Monday, June 17, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 79 2

      ருஹானா கட்டிலில் கண்ணாடி முன் அமர்ந்து தலைவாரிக்கொண்டு இருந்தாலும் அவள் சிந்தனை அதில் இல்லை. அறைக்கு வெளியே வந்து நின்ற ஆர்யன் சில விநாடிகள் தயக்கத்திற்கு பின் கதவை தட்டினான். அவள் குரல் கேட்கவில்லை எனவும் கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தான். மறுபக்கம் பார்த்துக்கொண்டு அவள் சிக்கெடுக்கும் கூந்தலில் அவன் மனம் சிக்கிக்கொண்டது. அப்படியே அசையாது...

    PKV 54 2

    “இதை நான் இவானுக்காக செஞ்சேன். விடுதில அவன் தனியா இருக்கும்போது உங்களோட பிரிவு எவ்வளவு கஷ்டம் தரும்ன்னு எனக்கு தெரியும். அதனால தான் இதை அவனுக்கு கொடுக்க நினைச்சேன்” அதை பார்த்ததும் ஆர்யன் மனது கனிந்தது. அதை கையில் எடுத்து பார்த்தான். “நாம நம்பிக்கை வச்சவங்க நம்மள முட்டாளாக்கும்போது நமக்கு தாங்கவே முடியாது” சல்மா நூலின் முடிச்சை...

    PKP 116 1

    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 116 நிக்காஹ் முடிந்து ஆர்யன் நெற்றியில் முத்தமிட்டு சொன்ன உண்மை, நிஜம்தானா, தன் காதில் சரியாக விழுந்ததா என ருஹானா யோசித்துக் கொண்டு இருக்கும்போதே குடும்பத்தினர் வாழ்த்து சொல்ல அருகில் வந்திருந்தனர். வரிசையாக அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்க, இவான் “நீங்க இப்போ என் அம்மா அப்பாவா?” என...
    ------------ வெட்டு வாங்கிய இடதுபுறத்தை கீழே அழுத்தாமல் வலதுபுறம் திரும்பி உறங்கிகொண்டிருந்த ஆர்யன் வலியால் புருவம் சுருக்கினான். வலியால் தூக்கம் கலைந்து எழுந்தவன் இடதுபக்கம் திரும்ப அவன் பார்த்த காட்சியில் திகைத்துப் போனான். அங்கே சோபாவின் கைப்பிடியில் தலை வைத்து ருஹானா உட்கார்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளை தலை முதல் கால் வரை பார்க்க பார்க்க வேதனையால்...

    PKV 102 3

    படிக்கட்டில் இருந்து இறங்கிய நஸ்ரியா தனது எஜமானர் ருஹானாவுடன் இணைந்து நிற்பதை பார்த்து முகம் கொள்ளா சிரிப்புடன் வரவேற்பறைக்கு வந்து ஜாஃபரின் அருகே நின்றாள். “ஆர்யன் டியர். இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். ஆனா திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்தே? இது எப்போ எப்படி தொடங்குச்சி? எங்களுக்கு எப்படி தெரியாம போச்சி?” என...
    காரில் சல்மா லண்டன் பெருமைகளை அளந்துக்கொண்டே வர, கேட்கத்தான் ஆள் இல்லை. “நீங்க லண்டன் போயிருக்கீங்களா?” என சல்மா கேட்க, ருஹானா போட்டோவை பார்த்திருந்த ஆர்யன் காதில் விழவே இல்லை. சல்மா அருகில் இருக்கும் உணர்வே அவனுக்கு இல்லை. “நிறைய ஐரோப்பா நாடுகளுக்கு போயிருக்கீங்க, ஏன் லண்டன் மட்டும் போகல?” ஆர்யன் கைகள் ருஹானா...

    PKV 119 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 119 சமையலறைக்கு வந்து ஆர்யன் தேனிலவுக்கு தாங்கள் செல்லப்போகும் விடுதியை பற்றி விளக்கி சொல்ல, அங்கே ஒற்றை படுக்கை மட்டுமே கொண்ட அறைகள் இருப்பதை பார்த்து ருஹானா மலைத்து நின்றாள். யோசனையான அவள் முகத்தை பார்த்து “உனக்கு பிடிக்கலயா?” என ஆர்யன் கவலையோடு கேட்க, அவள் “இல்ல, அப்படி இல்ல,...

