Thaalathil Seraatha Thani Paadal
ஓம் நமச்சிவாய
தாளம் 14
அன்னத்தை ஜெய் வீட்டுக்கு போக சொன்னதும், அன்னம் அவனை தான் பார்த்தாள் “என்ன... என்னை போக சொல்வாயா நீ…??” என. ஜெய் அவளை பார்த்தால் தானே அவளின் பார்வையின் அர்த்தம் புரிய.
கவி அன்னத்தின் முகம் பார்க்க “இல்ல, நான் அப்பா கூட இருக்குறேன் நீங்க போங்க” என்றாள் வீம்பான குரலில்.
அன்னத்தின் குரல்...
“எத்தனை நாள் வீட்டுலயே அத்தைங்க பேசி இருக்காங்க.. அப்பாவால ஏதாச்சும் பேச முடிஞ்சுதா??”
“அண்ணிய பிடிக்கலையின்னா..” என்று ரூபிணி சொன்னதும் “ரூபி” என்ற சத்ததில் அன்னம் மற்றும் ரூபிணி அப்படியே நின்றுவிட்டனர். ரூபிணி பயந்து போய் ஜெய்யை பார்க்க அவன் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
அன்னம், ஜெய்யை பார்க்க கோபத்தை கட்டு படுத்தியவன் “ரூபி சாப்பிட்டு...
ரம்யாவிற்கும் அவள் அம்மாவிற்கும் அதில் வருத்தம் தான். ஆனால் ஜெய் இதுவரை அவர்களிடம் முகம் காட்டாமல் நின்றதே போதும் என்று இருந்தது. சாந்தியும் வள்ளியும் எதுவும் பேசாமல் இருந்தாலும் அவரின் மாமியார் ராகவை ஆரத்தி சுற்றி அழைக்கும் போது ‘நீ எங்க இங்க…” என்று அன்னத்தை கேட்க “மீண்டுமா” என்று இருந்தது. ஜெய் அங்கு...
“உன்னால முடியுமாடா?? இத்தனை வருசம் விட்டுட்டு இப்ப வந்து தூக்குனா எங்கையாவது புடிக்க போகுது” என்று அவனை பார்க்க, அவர் பார்வையில் தெரிந்தது கிண்டல் இல்லை அக்கறை மட்டுமே.
“அதெல்லாம் முடியும் மாமா.. ரத்தத்தில ஊறுனது நான் மறந்தாலும் தன்னால வேலை நடக்கும்” என்றவன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றான்.
போனவன் நேரம் ஆகியும் இன்னும் வராதாதால்,...
ஓம் நமச்சிவாய
தாளம் 8
ஜெய் ஆயின்மென்டை தடவ அவள் புடவையை விலக்க “ஐயோ…!!” என்று கத்திவிட்டால் அன்னம்.
“ஏய்… எதுக்கு கத்துற??”
அவன் கை மீது கை வைத்தவள் “புடவை…” என்று இழுக்க, “ஆமா, புடவை தான். அதுக்கு என்ன?? புடவை மேலயா போட முடியும்” என்றவன் கை மீண்டும் புடவையை தூக்க “நானே போட்டுக்குறேன் நீங்க குடுங்க”...
ஓம் நமச்சிவாயா
தாளம் 5
கோவிலில் அர்ச்சனை தட்டு வாங்க போக, அன்னத்துடன் வந்த ஜெய்யை தான் பார்த்திருந்தார் கடைகாரர்
இங்கு தான் இவர்களின் திருமணம் நடந்தது. கோவிலுக்கு இதுவரை அவள் யாருடனும் வந்தது இல்லை. இங்கு தான் அர்ச்சனை பொருட்கள் வாங்குவாள் என்பதால் கடைகாரர் பழக்கம் தான்.
“யாரும்மா இது… உன் வீட்டுகாரரா?? நல்லா ராசாவாட்டம் தான் இருக்காரு”...
மங்களம் அவடம் பேசிய படி இருந்தாலும் அவளின் கவனம் அங்கு இல்லை. கண்கள் மூடிய படி இருந்தாளும் அதில் ஏதோ தேடுவதை போல கண்மணி உருண்ட படி இருந்தது.
