்தாள். எங்கே கார்த்திகேயன் தன்னைப் பற்றி விசாரிக்கத்தான் விக்னேஷை அழைத்து செல்கிறானோ என்று உள்ளுக்குள் சிறு நடுக்கம் கூட தோன்றியது.
"கேஸ பத்தி டிஸ்கஸ் பண்ண தான். ஏன்?" அவளுடைய பார்வையை வைத்து சந்தேகப்படுகிறாள் என்று புரிந்து கொண்ட கார்த்திகேயன் அவளையே சந்தேகமாக...
மன்னிப்பாயா....20
இரண்டு வாரங்கள் கடந்திருந்து கன்யாவும்,ஆரியும் பெங்களூர் வந்து.இடையில் ஒருமுறை ராதிகவும்,வருணும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.ஆரிக்கு இரவு நேரம் தான் வேலை என்பதால் காலை நேரங்களில் கன்யாவுடன் தான் கழிப்பான்.முன்பு எவ்வளவு விலகியிருந்தானோ இப்போது அவ்வளவு ஒட்டிக் கொண்டு திரிந்தான்.
“அச்சோ ஆரி....இப்படி என் பின்னாடியே சுத்தாதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு....”என்று அவன் பண்ணும் அலும்பில்...
அத்தியாயம் 12
கயல்விழி "விக்னேஷ் விக்னேஷ்" என்று அலறுவதைக் கேட்டு "விழி" என்றவாறு பதட்டமாக விக்னேஷ் அவளிருக்கும் அறைக்குள் ஓடி இருந்தான். அவனைப் பார்த்ததும் வலி நிவாரணியை பார்த்தது போல் இறுக அணைத்திருந்தாள் கயல்விழி.
அதை பார்த்து கார்த்திகேயனின் இதயம் சில்லுசில்லாய் உடையலானது. "என்ன பத்தி கவலைப்படாத. நிச்சயமாக நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா அது...
அத்தியாயம் 11
சந்தோஷ் தனது கணவன். தனக்கும் அவனுக்கும் திடீரென்று திருமணம் நடந்ததால், அவனுக்கும் ஹிமேஷுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி என்னிடம் கூற சங்கடப்பட்டிருப்பான். ஆனால் ஹிமேஷ் என்னிடம் நன்றாக தானே பழகினான் அவனாவது கூறி இருக்கலாமே.
அவர்கள் கூறாமல் நானாக சென்று விசாரிப்பது சரியா? முறையா? புரியாமல் குழம்பியவாறு இருந்தாள் கயல்விழி.
எவ்வாறு சொல்வது என்று...
8..
மறக்க வேண்டுமென்று
மனதில் புதைத்து வைக்க..
மண்ணைக் கீறி
வெளிவரும் விதை போல..
என் மனதைக் கிழித்து..
விருட்சமாய் விரிந்து..
என்னை விழுங்கப் பார்க்கிறது..
உன் நினைவுகள்..
கல் மனதையும் கரைக்கும் வித்தை அறிந்த காதல், பெண்ணியம் பேசும் பெண் மனதை மட்டும் விட்டு வைக்குமா என்ன?.. அமுதேவ் அன்னையிடம் பேசிவந்ததில் இருந்து… மனம் அவனையே நினைக்க… தன்னை விட்டுக் கடந்து சென்றதாய் எண்ணிய...
அத்தியாயம் 10
சென்னை திரும்பியதிலிருந்து கார்த்திகேயனின் நடத்தையில் பல மாற்றங்கள் வந்திருந்தன. கயல்விழியை முறைத்துக் கொண்டும், குத்திக் பேசியவாருமே இருந்தவன் புன்சிரிப்போடு அவளை அணுகுவதோடு, விக்னேஷை நெருங்க விடாது அவளை விழுந்து விழுந்து கவனிக்கலானான்.
