Friday, May 17, 2024

    TSTP 15 4

    TSTP 10 2

    TSTP 15 1

    TSTP 12 2

    Thaalathil Seraatha Thani Paadal

    TSTP 15 3

    “சொல்லு அன்னம் எத்தனை நாள் ஆச்சு??” அன்னம் கணக்கிட்டவள் “அம்பது நாள்” என்றாள்.  அன்னம் சொன்னதும் ஜெய்குள் சிறு பரபரப்பு. அவன் அன்னதின் கைகளை பிடித்து கொள்ள, அவளுக்குமே அது சற்று பதட்டமாக தான் இருந்தது.  ஜெய்யின் நினைவில் இருந்தவளுக்கு அந்த மாதத்தின் வருகை மறந்து விட்டிருந்தது. டாக்டர் சில டெஸ்டுகளை எழுதி கொடுத்து நர்சுடன் அன்னத்தை அனுப்பிவைக்க, அவள்...

    TSTP 11 2

    ரம்யாவிற்கும் அவள் அம்மாவிற்கும் அதில் வருத்தம் தான். ஆனால் ஜெய் இதுவரை அவர்களிடம் முகம் காட்டாமல் நின்றதே போதும் என்று இருந்தது. சாந்தியும் வள்ளியும் எதுவும் பேசாமல் இருந்தாலும் அவரின் மாமியார் ராகவை ஆரத்தி சுற்றி அழைக்கும் போது ‘நீ எங்க இங்க…” என்று அன்னத்தை கேட்க “மீண்டுமா” என்று இருந்தது.  ஜெய் அங்கு...

    TSTP 13 2

    மங்களம் அவடம் பேசிய படி இருந்தாலும் அவளின் கவனம் அங்கு இல்லை. கண்கள் மூடிய படி இருந்தாளும் அதில் ஏதோ தேடுவதை போல கண்மணி உருண்ட படி இருந்தது. அவனின் சத்ததில் அன்னம் கண் திறந்ததும், அவன் அவளை பார்த்தும்… அவள் முகத்தில் தெரிந்த ஏக்கம் உடனே அது மறைந்து போனது  அவனை ஏதோ செய்ய.....

    TSTP 14 2

    அன்னம் அவன் முகம் பார்த்து நிற்க “அக்கா… அது தான் மாமா சொல்லுறார்ல நீங்க கிளம்புங்க” என்றாள் அன்பு   ஜெய் மணிக்கு ஃபோன் செய்தவன் “மணிண்ணா நீங்க வாங்க” என்று அழைத்தான். மணி வர கார் சாவியை வாங்கியவன் “நீங்க இங்க இருங்க ஏதாவது வேணுன்னா ஃபோன் செய்ங்க” என்றவன் அவர் சாப்பிட பணம் தர...

    TSTP 8 2

    அதன் சத்ததில் அன்னத்தின் உடலும் சற்று நடுங்க தான் செய்தது. ஜெய் பக்கத்தில் இருந்தால் நிச்சயம் கண்டு கொண்டு இருப்பான். அவன் அவளின் மறுபக்கம் திரும்பி நிற்க, அன்னம் தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் ‘அவர் எது பேசினாலும் திரும்ப பதில் சொல்லாத… உனக்கு அவர் கிட்ட பேச தெரியலை… அவர் சொல்லுறத மட்டும் கேட்டுக்க’...
    “எத்தனை நாள் வீட்டுலயே அத்தைங்க பேசி இருக்காங்க.. அப்பாவால ஏதாச்சும் பேச முடிஞ்சுதா??”   “அண்ணிய பிடிக்கலையின்னா..” என்று ரூபிணி சொன்னதும் “ரூபி” என்ற சத்ததில் அன்னம் மற்றும் ரூபிணி அப்படியே நின்றுவிட்டனர்.  ரூபிணி பயந்து போய் ஜெய்யை பார்க்க  அவன் முகத்தில் அப்படி ஒரு கோபம். அன்னம், ஜெய்யை  பார்க்க கோபத்தை கட்டு படுத்தியவன் “ரூபி சாப்பிட்டு...

