Sunday, June 2, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 55 3

    "என்னை முட்டாளாக்க பார்க்காதே. நீயும் என்னைப் போல தான். இவான் உனக்கு கிடைக்க எது வேணும்னாலும் செய்வே தானே?" என ஆர்யன் கேட்க வெளியே கேட்டு கொண்டிருந்த சல்மா புன்னகைத்தாள். "இவானுக்காக நான் எதுவும் செய்வேன். நீயும் அப்படித்தானே?" என மீண்டும் ஆர்யன் வினவ, ருஹானா கண்ணீர் மல்க அவனையே பார்த்திருந்தவள் பதில் அளிக்கவில்லை. "நீ ஏற்கனவே...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 15  குண்டடிபட்ட ருஹானா ஆர்யன் தாங்கிப் பிடித்ததையும் மீறி கீழே நழுவினாள். மண்டியிட்ட ஆர்யன் அவளை அப்படியே மடி தங்கினான். 'ஆஹ்' என கத்தியபடி திரும்பவும் ஒருமுறை குண்டு வந்த திசை நோக்கி சுட்டான். கலங்கிப்போன ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்க்க அவளுக்கு பெரிதாக மூச்சிரைத்தது. கண்களில் இருந்து கண்ணீர்...

    PKV 136 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 136 ஜவேரியா ஒளித்துவைத்த இடத்திலிருந்து அவளின் போனை எடுத்த சல்மா, அதில் கரீமா பேசிய ஒலிப்பதிவை தேட, ரொட்டிகளை பிரித்து வெண்ணெய் தடவியபடியே குலாம் அவளை மறைத்துக்கொண்டு நின்றாள். சல்மா அதை கண்டுபிடித்த பின்னர் குலாம் அவளின் அலைபேசி எண்ணை அதில் இட, ஒலிப்பதிவு இடமாற்றமாகிக் கொண்டிருந்தது. “சீக்கிரம்!” என...

    PKV 117 2

    “போனை எடுக்கலயா?” “அது ஒன்னும் முக்கியம் இல்ல” என ஆர்யன் சொல்ல, ருஹானா போனை கீழே வைத்து திரும்பினாள். “போகாதே!” என ஆர்யன் ஏக்கமாக கூப்பிட, அவள் கால்கள் அதற்கு மேல் நகரவில்லை. திரும்பி அவனை பார்த்தவள் “ஏன்?” என்று கேட்க, ஆர்யன் அவன் மனதை மறைத்து “வாயேன், நாம ஒரு காபி குடிக்கலாம்” என்று அழைத்தான். “இப்போ தானே...

    PKV 83 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 83 குடும்ப சூழ்நிலைகளாலும் சுற்றுப்புற கொடுமைகளாலும் கடுமையாக உருவாக்கப்பட்டவன் ஆர்யன். சகோதர்களை காப்பாற்ற எத்தனை கடினமான வாழ்க்கை முறையை ஆர்யன் மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை ருஹானா புரிந்து கொண்டாள். அவனுடைய கடந்த காலத்தை அவளால் மாற்ற இயலாது.  ஆனால் பழைய பாதையிலிருந்து அவனை  வெளியே வரவைக்க அவளால் மட்டுமே முடியும். அவள்...

    PKV 106 3

    பாதி சூப்பை சிரமப்பட்டு குடித்த ருஹானா ஆர்யனின் முகத்தை பாவமாக பார்க்க, அவன் புருவம் உயர்த்தி முறைப்போடு கிண்ணத்தை காட்டினான். அவள் மெல்ல குடிக்க, அவன் தன்னுடைய பெருமித புன்னகையை மறைத்துக்கொண்டான். அவள் சாப்பிட்டு முடித்ததும் கிண்ணத்தை வாங்கி மேசையில் வைக்க அவனுடைய செய்கையில் அவள் இப்போது பெருமிதமாக உணர்ந்தாள். கிண்ணத்தை எடுத்துப் போக வந்த ஜாஃபர்...
    “உனக்கு எந்த பூ பிடிக்கும், தேனே?” “எனக்கு எல்லா பூவும் பிடிக்கும். எல்லாமே அழகா இருக்குமே, சித்தி!”   “சரி, வா அன்பே! நாம அங்கே போகலாம்” ஆர்யன் செவி கேட்கும் தூரம் விட்டு இருவரும் விலகி வந்திருந்தனர். “சித்தி, உங்களுக்கு எந்த பூ பிடிக்கும்” “எனக்கு டெய்ஸி பூ ரொம்ப பிடிக்கும், செல்லம்” “ஓஹோ! சித்தி நாம ஏரிப்பக்கம் போகலாமா? மீன் பார்க்கலாம்” ருஹானாவும்...

