Tamil Novels
தன் முடிவை பெரியவர்களிடம் சொல்லிய இளவளவன், அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, அவர்களோ முதல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தனர்.
அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக, தன் திருவாய் மலர்ந்த ஆவுடையப்பரோ,
"இது இலண்டன் இல்ல தம்பி, வயசு பொண்ணு இருக்கிற வீட்டுல உன்னை எப்படி தங்க வைக்கிறது, யாராவது ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டு எல்லாருக்கும்...
அத்தியாயம் 5
பாடவேளையை ஆரம்பிக்க பிரேயரை முடித்துக்கொண்டு மாணவர்கள் வரிசைக்கிரமமாக தங்களது வகுப்பறையை நோக்கி இரண்டு இரண்டு பேராக ஒரேமாதிரியான சீருடையில் செல்லும் காலை நேராக்கட்ச்சியை பார்த்தவாறு ஆசிரியர்களும் தங்களது வகுப்பறையை நோக்கி நடக்க, மெதுவாக ஊர்ந்து வந்த அந்த அரசு வண்டி கேட்டின் அருகில் நிறுத்தி காவலாளியோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட பாடசாலையின் முதல்வர் அமுதவேணி...
அத்தியாயம் - 22
தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் "ஆ… ஆட்டு குட்டி… ஆ...” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள்.
அப்போது, "பாவனா...பயப்படாதீங்க நான்தான். “ என்று மேகனின் குரல் எங்கிருந்தோ கேட்டது.
மேகனின் குரலைக் கேட்டதும் அவள் கத்துவது மெதுவாக அடங்கி, அவன் குரல் எங்கிருந்து வருகிறது என்று இங்கும் அங்கும் அந்த அறையில்...
அத்தியாயம் 4
"ஆத்தா மகமாயி... யேன் வேண்டுதல் வீண் போகல. நல்ல சேதி சொல்லி இருக்க, பல வருஷமா ஒட்டும் இல்லாம உறவும் இல்லாம இருந்த யேன் பொண்ணு அவளே! கோபதாபத்தை விட்டு புட்டு பொண்ணு கேட்டு வராலாம்" பேச்சியம்மாளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
"ஏலே பொன்னுத்தாயி... என்னடி பண்ணிக்கிட்டு இருக்குறிய? இனிப்பு, காரம் எல்லாம்...
முகூர்த்தம் 16
கழிமுகம் தேடும்
நதியல்ல
புதிதாய் பிறந்த
ஊற்றாய் காதல்
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரனின் நிலையில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. கொடுக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் அவரது உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தது. காரணம் புரியாமல் மருத்துவர்கள் யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.
இன்னொரு பக்கம் சிகிச்சையில் இருந்த ராஜாவைக் காணவில்லை என்ற பதற்றம் மருத்துவமனை முழுவதும்...
அத்தியாயம் 6
சில நொடிகள் கண்ணை மூடி நின்றவள், படுக்கை அறை வார்டு ரோபை மூடிவிட்டு, "மற மற, மட மனமே, மறந்து போ, ஆரம்பத்தில் இருந்தே அவன் செய்தது துரோகம், அவனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலும் அது உனக்கு அவமானம்", உருப்போட்டு மனதை திடம் செய்து அறையை விட்டு வெளியே வந்தாள், நறுமுகை.
"விது,...
அத்தியாயம் 5
நறுமுகை பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு மால்-களில் ஆசைதீர சுற்றிவிட்டு, அங்கே இருந்த ஐஸ் ஸ்கேட்டிங்-கில் இரண்டு மணி நேரம் கடத்தி, பின் ஷாப்பிங் ஆரம்பித்தனர், கண்ணில் பட்டதை, தேவையென தோன்றியதை தனக்கும் மற்றும் வித்யுத் ஆரவ்-விற்கும், இரண்டு பெரிய பிக் ஷாப்பர் கொள்ளுமளவு நறுமுகை வாங்கினாள்/வாங்கினார்கள். பின் டாக்சி பிடித்து, வீடு சென்று...