    PKV 132 3

    காலையில் அறைக்குள் வந்த இவான் “சித்தப்பா! நீங்க ஏன் கவலையா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். சித்தி சொல்லிட்டாங்க. உங்க சண்டைக்கு நீங்க தான் காரணமா?” என்று கேட்டான். “உன் சித்தி சரி தான் சிங்கப்பையா!” “சித்தப்பா! நான் கூட நஸ்ரியா அக்கா கூட ஒரு தடவை சண்டை போட்டேன். அப்புறம் அவங்க கிட்ட ஸாரி சொல்லிட்டு கையை...

    PKP 74 3

    பெண் மனம் மென்மை குணம் எச்சரிக்கையும் மீறி மதிகெட்டவன் மீது இயல்பாய் இரக்கம் கொண்டு  சுழலில் சிக்கி உயிருக்கு தவிக்க, காலம் தப்பிய புரிதல் மன்னிப்பை யாசிக்க வருந்த விடுவானா  உள்ளம் கவர்ந்தவன், உயிராய் இருப்பவன்? “அவன் உன்னை அடிச்சானா? உன்னை தொட்டானா?” அதற்குள் அவன் சிந்தை வேறு இடம் பாய்ந்துவிட்டது. “இல்ல” என அவள் சொல்லவும் நிம்மதியடைந்தவன் “சரி! கவனமா கேளு. அந்த பைத்தியக்காரன் வர்றதுக்குள்ள நாம...

    PKV 139 3

    ஆர்யன் அவளின் முகம் வருடி நெற்றியில் முத்தமிட, அவளுக்கு அவளின் கேள்வியும் மறந்து போனது. முன்பெல்லாம் இவானை சாக்கு சொல்லி தப்பியோடும் ருஹானா இப்போது அவள் நினைத்தபடி நகரமுடியாமல் மாட்டிக்கொள்ள ஆர்யனுக்கு கொண்டாட்டமாகிப் போனது. கெட்டதிலும் ஒரு நல்லதாக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான். அவளை தழுவிக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் அவளின் வெட்கம் விலக்கி, அவளின்...

    PKV 129 2

    “என்ன சல்மா? பிரமாதமா டிரஸ் செய்திருக்கே! எங்கயாவது வெளியே போறியா?” “இல்ல அக்கா! மகாராணியை வழியனுப்ப தான்!” “இத்தனை சீக்கிரம் நாம இதை கொண்டாடக்கூடாதுன்னு எனக்கு தோணுது. ஆனா என்னாலயும் மகிழ்ச்சியை அடக்க முடியல!” “ஆமா அக்கா! அந்த குப்பை தன் தலையில தானே குப்பையை அள்ளிப் போட்டுக்கிட்டா. நமக்கும் தொல்லை விட்டது.” “நீ சொன்னபடி பார்த்தா ஆர்யன் மொய்தீனை...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 24 ருஹானா இவானுக்கு சட்டை மாட்டிக்கொண்டே கேட்டாள். “நல்லா தூங்குனியா, இவான் செல்லம்?” “தூங்கினேன் தான். ஆனா இன்னும் கொஞ்சம் தூக்கம் மிச்சம் இருக்கு, சித்தி” “ஓ! அப்படியா? நான் இப்போ சொல்லப் போறதை கேட்டா உன் மிச்ச தூக்கமும் பறந்து போய்டும், என் அன்பே!” “சொல்லுங்க சித்தி!” “இன்னைக்கு பூரா நான் உன்கூட தான்...
    மாடித்தோட்டத்தில் கரீமா அம்ஜத்துக்கு மலர்களை காட்டி தஸ்லீம் மரணத்தை மறக்கடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்ஜத் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் அலங்க மலங்க முழித்துக்கொண்டு இருந்தான். கரீமாவின் கைபேசி அழைக்க அவள் சற்று நகர்ந்து சென்று பேச, அந்த சமயத்தில் ருஹானாவோடு அங்கே வந்த இவான் “சித்தப்பா!” என்று ஓடிவந்து அம்ஜத்தின் கழுத்தை...

    PKV 90 2

      அவன் அறைக்குள் சென்று அவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்தவள், எதிரே இவானோடு ஆர்யனும் இருக்கும் புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தபடி, அழமாட்டேன் என ஆர்யனுக்கு கொடுத்திருந்த சத்தியத்தையும் மீறி தேம்பினாள். அவள் அவனை கண்ணீரோடு நினைவு கூற, சிறைச்சாலையில் ஆர்யனோ படுத்தபடி லாக்கப்பில் ருஹானா அவனுக்கு காபி கொண்டுவந்து தந்துபேசியதை கனிவாக நினைத்து கண்மூடினான். இந்த தருணம்...