    PKP 78 2

    இவானின் அறையில் அவன் இரண்டு நாட்களாக வரைந்து வைத்திருந்த படங்களை சித்திக்கு காட்டிக்கொண்டிருந்தான். “இது நல்லா இருக்கே! இதை சட்டம் போடலாம்” என ருஹானா சொல்ல, இவான் இன்னொரு படத்தை காட்ட “இது இன்னும் நல்லா வரைஞ்சிருக்கயே” என அவள் பாராட்ட, இப்போது இவான் மற்றொரு படத்தை காட்டினான். “பாருங்க சித்தி! சித்தப்பா உங்களையும் என்னையும் பாதுகாக்கறார்”...

    PKV 68 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 68 படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் முழுமனதாக ஈடுபட முடியாமல் ருஹானா மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருக்க, அவள் செல்பேசி அடித்தது. அவளை கணினி திரையில் பார்த்துக்கொண்டே யாக்கூப் பேசினான். “இரவு நேரத்தில் உங்களை தொல்லை செய்றதுக்கு மன்னிச்சிடுங்க” “பரவாயில்ல, சொல்லுங்க” “என்னோட கைக்கடிகாரத்தை நான் அங்கயே வச்சிட்டு வந்துட்டேனான்னு தெரியல. உங்களுக்கு சிரமம் இல்லன்னா இவான் ரூம்ல பார்க்க...

    PKV 100 4

    “இவான் இங்க நல்லா விளையாடலாம். இங்க நாம காய்கறி கூட பயிரிடலாம். பாருங்க, இந்த மரத்துல ஊஞ்சல் கட்டலாம். இவான் ஊஞ்சல்னா ஆசைப்படுவான்.” புது வீட்டை பார்த்து சிறுகுழந்தையை போல குதூகலிக்கும் ருஹானாவை ஆசையாக பார்த்த ஆர்யன் அவளை விட உள்ளுக்குள் உற்சாகமாக உணர்ந்தான். “அப்புறம், நான் லிஸ்ட் ரெடி செய்திட்டேன். உங்களுக்கு பிடிச்ச ப்ளுபெர்ரி...

    PKV 63 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 63 ஆர்யனை வெளியே நிறுத்தி ருஹானா கதவடைத்து உள்ளே செல்ல அவன் கோபம் அத்துமீறியது. அவள் தெரிந்து செய்கிறாளா? கோப மிகுதியில் தன்னையறியாமல் செய்கிறாளா? அர்ஸ்லான் மாளிகையில் அவளை வெளியே நிறுத்தியதற்கு பழி வாங்குகிறாளா? கைப்புண்ணில் இருந்து கண்ணாடியை அகற்றியவள், அவன் மனக்காயத்தை  கிளறிவிட்டாள். ஆர்யன் கதவை தட்ட கையை ஓங்க, அவனது குற்ற...

    PKV 113 2

    இரண்டு பெரிய பெட்டிகளோடு மேலே சில புத்தகங்களை வைத்து தூக்கி வந்த ருஹானா கட்டிலின் மேல் அவற்றை வைக்க, கட்டில் சுத்தமாக இருந்தது. அதில் இறைந்து கிடந்தவைகள் அலமாரியில் அடுக்கப்பட்டிருக்க, ருஹானாவின் அம்மாவின் புகைப்படம் இடது பக்க மேசையில் இடம் பிடித்திருந்தது. அதைப் பார்த்து நெகிழ்ந்து போன ருஹானா அதை எடுத்து மார்போடு தழுவிக் கொண்டாள்....
    அர்ஸ்லான் மாளிகையின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு மிஷால் தன் உடைகளை சரிபடுத்திக்கொண்டு காத்திருந்தான். அவன் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக நஸ்ரியா உள்ளே இருந்து வந்து அவனுக்கு சேரவேண்டிய உணவு பதார்த்தங்களை கொடுத்தவள், மிஷால் பேச முற்படுவதற்குள் சாரா அழைக்க உள்ளே ஓடிவிட்டாள்.  ஏமாற்றமாக திரும்பியவன் தோட்டத்தில் இவான் கீழே அமர்ந்திருப்பதை பார்த்து அவனை நாடி சென்றான். “இவான்! ஏன்...

