Saturday, May 17, 2025

    Tamil Novels

    மணிப்புறாவும் மாடப்புறாவும்-4 அத்தியாயம் 4 நகைச்சுவை நடிகர் லிங்கேஷை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக இன்பா கூறியதில் மிகவும் மகிழ்ந்து போயிருந்தாள் தர்ஷினி. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று காலையில் கூறுவதாக இன்பா சொல்லியிருந்ததால், காலையில் ஆறு மணிக்கெல்லாம் இன்பாவை சந்திக்க வந்துவிட்டாள் தர்ஷினி. வெளியில் நின்று கொண்டிருந்த லட்சுமியிடம் “இன்பா எங்க அத்தை?”...
    குழந்தையோடு செல்வதால் மனைவிக்கு நேரடி விமானத்திலேயே டிக்கெட் எடுத்திருந்தான். வினோதா வெள்ளி நள்ளிரவு சென்னையில் வந்து இறங்க, அவள் பெற்றோர் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.  அவளுக்குத் தெரியும் மாமனார் மாமியார் எப்படியும் இன்னும் நான்கு நாட்களில், அவளை ஊருக்கு வரவழைத்துக் கொள்வார்கள் என்று. அதனால் அந்த வார ஞாயிற்றுக் கிழமையே நிவேதாவைப் பார்க்க சென்றாள்.  இருவரும்...
    இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 7 ஒருநாள் ஆகாஷ் வினோதாவை அழைத்துக் கத்தினான். “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நிவேதாகிட்ட பேசினியா இல்லையா? அவ எப்படி இருக்கான்னு சொல்ல உனக்கு என்ன கஷ்டம்?”  “முகேன் மட்டும் வேண்டாம். நாம மட்டும் பேசலாம்.” என்றாள்.  முகேனைத் தவிர எல்லோரும் வீடியோ காலில் கூடினர். பிரவீன் எப்போதுமே இவர்களுடன்...
    அத்தியாயம்  13 1 மாதேஷையும் ஸ்ரீகுட்டியையும் யோகியின் வீட்டில் இறக்கி விட்டு,காரில் போகும் வழியில் விஷாலுக்கு போன் வந்தது. "ஆங், சொல்லுங்க சார்" "..." "ஆமா அந்த டாகுமெண்ட் மாட்டும் பெண்டிங்-ல இருக்கு" "...." "தெரியும் சார், அதுக்குத்தான் முயற்சி செய்திட்டு இருக்கேன், இன்னிக்கு கண்டிப்பா காப்பி அனுப்பறேன்னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் அப்டியே லைன்-ல இருங்க, தோ மெயில் பாத்துட்டு...
    மணிப்புறாவும் மாடப்புறாவும்-3 அத்தியாயம் 3 திங்கட்கிழமை காலையில் செங்கதிர் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தர்ஷினி தனது கட்டுரையுடன் துணை ஆசிரியர் அறைக்கு சென்றாள். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே ஒரு நிமிடம் தர்ஷினியை பார்த்த சாம்பசிவம் இருக்கையில் அமரச் சொன்னார். அவரிடம் தான் கொண்டு வந்திருந்த ஃபைலை நீட்டினாள் தர்ஷினி. கையில்...
    அத்தியாயம் 24 காலை உணவு பாதி தயாராகி இருக்க, "நீங்க எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க, இன்னக்கி மூணு வேளையும் எங்க சமையல்" என்று ப்ரணவ்வும், ஷக்தியும் வெற்றியும் கலத்தில் இறங்கி பின்னாடி சமைக்க ஆரம்பித்திருக்க, சந்தியாவுக்கு தலை சுத்தியதில் வெற்றி அவளோடு செல்ல, முந்திரி வாங்கிட்டு வரேன் என்ற பிரணவ் வாசலில் அமர்ந்து பேசிக்...