"கயல் உனக்கு டயடா இருக்கா? வா மேல வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்"
"உன் வீட்டுக்கா? நான் நல்லாத்தான் இருக்கேன். வேலைய பார்க்கலாம்"...
அத்தியாயம் 9
கயல்விழி கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்த நொடியே பார்த்தீபன் கார்த்திகேயனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்திருந்தான். அதனால் வீட்டில் நடந்த அனைத்தையும் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுதானிருந்தான்.
சிவபாலன் "அவ கெடக்குறா விடு" எனும் பொழுது கயல்விழி வெளியே வந்து விட்டாளே. ஆனால் அவள் தலை மறைந்ததும் "வள்ளி அமைதியா இரு. தப்பு நம்ம பையன் மேல. கோட்டு...
அத்தியாயம் 8
ஒரு வாரம் கழித்து கார்த்திகேயனும் கயல்விழியும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பயணம் செய்தனர்.
"இப்போ எதுக்கு ஊருக்கு போகணும், நானும் வருவேன்" என்ற விக்னேஷை
"ஒன்னும் பயப்படாதீங்க உங்க பிரண்ட நான் பத்திரமா பாத்துக்குறேன். இந்த ஒரு வாரமா எந்த பிரச்சினையும் வரலையே" கொஞ்சம் நக்கலாகத்தான் சொன்னான் கார்த்திகேயன்.
கார்த்திகேயனை முறைத்தவாறே கேஸ் விஷயமாக போவதாக சமாளித்து கிளம்பியிருந்தாள்...
அத்தியாயம் 7
காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பின் காதலியை எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்று காதலன் காதலியிடம் கூறுவதும், வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதும் சகஜம் தான். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் எல்லோரும் அவ்வாறு பார்த்துக் கொள்வதுமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவன் கொடுக்கும் வாக்குறுதிகள் அநேகமானவை கவிதை வரிகள் போல் கற்பனை கலந்தவையே. நிதர்சனத்தில் யாராலும்...
அத்தியாயம் 6
கார்த்திகேயன் கழுத்தை நெரித்தும் கயல்விழி கத்தவுமில்லை. அவனை தடுக்கவுமில்லை. வலியை பொறுத்துக்க கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.
அவள் முகம் படும் வேதனையை பார்த்து கையை எடுத்தவன் "பைத்தியமா நீ. செத்து கித்து போய் இருந்தா? என்ன என்னைய கொலை கேஸுல உள்ள தள்ளலாம் என்று பாக்குறியா?" அவள் மீது கோபம் இருந்தாலும், அவளுக்கு ஏதாவது...
மன்னிப்பாயா.....19
பெங்களூர் கன்யாவின் வீட்டில்,
ஆரி அமைதியாக உட்கார்ந்து இருக்க கன்யா அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்.அவர்கள் வீடு திரும்பி ஒருமணிநேரம் கடந்திருந்தது.வந்ததிலிருந்து கன்யா ஆரியை பலமுறை கேட்டுவிட்டாள் என்ன விஷயம் எதற்காக வந்தீங்க என்று ஆனால் அவனோ பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க கன்யாவிற்கு பொறுமை பறந்துவிட்டது.
“ப்ச்....சீனியர் இப்ப சொல்லபோறீங்களா இல்லையா....”என்று கேட்க,அவளின் கரத்தை பிடித்து...
அத்தியாயம் 5
டிவியில் கார்த்திகேயனோடு கயல்விழியை பார்த்த நாளிலிருந்து வள்ளிக்கு தூக்கம் பறிபோனது.
"அமெரிக்கா போய் செட்டில் ஆனவ, திரும்ப எதற்காக இங்கு வந்தா? என் பையன் கூட என்ன பண்ணுறா திரும்ப என் பையனுக்கு வலை வீசுகிறாளோ?" என்று புலம்பலானாள்.
பார்த்திபனும், சிவபாலனும் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாதவள், திட்டம் போட்டு கார்த்திகேயனை ஊருக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்கலாம்...