    PKP 116 3

    இவான் ஓடிச்சென்று கட்டிலில் நடுவில் படுத்துக்கொண்டு “வாங்க!” என்று இருவரையும் அழைத்தான். ஆர்யன் இவானின் வலப்பக்கம் சென்று படுத்துக்கொண்டு அவளை பார்க்க, அவள் தயங்கியபடி இடப்பக்கம் சென்று படுத்தாள். விட்டத்தைத் பார்த்து சில நிமிடங்கள் மூவரும் மௌனமாக படுத்திருக்க, இருவரையும் திரும்பி பார்த்த இவான் “நீங்கள் இப்போ கணவன் மனைவி ஆகிட்டீங்க. நீங்க ரெண்டு பேரும் மிகவும்...

    PKV 54 3

    “நீ எதுக்கும் கவலைப்படாதே! நான் உன் பக்கத்துல இருக்கேன்” ருஹானாவின் பார்வையை கவனித்த மிஷால் திரும்பி பார்க்க அவனும் திகைத்து நின்றான். ஆர்யன் அங்கே விறைப்பாக நின்று கொண்டிருந்தான். ருஹானாவை நோக்கி அடியெடுத்து வைத்தவன் “இதுக்காக தான் இத்தனை நாள் திட்டம் வகுத்திட்டு இருந்தே! அப்படித்தானே?” என கோபமாக கேட்டான். “நீ என்ன செய்றே இங்க?” என...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 20 தொலைவிலிருந்து ஆர்யன் பார்வையால் தங்களை எரிப்பது தெரியாமல் மிஷாலும், ருஹானாவும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். துணிப்பெட்டியை திறந்து பார்த்த ருஹானா அதில் ஒரு அழகிய ஏப்ரன் இருப்பதை பார்த்தாள். அதை வெளியே எடுக்காமல் அப்படியே தடவி பார்த்தாள். “நல்லா இருக்கே, மிஷால்!” என பாராட்டினாள். புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்ட மிஷால்...

    PKV 107 1

    புயல் காற்றில் விளக்காகவே                                   அத்தியாயம் – 107 தன்னுடைய புத்தகத்தின் வரிகளை நகலெடுத்து சொல்லும் ஆர்யனை ருஹானா இமைக்கவும் மறந்து அதிசயப் புன்னகையோடு பார்த்துக் கொண்டே இருந்தாள். அவனுக்கு குத்துப்பட்டு ஓய்வெடுக்கும்வேளையில் தான் வாசித்துக் காட்டிய ஒரு பெண்ணின் சுயசரிதை புத்தகத்தில் இருந்து திருமண அழைப்புக்கு அவன் வாசகத்தை தேர்ந்தெடுத்தது அவளுக்கு அதிர்ச்சியை...
    அலுவலக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த ஆர்யன் அந்த பேனா எழுதுவதை நிறுத்தியதால் வேறு பேனாவை எட்டி எடுக்கும்போது அங்கே இருந்த மருந்து புட்டியை பார்த்தான். ருஹானா அவனுக்கு கொடுத்த மாத்திரைகள் இருந்த புட்டி அது. அதை கையில் எடுத்தவனுக்கு அவள் அவனுக்கு சிகிச்சை செய்தது நினைவில் வந்தது. உடனே இப்போது ‘உன் எல்லையை அறிந்து நடந்து...

    PKP 66 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 66 இணைந்த கைகள் இணைந்தபடி இருக்க, இருவர் மனமும் இறகாக பறக்க, இதழ்களில் மென்னகை தவழ, கண்கள் மின்மினியாய் மின்ன, அந்த இனிய தருணம் அப்படியே நீடித்தது. ருஹானா மீண்டும் கேட்டாள். “உங்களுக்கு சம்மதம் தானே?” ஆர்யன் கையை லேசாக அழுத்தி உடன்பட “நம்மோட இந்த சமாதான ஒப்பந்ததுக்கு எனக்கு ஒரு நிபந்தனை...
    படிக்கட்டில் இறங்கி வந்த ஆர்யன் அண்ணன் தனியே நிற்பதை பார்த்து விரைந்து வந்தான். “அண்ணா! என்ன செய்றீங்க இங்க? நீங்க ஓகே தானே? வாங்க வெளிய போய் காத்து வாங்கலாம்” என கைபிடித்து அணைத்து கூப்பிட்டான். வலது காலை தூக்கி முன்னே வைக்க போன அம்ஜத், காலை கீழே வைக்காமல் அந்தரத்திலேயே நிறுத்தினான். அப்படியே மேலே...
    error: Content is protected !!