    மயக்கும் மான்விழியாள் 26 மதுமிதா தான் எதற்காக வீட்டை வெளியில் என்பதை அந்த அதிகாரியிடம் கூறி முடித்த நேரம் காவல்நிலையத்தின் உள்ளே புயலென வந்தனர் பூமிநாதனும்,அருணாச்சலமும்.வேகமாக உள்ளே வந்த பூமிநாதன் தேவகியின் அருகில் நின்ற மகளை கைபிடித்து இழுத்து, “ஏன்டி எவ்வளவு தைரியம் இருந்தா அவன் கூட ஓடிப்போயிருப்ப...”என்று கேட்டவாரே ஓங்கி அறைந்தார்.மதுவோ தன் தந்தை அறைந்ததை...
    அத்தியாயம் - 12 இந்த நேரத்தில் அவன் அறைக்குச் செல்வதற்கும் தயக்கமாக இருந்தது. எப்படியோ... போனால் அவனது கைக்காயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்ற மெதுவாகச் சென்று அவன் அறைக் கதவைத் தட்டினாள். மெதுவாகவேயானாலும் பல முறை தட்டியும் பதில் வராது போகவே... கதவைத் தள்ளினாள்... அது உடனே திறந்து...
    மணிப்புறாவும் மாடப்புறாவும்-2 அத்தியாயம்-2 ரஹீம் பாயின் வீட்டில் மதிய விருந்து நடந்து கொண்டிருக்க, தர்ஷினி இன்பாவை திட்டிக் கொண்டிருந்தாள். தர்ஷினிக்கு பின்னால் வந்து நின்ற இன்பா, அவளது வலது கையை பின் பக்கமாக வளைத்து முறுக்கினான். தலை உயர்த்திப் பார்த்த தர்ஷினி “விடுடா” என்றாள். “நீ பேசினதுக்கு எல்லாம் மன்னிப்பு கேளுடி” என்றான் இன்பா. “என்ன விளையாட்டு இது இன்பா…? பேட்டியோட...
    இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 6 வினோதா நிவேதாவை அழைக்க, நிவேதா எடுக்கும் வரை உண்மையிலயே நிவேதா தானா எனப் பதட்டம் இருக்கவே செய்தது. நிவேதா எடுத்து ஹலோ என அவள் குரல் கேட்டதும் தான் நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம்.  “ஹாய் நிவேதா எப்படி இருக்க?”  “ஹாய் வினோ, நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?...
    அத்தியாயம் 23 ஷக்தி ஒரு வாரமாக வேலை செய்தும் கௌசி குறை சொல்கிறாளே தவிர அவனை ஒருதடவையாவது பாராட்டவில்லை. அது கூட பரவாயில்லை குறை சொல்லாமல் இருந்ததே இல்லை. அவள் என்ன நினைக்கின்றாள் என்று கணிக்கக் கூட முடியவில்லை. சில நேரம் நெருங்கி வருகிறாள். சில நேரம் முறைக்கின்றாள். இவள் மனதை எப்படி தொடுவது என்ற...
    அவளை நொடி திரும்பி பார்த்த அந்த புதியவன், "நான் இந்த அறையுடன் இணைந்த சுரங்க பாதையின் மூலமாக இங்கு வந்தேன். எனக்கு பிடித்த மணம் இந்த அறையில் வீசியதால், அதை தேடி இங்கு வந்தேன்." என்று வெகு இயல்பு போல சொல்லிக் கொண்டு அந்த அறையின் மூலை முடுக்கில் எல்லாம் சென்று நுகர்ந்து பார்த்தான். வன்னியின்...
    மணிப்புறாவும் மாடப்புறாவும்-1 அத்தியாயம் 1 ஞாயிற்றுக் கிழமையாக இருந்த அன்று, சென்னை மாநகரத்தில் பெருங்குடியில் தன்னுடைய தோழி சுப்ரியாவை தன் ஆக்டிவாவில் பின்னால் அமர வைத்து வந்த பிரியதர்ஷினி, தன் வீட்டை தாண்டிச்சென்று பக்கத்து வீட்டின் முன் நிறுத்தினாள். அவர்களுக்காக காத்திருந்த நசீர் ஓடிவந்து கேட்டைத் திறந்து விட்டான். சுப்ரியா இறங்கிக் கொள்ள, வண்டியை கேட்டைத் தாண்டி உள்ளே...