அத்தியாயம் 4
பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் நேரமாகியும் வித்யுத் அவளது அலுவலக அறைக்கு வராததால், சரி மைதானத்தில் இருப்பான் என்று அங்கு செல்ல அங்கும் அவனைக் காணோம். ஒருவேளை கார் அருகே நின்று கொண்டிருப்பானோ என்று எண்ணி அங்கே சென்றால், அங்கே ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டிருந்தது, பங்கு பெற்றிருந்தவர்கள், முகம் சிவந்தவாறு...
அத்தியாயம் 3
பள்ளியின் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வித்யுத்துடன் வந்த நறுமுகை, அவளது கார் கதவை திறக்கும் நேரம், "மேம்", என்று குரல் வர திரும்பினாள். அங்கே அந்த நான்காம் வகுப்பு மாணவன், விபத்தில் இல்லை.. பழத்தில் சிக்கியவன்.
ஆர்வத்தோடு நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து புன்னகைத்து, "யெஸ்", என்றாள்.
"எங்க தாத்தா உங்களை பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காரு"
"ஓ... எதுக்கு?"
"என்னை...
சந்திப்பிழை
அத்தியாயம் 2
ஆயிற்று, இதோ அதோவென நறுமுகை திருச்சி வந்து மூன்று வாரங்கள் ஓடி விட்டது. மகனுடன் தினசரி பள்ளி சென்று வர ஆரம்பித்து விட்டாள், பள்ளி மேற்பார்வையை தந்தையுடன் ஓரிரு நாட்கள் கவனித்தவள், "ப்பா, பரவால்லயே, நானே மேனேஜ் பண்ணிடலாம் போல இருக்கே?" என்று சொன்னதும்,
"அதான் நானும் யோசிச்சிட்டு இருந்தேன், நீயே பாத்துக்கோ, நான்...
யாழினியின் உறக்கம் அன்று மாலையில் இருந்து, அடுத்த நாள் காலை வரையிலும் நீள, அவளின் பொழுது விடிந்த பிறகும் கூட, அவளின் அப்பாவின் நிலை அவளை சென்றடையவே இல்லை.
அங்கு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட ரவிச்சந்திரனோ, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அந்த அறையின் எதிரில், சுவரில் சாய்ந்து நின்றிருந்த லீலாவதியோ, சிகிச்சை பிரிவின் வாசலையே...
அத்தியாயம் 3
சென்னை மாநகரத்தின் பிரபலமான கல்லூரி அது. அங்கே படிப்பவர்கள் எல்லாம் அரிசியல்வாதிகளின் மக்களும், தொழிலதிபர்களின் மக்களும் மட்டுமே! பணத்துக்கு எந்த குறையும் இல்லையோ! வசதிக்கும் அவ்வளவு குறைகள் இல்லை.
காலேஜ் என்றாலே! மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கும், சயன்ஸ், எஞ்சினியரிங், ஆட்ஸ் என்று பிரச்சினை தனியாக ஓட, சீனியர் ஜூனியர் பிரச்சினை, ஜாதி பிரச்சினை....
முகூர்த்தம் 15
காதலின் ஆழமதை கண்களில்
கண்டுகொள்ள
தேடலின் நீளமது தெளியாத
வானமானதேனோ
காதில் விழுந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் மைவிழியின் கண்கள் உதிரத்தை கசியவிட்டுக் கொண்டிருந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள் அசைந்ததில் சுனாமி வந்த கயாஸ் தியரியை அவள் வாழ்வில் பிரதியிட்டது யாரோ.
தான் வைத்த சில அடிகளில் தன் உலகம் பெரிய சுழலில் சிக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை.
பேசும் நிலையில் மட்டுமல்ல அசையக்கூட...
முகூர்த்தம் 14
உயிர்த்துடிப்புகள்
நீயாகையில்
உள்ளக்கிடக்கைக்கள்
உயிர்கொள்கிறதே
அழகான மலர்களை ரசித்துக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு கலவரக்கூட்டம் அந்த பூஞ்சோலையையே இல்லாமல் செய்துவிட்டுப் போகும் திரைக்காட்சியைப் பார்ப்பது போலிருந்தது மைவிழிச்செல்விக்கு.
