Tamil Novels
அத்தியாயம் 4
யாரோ கதவை பலமாக தட்ட சிரமப்பட்டு கண்விழித்தாள் அனுபமா. கட்டிலிலிருந்து கதவை திறக்க செல்லும் அந்த கணங்கள் நேற்றிரவு நடந்த அனைத்தும் கண்முன் வந்து நிற்க, அடுத்து என்ன நடக்கும்? என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் கதவை திறந்தால், அங்கே அன்னம் ஆராய்ச்சிப் பார்வையோடு நின்றிருந்தாள்.
"இனியன் எழுந்துட்டான். நான்தான் காபி போட்டுக்...
முன் பனி காலம்
காலை வேலை இளம் சூரியனின் ஒளி வீச, மலர்ந்து விரியும் பூவின் இதழ் போல் ஒரு சிறு பெண் போர்வையை விட்டு எழுந்தாள். தஞ்சையின் குளிர் காற்று இன்னும் இருக்க, அப்படியே இன்னும் தூங்க வேண்டும் போல் ஒரு எண்ணம், இப்போது நன்றாக போர்வையை போர்த்தி படுத்துக்கொண்டாள்.
அன்று புதிதாய் மலர்ந்த பூவாய்...
அத்தியாயம் 3
திருமணமாகி ஆறுவருடங்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வடிவேல் கோகிலவாணி தவமிருந்து பெற்ற மகள் அனுபமா. அவள் பிறந்த பிறகுதான் வடிவேலின் தொழிலில் விருத்தி, லாபம், வீட்டை பெரிதாக கட்டினார் என்று ஏகப்பட்டதை சொல்வார்.
மூத்தமகள் வரம் கொடுத்த தேவதை. அவள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்க சொத்து முழுவதையும் கூட வடிவேல் அனுபமா ஒருத்திக்கே...
final 2 2
ஸ்ருதி மேலே தனது வீட்டினர் புறப்பட்டுக்கொண்டு இருக்க, பாமா சொன்னபடி அவரது மகன் அவருக்கு பெங்களூர் வருவதற்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தான். அவரை சென்ட்ரல் வரை கொண்டு விட சென்னையில் இருந்த அவனது நண்பனை அனுப்பி இருந்தான். எனவே, இவர்களுக்கு முன்பாகவே அவர் கிளம்ப வேண்டி இருந்தது. “இவ்வளவு சீக்கிரம்...
ஆயுள் கைதி 20.1
அதன்பின் முழுவதுமாய் சகி ஜெபமே!
சிணுங்களுடன் ஈஸ்வரிடமிருந்து விலகினாள் சாகித்தியா. அவனுக்கு அவளை விட மனமே இல்லை. கிளம்பியிருந்தவளை விட்டு விலகாமல் கைவளைவிலேயே வைத்திருந்தான். ஒருவழியாக கிளம்பி வெளியே வந்து அவள் முன்னே நடக்க,
பளிச்சென்ற முறுவலுடன் அவள் பின்னலை பிடித்து இழுத்திருந்தான் ஈஸ்வரன்!
“ஸ்....” என்று பின்னே வந்தவள், இந்த எதிர்பாரா நிகழ்வில் விழிக்க,
“அன்னைக்கு...
ஆயுள் கைதி 20
அங்கிருந்து கிளம்பி நியூஸ் பேப்பரில் பார்த்து கிடைத்த வேலைக்கு இங்கு வந்தபின் பல இரவுகளில் அவளுக்குள் உதிக்கும் ஒரு கேள்வி! எப்பொழுதுமே தன்னை பார்த்தே தன்னுள் இருப்பதை அறிந்து கொள்பவனிற்கு அந்நாள் அவள் பார்வை சொன்ன செய்தி புரிந்திருக்குமா என்று... அவளுக்கு அவனைத்தவிர அங்கு எதுவும் வேண்டாம் என்று அவள் வந்ததை...
