Tamil Novels
உள்ளே சென்றதும் சாந்தலக்ஷ்மி கீச் கீச் என சத்தம் வரும் ஷூ போட்டு நடக்க, வாசு குழந்தையை தூக்கியதும், கீழே இறக்குமாறு அடம் பிடித்தது.
இவன் கீழே விட்டு அதனுடனே நடக்க, சுற்றி எல்லாவற்றையும் ஆவலாய் பார்த்தது. இதற்கு முன் கார்த்தி ஒரு முறை இங்கே குழந்தையை அழைத்து வந்திருக்கிறான், பிறகு இப்போது தான் குழந்தை...
அத்தியாயம் 12
இரவு உணவுக்கு பின் அறைக்கு வந்த கிருஷ்ணாவின் எண்ணங்களை ஆட்கொண்டிருந்தாள் கோதை.
கோதை தன் மீது நம்பிக்கை வைப்பாளா என்றிருக்க, அவளே! அவள் அலைபேசியில் அவனது கட்டைவிரல் கைரேகையை பாஸ் வர்டாக வைத்து அவன் பக்கமாக ஒரு அடி வைத்து முன்னேறி இருந்தது கிருஷ்ணாவின் மனதில் சந்தோச மழையை பொழிய வைத்திருந்தது.
தன் துணையை பற்றி...
மூன்று நாட்கள் தாம்பத்தியம்.. என்ன உணர முடியும் புதுமணமகனுக்கு, போதவில்லை.. வேறுவழியில்லை.. கடமை அழைக்க கிளம்பிவிட்டான். அங்கு சென்று அவளுக்கான தேடலுடன் கணவனாய் பேச முழு ஏமாற்றம். அவன் எதிர்பார்த்த வெட்கம், சிணுங்கல், கொஞ்சல் ஏதும் இல்லை.
இருவருமே ஒருவரை ஒருவர் உணராமலே.. புரியாமலே அடுத்த நிலைக்கு சென்றுவிட்டனர். தந்தை ஆனான். மனைவியின் வயிற்றில் குழந்தைக்கான...
நிழல் தரும் இவள் பார்வை...
3
சற்று நேரம் சென்று வெளியே வந்தாள் அம்மு.. இன்னும் மணி பனிரெண்டு ஆகவில்லை.. அந்த ப்பில் கூட்டம் நிரம்பி வழிய.. அம்முவாள் அங்கு அமர முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள்.
அவளின் நண்பர்கள் “ஹேய்.. வெளியப் போகாத.. இப்போ டான்ஸ் ஆடலாம்” என அவளை தடுத்தனர், ஆனாலும் அம்மு “ச்சு... நான்...
நல்ல பெரிய வீடு, தோட்டம்.. பாத்தி.. என எல்லா வகை மூலிகைகளும் இருக்கும் அங்கு. விடுமுறை தினத்தின் காலையில் எழுந்து நைட் ட்ரெஸ்சுடன் நின்று கொள்வாள், தோட்டத்தில் அம்மு.
தோட்டத்தில் வேலை செய்ய என மூவர் உள்ளனர். அவர்களுடன் தானும் மண் வெட்டி எடுத்து புல் வெட்ட கிளம்புவாள். அங்கே அப்படி எந்த புல் பூண்டும்...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 23
மீனு செல்வாவிடம் தன்னை சமன் படுத்தி கொண்டு , "யாரையாவது காதலிக்கிறீங்களா...??? "என்று கேட்டு அவனது பதிலுக்காக காத்திருக்க ,, அவன் ஆமாம் என்று சொன்னதுமே அவள் இதயம் நொறுங்கியது போல் உணர்ந்தாள்... ஆனால் ஏன் அப்படி தோன்றுகிறது என்று யோசிக்காமல் விட்டு விட்டாள்.
அதற்கு அடுத்த அவன் காதலித்த பெண்ணின் பெயரை...