    PKP 67 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 67 மனநல மருத்துவரிடம் ‘தன் காதலி கிடைத்துவிட்டாள்’ என ருஹானாவை மனதில் நிறுத்தி பேசிவிட்டு உள்ளே வந்த யாக்கூப் “என்னோட மாணவன் ஒருத்தன் வகுப்புக்காக பேசினான்” என்று ருஹானாவிடம் சொன்னான். ருஹானா தலையசைக்க, இவான் அருகே அமர்ந்தவன் “பாடம் ஆரம்பிக்கலாமா?” என கேட்க இவானும் தலையாட்டினான். “முதலில் ஒரு பாட்டுல இருந்து ஆரம்பிக்கலாம்....
    மரக்கப்பலை இவானுக்கு கொடுத்த அம்ஜத் “கேப்டன் இவான்! இது உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்களுக்காக நான் இதை செய்தேன்” என்று சொல்ல “ஆமா, பெரியப்பா. மிக்க நன்றி” என்று இவான் சொல்ல, “இதை வச்சி விளையாடலாமா?” என அம்ஜத் கேட்க “சித்தி சரியானதும் விளையாடலாம், பெரியப்பா. எனக்கு இப்போ விளையாட வேணாம்” என்று  இவான் சொன்னான். இவானின்...

    PKV 107 2

    “நமக்கு பத்து நாட்கள் இருக்கு. இந்த பத்து நாட்களுக்குள்ள இந்த கடிதங்கள் உண்மைன்னு நினைக்க வைக்க ஆதாரங்களை உருவாக்க போறோம். ருஹானா ‘மிஷால் கூட ஓடிப் போக திட்டம் போட்டு இருக்கா’ன்னு எல்லாரையும் நம்ப வைக்கப் போறோம்.” “அது எப்படி அக்கா சாத்தியம்?” “உன் அக்காவுக்கு எல்லாமே சாத்தியம் தான். அக்ரம் இறந்த பிறகு ‘தஸ்லீம் பழைய...

    PKV 101 2

    காலையில் உணவு மேசையில் ஆர்யனும் கரீமாவும் மட்டுமே உணவருந்திக் கொண்டிருந்தனர். “என்னை ஒரு விஷயம் அதிகமா கவலைப்பட வைக்குது. அதை பத்தி நான் உங்ககிட்டே பேசணும்.” “சொல்லு ஆர்யன் டியர்! இவானை பற்றித் தானே?” “இல்ல, சல்மாவை பத்தி. அவ கிட்டே சொல்லுங்க. சக மனிதர்களை ஒழுங்கா நடத்தணும்னு.” “ஆர்யன் டியர்! நடந்ததுக்கு அவ சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன்....

    PKV 59 3

    சல்மா அறையினுள் வேகமாக நுழைய, பின்னால் வந்த கரீமா கதவை பூட்டினாள். “என்னால இனிமே தாங்கமுடியாது அக்கா. மாளிகையோட சாவி அவ கைல கொடுக்கறான்னா என்ன அர்த்தம்? ம்.. அவ ஆர்யனை முழுசா மயக்கிட்டாளா? ம்ஹீம்.. அவளுக்கு தெரியாதுல ஆர்யன் தான் அவளை ஜெயிலுக்கு போக வச்சான்னு. தெரிஞ்சா என்ன செய்வா? இந்த நன்றிக்கடனும், கருணையும்...

    PKV 132 2

    படுக்கையறையிலிருந்து ஆடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பும் ருஹானாவை வழிமறித்த ஆர்யன் “எனக்கு தெரியும், நீ என்மேல கோபமா இருக்கே! நான் உன்னை புண்படுத்திட்டேன். ஆனா நாம பேசணும்!” என்றான் உறுதியாக. “சரி, பேசலாம்!” என அவள் அனுமதி கொடுக்க, மிகுந்த தயக்கத்துடன் ஆர்யன் “நான்....” என தொடங்க, கோபத்துடன் ருஹானா இடைமறித்தாள். “இல்ல, இந்த முறை நீங்க...
    error: Content is protected !!