அவனின் சத்ததில் அன்னம் கண் திறந்ததும், அவன் அவளை பார்த்தும்… அவள் முகத்தில் தெரிந்த ஏக்கம் உடனே அது மறைந்து போனது அவனை ஏதோ செய்ய.....
ஓம் நமச்சிவாயா
தாளம் 6
அமர்ந்து இருந்தவர்கள் அவனை பார்த்தும் எழுந்து “எப்படி இருக்கீங்க மப்பிள்ளை??” என்றிட “நீங்க யாரு??” என்றான் ஜெய்.
அவன் கேட்டதும் தேவகிக்கும் ஈஸ்வரனுக்கும் முகம் சுருங்கி விட்டது.
அன்னம் வந்தவள் “இது எங்க அப்பா… இது அம்மா” என்றிட அதிர்ந்து விட்டான் ஜெய்.
‘டேய் சொந்த மாமனார் மாமியார தெரியலை!! நீ எல்லாம் நல்லா வருவடா…’...
ஓம் நமச்சிவாயா
தாளம் 10
செய்த தவறுக்கு அன்னத்திடம் “மன்னிப்பை கேள்” என்று சொல்ல வில்லை. ஆனால்….. செயலால் சொல்ல வைத்தான் ஜெய்.
எங்கும் எதற்காகவும் யாரும் யாரையும் விட்டு கொடுக்க வில்லை. “இது தான் எங்கள் குடும்பம்… இதில் யாரும் தனி இல்லை பிரிந்து இருந்தாலும்” இது வீட்டில் இருந்த மற்றவர்களின் நிலை.
வந்ததில் இருந்து சாந்தியிடமும் வள்ளியிடமும்...
அதுவரை அடக்கி வைத்திருந்த அன்னதின் கண்ணீர் அவனை பார்த்தும் உடைபெடுக்க “கவி!!” என்றவள் அவன் மீது விழுந்து குழுங்க அவனுக்கும் புரியவில்லை என்னவென்று.
கவி அப்போது தான் வந்தான் அன்னத்தையும் ஜெய்யையும் பார்க்க. வீட்டினுள் சத்தம் கேட்க உள்ளே போவதா… வேண்டாமா என்று நின்று இருக்க… சில நிமிடங்களில் வெளியில் அன்னம் வர இருவருக்கும் முகம்...
ஓம் நமச்சிவாயா
தாளம் 2
ஒரு வாரம் யாரும் யாரிடமும் பேசவில்லை. அதிலும் அன்னத்திடம்… அவள் ஒருத்தி அங்கு இருப்பதே யார் நினைவிலும் இல்லை. அன்று தேவகி வீட்டிற்கு வர பாதி உடம்பாகி இருந்தாள் அன்னம். “அம்மா” என்று அவள் அழைத்திலேயே பதறி போனார் தேவகி. “என்னம்மா…??” என்று கேட்க அன்னம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“ஏண்டி...
அதன் சத்ததில் அன்னத்தின் உடலும் சற்று நடுங்க தான் செய்தது. ஜெய் பக்கத்தில் இருந்தால் நிச்சயம் கண்டு கொண்டு இருப்பான். அவன் அவளின் மறுபக்கம் திரும்பி நிற்க, அன்னம் தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் ‘அவர் எது பேசினாலும் திரும்ப பதில் சொல்லாத… உனக்கு அவர் கிட்ட பேச தெரியலை… அவர் சொல்லுறத மட்டும் கேட்டுக்க’...
ஓம் நமச்சிவாய
தாளம் 1
மும்பை நகரம், டீஜெயின் இசை கலப்பில் அரங்கம் அதிர ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் ஆடிய படி இருக்க, அந்த பார்ட்டி கலைகட்டி கொண்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய சினிமாவின் முக்கிய நபர்கள் நட்சத்திரங்கள் என அனைவரும் இருந்தனர்.
அனைவரும் வந்த வேலையை பார்த்துகொண்டு இருக்க, அந்த பார்ட்டி ஹாலின் ஓர்...