அத்தியாயம் 11
மனிதர்கள் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்று உண்டெனில் அந்த ஒன்று அஸ்க். லஸ்க். ஏமோ. லவ். இஷ்க். ப்ரேமம். காதல். ? மட்டும் தான்.
ஆணுக்கு பெண். பெண்ணுக்கு ஆண் என்று கடவுள் படைத்து ஒருத்தருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று...
நிழல் தரும் இவள் பார்வை...
2
இப்போதுதான் நன்றாக பார்த்தான் கேஸ். அந்த இருட்டிலும் ஒளியிலும், அந்த சிறு பெண்ணை கொஞ்சமாக அடையாளம் தெரிந்தது கேஸ்க்கு.
தன் நண்பனின் வருத்தம் அவனின் ஒட்டாத பேச்சிலும், வெறித்தப் பார்வையிலும் தெரிகிறதே அவனுக்கு, என்ன செய்ய முடியும் என அமர்ந்திருந்தான் கேஸ்.
இப்போது அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல் இருக்கவும், உற்று...
அத்தியாயம் - 26_1
மனிதர்கள், யார் இவர்கள்? பூமியை இருப்பிடமாக கொண்டு வாழும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவியல், மானிடவியல் ஆராய்ச்சிகள் சான்றுகளுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபக்கின்றன. ஆனால் நாங்கள் ஒரே இனத்தவரல்ல என்று தாய் நாடு, தாய் மொழி, உணவு, உடை, நம்பிக்கை என்று சகலத்தையும் வைத்து தங்களை வேற்றுமைப்...
யாரோ! 10
கிருஷ்ணாவின் வண்டி ஊருக்குள் நுழையும் பொழுதே! கோதை கண்ணாடியை கீழே இறக்கி இருக்க, சிலுசிலுவென காத்தும் வீச, வானமும் பஞ்சு போல மேகங்களை சுமந்தவாறு தெளிவாகத்தான் ஊர் காலநிலை இருந்தது.
மதிய நேரம் என்பதால் வெயிலும் சுட்டரித்துக் கொண்டிருக்க, பருத்தி காட்டில் பூக்கள் மொட்டு விரிக்க ஆரம்பித்திருந்த நேரம் வானின் மேகங்களுக்கு ஈடாக அவனியில்...
மயிலிறகு பெட்டகம் 9
படையல் முடிந்த மறுநாள் அனுவை அழைத்த முரளி ஊர் எல்லையில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை தான் கொடுக்கும் வழக்கத்தையும் இவ்வருடம் தன் மருமகளின் கையால் அதை கொடுக்க விரும்புவதாகவும் சொல்லி காசோலையை அவள் கையில் கொடுத்து மாலை விளக்குபூஜைக்கு செல்லும்போது கோவில் தர்மகர்த்தாவிடம் சேர்க்குமாறு சொல்ல...
அத்தியாயம் - 44
பரி அரசின் அரண்மனை அருகில் செல்லச் செல்ல அவந்திகா அவளையும் அறியாமல் லேசாகப் பதற்றமுற்றாள். இப்போது வேறு உருவில் இருந்தபோதும் தன்னை வன்னி என்று யாரும் இனம் கண்டுக் கொள்ள கூடுமோ என்ற தடுமாற்றம் அவளுள் இருந்தது.
இருந்தும் ஒரு பெருமூச்சுவிட்டு இயல்புக்கு வந்தாள். பறக்கும் சக்கரத்தில் ஒவ்வொரு வருடமும் தாமரை தீபவிழா...
முகூர்த்தம் 22
விடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சீதாவும் ராஜேந்திரனும் வந்திருந்த நெருங்கிய உறவினர்களை வேனில் அமரவைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு முதிய பெண்மணி, “யேப்பா ராஜேந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா கேட்டியா..?”
”கேட்டேன் பெரியம்மா… அவங்களும் இன்னும் அஞ்சு நிமிஷத்தில கிளம்பிருவாங்களாம், நாமளும் புறப்பட வேண்டியது தான்…” என்றார்.