    TSTP 15 2

    நேற்றே சொல்லிவிட்டான் “அக்கா… வேலை முடிஞ்சது காலையில ஹாஸ்பிட்டல் போகும் போது எழுப்புங்க” என்று.  இப்போது ஜெய்யுடன் வருகிறான் என்றாள் அன்னம் ஜெய்யை பார்க்க அவன் தேவகி தந்த காபியை குடிப்பதில் கவனமாக இருந்தான்.  தேவகி “அன்னம்” என்றிட “வர்றேன் ம்மா..” என்றவள் சமையல் அறைக்கு போக “அன்னம் கொஞ்சமா கேசரி செய்யலாமா… மாப்பிள்ளை சாப்பிடுவாரா…”...

    TSTP 9 2

    மங்களம் “ஜெய்” என்று அழைக்க ஜெய் அவனைவரையும் பார்த்தவன் “இது வரை எங்க வாழ்க்கைய விமர்சனம் செஞ்சது போதும். அதனால தான் நான் அங்க எதுவும் பேசல.. நான் பேசி இருந்தா அது அவங்களுக்கு இன்னும் பேச  வாய்ப்பா தான் இருந்து இருக்கும்.  அதுவும் இல்லாம நாம போனது விசேசத்துக்கு  சண்டை போட இல்ல”...
    “உன்னால முடியுமாடா?? இத்தனை வருசம் விட்டுட்டு இப்ப வந்து தூக்குனா எங்கையாவது புடிக்க போகுது” என்று அவனை பார்க்க, அவர் பார்வையில் தெரிந்தது கிண்டல் இல்லை அக்கறை மட்டுமே. “அதெல்லாம் முடியும் மாமா.. ரத்தத்தில ஊறுனது நான் மறந்தாலும் தன்னால வேலை நடக்கும்” என்றவன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றான். போனவன் நேரம் ஆகியும் இன்னும் வராதாதால்,...

    TSTP 10 1

                                ஓம் நமச்சிவாயா தாளம் 10 செய்த தவறுக்கு அன்னத்திடம் “மன்னிப்பை கேள்” என்று சொல்ல வில்லை. ஆனால்….. செயலால் சொல்ல வைத்தான் ஜெய்.  எங்கும் எதற்காகவும் யாரும் யாரையும் விட்டு கொடுக்க வில்லை. “இது தான் எங்கள் குடும்பம்… இதில் யாரும் தனி இல்லை பிரிந்து இருந்தாலும்” இது வீட்டில் இருந்த மற்றவர்களின் நிலை.  வந்ததில் இருந்து சாந்தியிடமும் வள்ளியிடமும்...
    “சினிமானா நடிப்பு மட்டும் தானா?? நான் கோமிரா மேன் சித்தப்பா.”  “என்னடா எந்த படத்துக்கு செஞ்சு இருக்குற?? யாரும் உன்னைய பத்தி பேசி கூட கேட்டது இல்லை” என்றிட,  ஜெய்க்கு தான் கண்ணை கட்டியது. “எத்தனை கேள்விகள்?? எங்க அப்பாவே கேக்களை, கேக்க வேண்டியவ வாசலோட போயிட்டா… ஆனாலும் கோப பட முடியாது...”  விளக்கமாக சொன்னான் அவரிடம் “நான்...

    TSTP 11 1

                                       ஓம் நமச்சிவாய  தாளம் 11 ஜெய் சொன்ன “பயம்” இருவருக்கும் ஆச்சர்யம் தான். “என்னாடா பயமா… உனக்கா!!??” அமீர் கேட்க.  “ஏன்டா… எனக்கு பயம் இருக்க கூடாதா?? அப்பாவோட கட்டாயத்துல தான் இந்த கல்யாணம் அவ எப்படி இருப்பான்னு கூட தெரியாது??  தாலிகட்டின பின்னாடி தான்  முகத்தையே பாத்தேன். பதினாறு, பதினேழு வயசு தான் இருக்கும். புடவை கூட ...

    TSTP 1 2

    அன்னம் வர,  முகதிருப்பலுடன் காரை எடுத்தவன் கடைக்கு போகும் வரையில் எதுவும் பேசவில்லை. அவனின் அமைதியே அவனின் கோபத்தின் அளவை சொல்ல ‘மக்கு சும்மா இருந்தவரை கோப படுத்தி பாக்குறதே உனக்கு வேலையா போச்சு. நேத்து ஆரம்பிச்சது இன்னிக்கு முடிஞ்சதுன்னு பார்த்தா திரும்பி ஆரம்பிச்சு வைச்சுட்ட’ அன்னம் ஜெய்யை பார்க்க கடு கடுவென்று இருந்தது...
    வீராசாமி கையில் பேப்பருடன் ஹாலில் அமர்ந்து இருக்க சத்தியன் தான் வந்தான் பெட்டியுடன். “என்ன சத்தியா கிளம்பிட்டியா… என்று கேட்க “ம்ம் கிளம்பிட்டோன் பா… நீங்க நாளைக்கு மறு நாள் வாங்க… இப்ப இருந்து அங்க வந்து என்ன செய்ய??” என்னும் போதே தன் ஜாக்கிங்கை முடித்து வந்தான் ஜெய்…  “என்னடா இந்த நேரத்தில கிளம்பி...