”நல்லாத்தானா போய்கிட்டு இருந்தது, இந்த கொஞ்ச நேரத்தில இந்த இடமே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருச்சே”
பெரிய மரக்கட்டைகள் கிடத்திவைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பின்னால் கையில் சிறு சிராய்ப்புகளோடு ராஜாவின் முதுகில் ஒட்டிக் கொண்டிருந்தாள்...
அத்தியாயம் 2
காலை சூரியனும் தன் வெப்பத்தை குறைவிலாது சென்னையில் பரப்ப கதிராய் மெல்ல மெழுந்த தருணம் அது. அந்த சொகுசு பங்களாலாவில் தனது ஜோகிங்கை முடித்துக்கொண்டு பத்திரிக்கையோடு அமர்ந்து விட்டார் செந்தில்.
அருகே மனைவி மங்கை யோகா செய்துகொண்டிருக்க, வேலையாள் வந்து அவருக்கு பருக கிறீன் டீயை கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்.
ஆஸ்திரேலிய புற்தரை...
அத்தியாயம் 1
ஹாய் மாலினி ஐம் கிருஷ்ணன்
நான் இதை சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு
இவ்வளவு அழகை பார்த்திருக்கமாட்டாங்க
ஐம் இன் லவ் வித் யு
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக...
ஆதவன் உட்சி வானில் உல்லாசமாய் உலா வந்தப்படி, உலகத்து மக்களை தன் வெப்பத்தால் தகித்து கொண்டிருந்த நண்பகல் வேளை அது.
பொல்லா கதிரவனின் ஒளிக்கற்றைகள் தீண்டா வண்ணம், அந்த பெரிய அறையின் சாரளங்கள், கனமான திரைசீலைகளால் கவனமாக மூடப்பட்டிருந்தன.
அதிகமாக குளிரூட்டப்பட்ட அந்த அறையில், வழவழப்பான போர்வை இதமாக மேனியை தழுவி இருக்க, பஞ்சணையில் சுருண்டு, சுகமாக...
“ஆனா எனக்கு குந்தவை மாதிரி யோசிக்க தெரியல… இப்போ கூட எனக்கு யாராவது தோள் குடுத்து உனக்கு நான் இருக்கேன்னு சொன்னா அவங்க கூடவே போயிடணும்னு தோணுது. அப்போ நான் மாறலைன்னு தானே அர்த்தம்?” தன்னுள் எழுந்த மாற்றங்களை களையெடுக்கும் விதமாய் வானதி கேள்வி எழுப்ப, ராஜனும் தீவிரமானான்.
“குந்தவை மாதிரி மாறினா நீங்க குந்தவையா...
முகூர்த்தம் 13
எனக்கான வார்ப்புகளில்
யார் நிரப்பியது உன்னை
உயரப்பறக்கும் சிறகில்
உதிர்ந்த ஓர் இறகாய்
எங்கிருந்து வந்தாய்….
”உன்னை எங்கெல்லாம் தேடுறது செல்வி, என்ன இதெல்லாம், நீ இப்படி ரியாக்ட் பண்ணுவைன்னு நான் நெனக்கலை” என்று தன் மகள் கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியும் , அதே நேரம் ஏன் இப்படி செய்தாள் என்ற ஆதங்கமும் ஒருங்கே பொங்க நின்றிருந்தார் ராஜேந்திரன்.
“நீங்க யாரு”...
அத்தியாயம் - 21
அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான் முகிலன்.
அவன் குரலில் "ம்ம்…?” என்று நிமிர்ந்த அவந்திகா, அவ
ன் கேள்வியில் திகைத்தும் போனாள். ‘என்னைத் தெரியவில்லையா? இவனுக்கு!’ என்று திகைப்பில் அவள் கண்கள் சிமிட்டியது. பின் 'தான் மனித...