“அம்மாடி சீக்கிரம் அலங்காரத்தை முடிங்க,...
அத்தியாயம் – 11
சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்த வஞ்சுவிற்கு ராம்குமாரின் மலர்ந்த முகமும் புன்னகை தவழும் உதடுகளும் உண்மையை சொன்ன போதும் அதை அவன் வாய்மொழியாக வலிக்க வலிக்கக் கேட்டு உறுதி படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
“வந்து..... வந்து பொண்ணு பாக்க போனீங்களே? என்ன ஆச்சு?”
‘வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்று...
அத்தியாயம் 9
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் கிருஷ்ணா.
"என்னாச்சு? என்னாச்சு?" சீட் பெல்ட் போட்டிருந்ததால் சட்டென்று முன்னோக்கி போய் பின்னோக்கி வந்த கோதை கேக்க
அவளை பார்த்து கும்பிட்டவன் "கொஞ்ச நேரம் பேசாம வரியா? காது ரெண்டும் நொய்ங்குது" என்று ஸ்டியரிங் வீலில் தலை சாய்த்து படுத்துக்கொள்ள, வண்டி நின்றதும் கனகவேல் ராஜாவால் ஏற்பாடு...
நினைவினில் நிறைந்தவளே...
அத்தியாயம் 21
சக்கரபாணியூம் சாந்தாயும் சாமியின் பதிலுக்காக காத்திருக்க.., அவர் மெதுவாக தன் கண்களை திறந்து ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு " நாம நினைக்கிற மாதிரி அவ இப்போ சாதாரண இடத்துல இல்ல.அவள பாதுக்காக்குரதுக்கு ஒரு கூட்டமே இருக்கு "என்க
"சாமி அந்த பொண்ணு எங்க இருக்கா..???அவள எப்படி கண்டுபிடிக்கிறது...???இப்போ எப்பிடி இருப்பான்னு சொல்ல...
அத்தியாயம் 8
கனகவேல் ராஜா இளமையிலையே! நுண்ணறிவு மிக்க புத்திசாலி. ஆட்களை எடை போடுவதில் வல்லவர். பேச்சு திறமையும் மிக்கவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் நண்பரின் தந்தையான எம்.எல்,ஏயின் உயிரை காப்பாற்றி அவரின் இன்னொரு மகனாகவே! மாறியவர்.
முதலமைச்சராகக் கூடிய ராஜயோகம் ஜாதகத்தில் இருப்பதை அறிந்துகொண்ட நொடி தன்னை முற்றாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு, எம்.எல்.ஏ கூடவே இருந்து...
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நாம:
கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம் || ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்
13. குகன் சந்திப்பு
மூன்று உலகங்களிலும் பாயும் தெய்வீகமான நதியும், குளிர்ந்த நீரோட்டம்...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 20
உறக்கம் வராமல் நெடுநேரம் படுக்கையில் இருந்த பவி ,,அந்த அறையில் இருக்கும் பால்கனிக்கு சென்று நிலவை ரசித்துக் கொண்டே காலை நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்து இருந்தாள் .
****
அன்று இரவு கதிர் ,,செல்வாவையும் மீனுவையும் சேர்த்து வைக்க சொல்லி கோரிக்கை வைக்க ,,அதை அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு..,,புவனா ஏதோ...
வரமென வந்தவளே...precap 4
அடிவாங்கிய வாசவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது.? ஏது நடக்கிறது.? என்று புரிவதற்குள் அனைத்துமே நடந்து முடிந்து கைகளை கொண்டு கண்ணத்தை தாங்கி நின்றாள் நித்ய வாசவி..
"என்ன நினைச்சிட்டு இருக்க நீ..??" என கோபமாக கண்கள் சிவக்க அடித்தவன் கத்த
"...."
"பராக்கு பாத்துட்டே இப்படி முன்னாடி போனின்னா போக வேண்டியது தான் திரும்ப...