      அத்தியாயம் - 11 இரண்டு நாட்கள் கடந்திருக்கும் பிரேம் வீட்டிற்கு வந்து... அன்று கீதா பரத்தை அழைத்துக் கொண்டு வயல்வெளிக்கு சென்றிருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் பசுமை. காற்றில் அலையலையாய் அசைந்தாடும் நெற்பயிரைப் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. சற்று தொலைவில் சில பெண்கள் கடலைச் செடியை பிடுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் தானும் அந்தச்...
    அத்தியாயம் 22 வெற்றியுடன் பேசி விட்டு தூங்கலாம் என்று முயற்சி செய்த ஷக்தியை தூக்கம் தீண்ட கூடவில்லை. தான் செய்தவைகள் தவறு என்று கூறி மன்னிப்பும் கேட்டாயிற்று. தாங்கள் ஒன்று சேர்ந்த பிறகு சொல்ல வேண்டும் என்று மனதில் பூட்டி வைத்திருந்த காதலைக் கூட சொல்லியாயிற்று. தன்னையும் தன் காதலையும் புரிந்துகொள்ளாமல் கௌஷி இப்படி நடந்துக்...
    இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 5 அந்த வார இறுதி ஆகாஷும், அருணும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். இருவரின் மனைவியும் அவர்கள் அம்மா வீட்டில் இருப்பதால்.... ... ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே தான் இருப்பார்கள். ஜெயஸ்ரீ வேறு நன்றாகச் சமைப்பார். அவரும் வருந்தி அழைப்பதால், இங்கேதான் இருப்பார்கள். சில நேரம் ஜெய்யும் சேர்ந்து கொள்வான்.  “பாருங்க பா,...
    முகேனும் விடிய விடிய உறங்கவில்லை. மறுநாள் காலையில் எழுந்து அவன் அம்மாவுக்காகச் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டான். அலுவலகத்திற்குக் கிளம்பயுவது போலக் கிளம்பி தாம்பரம் சென்றான்.  தாம்பரத்தில் குறிப்பிட்ட ஜங்ஷன் சென்றவன், காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கே இருந்த போக்குவரத்துப் போலீசிடம் சென்று, இங்கே விபத்து நடந்தா, எந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்கள்...
    அத்தியாயம் 21 அடுத்து நடந்தது எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்திருக்க, நடந்தது கெட்ட கனவே தான் என்று எண்ணினாள் கௌசல்யா. கௌஷி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் தோற்றத்தில் இருப்பதால் அதை பார்த்து குமுதா கேள்வி கேட்க ஆரம்பிப்பாள். அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அவளிடம் விசாரிக்க முடியாமல் போய்விடும் என்றெண்ணிய ஷக்தி கௌஷியை பர்வதத்தோடு இருக்குமாறு...
    அத்தியாயம் 7 போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு அழைத்து ஷாலினியின் அலைபேசி சமிக்ஞை மாறினால் தனக்கு தெரிவிக்குமாறு மாறன் கூறினாலும் அலைபேசியை அவள் வீட்டிலையே விட்டு விட்டு அவளை கடத்தி இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்தவன். ஷாலினியின் வீட்டிலிருந்து செல்லும் அனைத்து பாதையையும் முடக்கி வாகனங்களை தரவாக பரிசோதிக்குமாறு உத்தரவிட்டவாறே ஷாலினியின் வீட்டை நோக்கி வண்டியை...
    இதயம் இணையும் தருணம்   அத்தியாயம் 4 வினோதாவை யாரோ அவர்கள் குழுவில் சேர்த்து விட்டிடிருக்க, அவளிடம் இருந்து ஒரு ஹாய் கூடக் காணோம். மறுநாள் காலை தான் ஹாய் என்றே வந்திருந்தது. அலுவலகம் செல்லும் அவசரத்தில் முகேன் வந்து பார்ப்போம் என்று சென்று விட்டான்.  அலுவலகத்தில் வேலையும் நிறைய இருக்க... இரவு உணவு உண்ட பிறகே,...
    error: Content is protected !!