    TSTP 8 1

                                  ஓம்  நமச்சிவாய தாளம் 8 ஜெய் ஆயின்மென்டை தடவ அவள் புடவையை விலக்க “ஐயோ…!!” என்று கத்திவிட்டால் அன்னம். “ஏய்… எதுக்கு கத்துற??”  அவன் கை மீது கை வைத்தவள் “புடவை…” என்று இழுக்க, “ஆமா, புடவை தான். அதுக்கு என்ன?? புடவை மேலயா போட முடியும்” என்றவன் கை மீண்டும் புடவையை தூக்க “நானே போட்டுக்குறேன் நீங்க குடுங்க”...
    அவர் வீராசாமி.. மனைவி மங்களம்… தம்பி நாராயணசாமி, தங்கைகள் சாந்தி, வள்ளி என்று  பெரியது  தான் அவர்களின் குடும்பம். தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து பக்கதிலேயே வைத்துக்கொண்டார் வீராசாமி. அதனால் மாதத்தின் பாதி நாட்கள் இவர்கள் வீட்டில் தான் அவர்களின் வாசம். வீராசாமிக்கு இருமகன்கள் ஜெய்தேவ், சத்தியன். மகள் ரூபிணி. அன்னம் கிட்சனுக்குள் போக “என்னம்மா இன்னிக்கும்...

    TSTP 1 1

                               ஓம் நமச்சிவாய தாளம் 7     இரவு ஜெய் மாடிக்கு வந்தாலும் அவனுக்குள் நிலையில்லாத தன்மை தான்.  அவன் வெளியில் வந்ததே மற்றொன்றை தேடி. வீட்டில் அவன் குடிப்பது இல்லை. மற்றவர்களுக்கு தன் பலவீனத்தை அவன் எப்போதும் காட்டுவது இல்லை.  இதுவரை அவன் தனிமைக்கு துணை மது தான். அடிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அது இல்லாமல் இத்தனை நாள்...

    TSTP 9 1

                                  ஓம் நமச்சிவாய தாளம் 9 சாந்தியும் வள்ளியும் முன்னால் வாசலில் நின்று இருந்த இருவரையும் பார்த்தவர்கள்  “என்ன  நம்ம வீட்டுக்கு வராம இங்க இருக்குற??” என்றார் சாந்தி ஜெய்யை பார்த்து.  “அவன் தான் பொண்ணுக்கு அண்ணன் அப்ப இங்க தான இருக்கனும் சாந்தி” நல்லசிவம் சொல்ல  “என்ன சித்தப்பா??” என்றார் சாந்தி அன்னத்தை பார்த்த படி. “சாந்தி முகூர்த்த நேரம்...

    TSTP 14 1

                               ஓம் நமச்சிவாய    தாளம் 14 அன்னத்தை ஜெய் வீட்டுக்கு போக சொன்னதும், அன்னம் அவனை தான் பார்த்தாள் “என்ன... என்னை போக சொல்வாயா நீ…??”  என. ஜெய் அவளை பார்த்தால் தானே அவளின் பார்வையின் அர்த்தம் புரிய. கவி அன்னத்தின் முகம் பார்க்க “இல்ல, நான் அப்பா கூட இருக்குறேன் நீங்க போங்க” என்றாள் வீம்பான குரலில்.  அன்னத்தின் குரல்...

    TSTP 13 1

                               ஓம் நமச்சிவாய தாளம் 13 மருத்துவமனையின் ஐசியூ முன் அன்பு, அன்னத்தின் மடியில்  தலை சாய்த்து இருக்க கவி மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தினை வாங்க சென்று இருந்தான். தேவகி எதிரில் இருந்த சுவரை வெறித்த படி இருந்தவர் எழுந்து மெதுவாக வாசலை நோக்கி சென்றார்… போகும் அவரை தான் பார்த்து இருந்தாள் அன்னம்.    அன்னத்தின் நினைவு முழுதும்...
    error: Content is protected !!