வீராசாமி கையில் பேப்பருடன் ஹாலில் அமர்ந்து இருக்க சத்தியன் தான் வந்தான் பெட்டியுடன். “என்ன சத்தியா கிளம்பிட்டியா… என்று கேட்க “ம்ம் கிளம்பிட்டோன் பா… நீங்க நாளைக்கு மறு நாள் வாங்க… இப்ப இருந்து அங்க வந்து என்ன செய்ய??” என்னும் போதே தன் ஜாக்கிங்கை முடித்து வந்தான் ஜெய்…
“என்னடா இந்த நேரத்தில கிளம்பி...
“சொல்லு அன்னம் எத்தனை நாள் ஆச்சு??”
அன்னம் கணக்கிட்டவள் “அம்பது நாள்” என்றாள்.
அன்னம் சொன்னதும் ஜெய்குள் சிறு பரபரப்பு. அவன் அன்னதின் கைகளை பிடித்து கொள்ள, அவளுக்குமே அது சற்று பதட்டமாக தான் இருந்தது.
ஜெய்யின் நினைவில் இருந்தவளுக்கு அந்த மாதத்தின் வருகை மறந்து விட்டிருந்தது.
டாக்டர் சில டெஸ்டுகளை எழுதி கொடுத்து நர்சுடன் அன்னத்தை அனுப்பிவைக்க, அவள்...
ஓம் நமச்சிவாய
தாளம் 7
இரவு ஜெய் மாடிக்கு வந்தாலும் அவனுக்குள் நிலையில்லாத தன்மை தான். அவன் வெளியில் வந்ததே மற்றொன்றை தேடி. வீட்டில் அவன் குடிப்பது இல்லை. மற்றவர்களுக்கு தன் பலவீனத்தை அவன் எப்போதும் காட்டுவது இல்லை.
இதுவரை அவன் தனிமைக்கு துணை மது தான். அடிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அது இல்லாமல் இத்தனை நாள்...
ஓம் நமச்சிவாய
தாளம் 11
ஜெய் சொன்ன “பயம்” இருவருக்கும் ஆச்சர்யம் தான். “என்னாடா பயமா… உனக்கா!!??” அமீர் கேட்க.
“ஏன்டா… எனக்கு பயம் இருக்க கூடாதா?? அப்பாவோட கட்டாயத்துல தான் இந்த கல்யாணம் அவ எப்படி இருப்பான்னு கூட தெரியாது?? தாலிகட்டின பின்னாடி தான் முகத்தையே பாத்தேன். பதினாறு, பதினேழு வயசு தான் இருக்கும். புடவை கூட ...
ஓம் நமச்சிவாய
தாளம் 13
மருத்துவமனையின் ஐசியூ முன் அன்பு, அன்னத்தின் மடியில் தலை சாய்த்து இருக்க கவி மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தினை வாங்க சென்று இருந்தான். தேவகி எதிரில் இருந்த சுவரை வெறித்த படி இருந்தவர் எழுந்து மெதுவாக வாசலை நோக்கி சென்றார்… போகும் அவரை தான் பார்த்து இருந்தாள் அன்னம்.
அன்னத்தின் நினைவு முழுதும்...
“நான் என்ன செஞ்சேன் என்னைய முறைக்குற…??” என்றாள் அன்னம் சிரித்தபடி.
“அடுத்தவங்களுக்காக நான் புடவை கட்ட முடியாது… அங்க வர்றவங்க பசங்க நான் இருப்பேன், பாப்பேன்னு வேஷ்டியா கட்டிக்கிட்டு வர போறான்?? இல்லதான… அப்பறம் நான் மட்டும் எதுக்கு அடுத்தவங்களுக்காக புடவை கட்டனும்?? நான் இந்த சேலை எல்லாம் கட்ட மாட்டேன் போங்க…” என்றவள் மைக்...
நேற்றே சொல்லிவிட்டான் “அக்கா… வேலை முடிஞ்சது காலையில ஹாஸ்பிட்டல் போகும் போது எழுப்புங்க” என்று. இப்போது ஜெய்யுடன் வருகிறான் என்றாள் அன்னம் ஜெய்யை பார்க்க அவன் தேவகி தந்த காபியை குடிப்பதில் கவனமாக இருந்தான்.
தேவகி “அன்னம்” என்றிட “வர்றேன் ம்மா..” என்றவள் சமையல் அறைக்கு போக “அன்னம் கொஞ்சமா கேசரி செய்யலாமா… மாப்பிள்ளை சாப்பிடுவாரா…”...