Final part 2 (1)
ஸ்ருதி அமைதியாக தன அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள். ‘ஈஸியா.. சாதாரணமா இருங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். .. ஹ்ம்ம். எப்படி சாதாரணமா இருக்க முடியும்? யோகி இப்படியொரு கோணத்துல எங்கிட்ட பழகுவான்னு நா நினைக்கவே இல்லையே? ஆனா இந்த நினைப்பு ரொம்ப சமீபமாத்தான் வந்திருக்கணும்னு தோணுது. அதுவும், அவனை நா குருட்டாம்போக்குல நம்பினதால.....
காதல் வானவில் 10
அலுவலக கேண்டீனில் குழுமி இருந்தனர் விஜயின் குழுவினர்.வருண் விஜயின் கண்களை பொத்தியவாறு அழைத்து வந்து அந்த வட்ட மேஜையின் முன் நிற்க வைக்க,அவனின் முன் ஒரு கேக்கை கீர்த்தனா வைத்தாள்.அனைவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு இருக்க,
“டேய் என் கண்ணை திறங்கடா...எவ்வளவு நேரம் தான் நான் இப்படியே இருக்குறது...”என்று விஜய் சத்தமிட,அப்போது...
அத்தியாயம் 2
ஜான்சியை லாக்கப்பில் வைத்து அடித்த கோபத்தில் தந்தையோடு இனியன் முகம் கொடுத்தே பேச மாட்டான். எங்கே மகன் திருமணத்தை நிறுத்த ஏதாவது செய்து விடுவானோ என்று அவர் ஜான்சியின் பெயரை கூறி மிரட்டுவதும், இவன் அதற்கு பதில் கூறுவதும் வாடிக்கையாகத்தான் இருந்தது.
இன்றும் அது போல் பேசி விட்டு கோவிலுக்கு சென்றால் வெள்ளிக்கிழமை என்பதால்...
அத்தியாயம் 33
“டொக்.டொக்"
"ஆங்.யாருங்க?”, என்று கேட்ட ஈஸ்வரி, ‘ஏன் கதவ தட்றாங்க? இந்த காலிங் பெல்லுக்கு என்னாச்சு’, என்று குளிரூட்டியை நிமிர்ந்து பார்த்தாள். அந்த அறையில் இன்வெர்ட்டர் கனெக்ஷன் இருந்ததால் மின்சாரம் தடை பட்டது ஈஸ்வரிக்கு தெரிய வாய்ப்பின்றி போனது.
இப்போது மேலே குளிரூட்டியைப் பார்த்ததும் கரெண்ட் இல்லையென்பது தெரிந்தது. ‘அட ச்சே கரண்டு இல்லியா?’, என...
அத்தியாயம் 1
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி சைகையும் காட்டினார் புரோகிதர்.
மந்திரம் ஓதப்பட்டது மணப்பெண்ணின் கழுத்தில் தாலி அணிவிக்கத் தானே. அந்த கடமையை இனிமொழியன் செவ்வனே என்று சிறப்பாக...
"என்னாச்சு யோகி சார், ரொம்ப அமைதியா இருக்கீங்க?", என்று கேட்டு அவளது சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி.
யோகியோ எதுவும் சொல்லாமல் சாதத்தை கொஞ்சமாய்க் கொறித்து விரலால் அளைந்தபடி இருந்தான்.
ஸ்ருதி கிட்டத்தட்ட சாப்பாட்டை முடிக்கும் தருணம், யோகி முதலுமின்றி முடிவுமின்றி, "தேங்க்ஸ்ங்க" என்றான்.
கேள்வியாக ஒரு பார்வை பார்த்து, "ஓ..கே. வெல்கம். ஆனா.....
காதல் வானவில் 9
அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் முடிந்து இரு ஆண்டுகள் முடிவடையபோகிறது.அனைவரும் இப்போது அவர்களின் புராஜக்ட் வேலைகளில் பணியமர்த்தப்பட்டு வேலையில் மூழ்கிவிட்டனர். விஜய்,கீர்த்தனா,வருண்,மிருணாளினி அவர்களுடன் மேலும் இருவர் ஒரு குழுவில் இருந்தனர்.கார்த்திக்கு பயிற்சி முடியவும் அவன் பெங்களூர் கிளைக்கு சென்றுவிட்டான்.
அன்று காலையிலிருந்தே விஜய் சற்று பரபரப்பாக காணப்பட்டான்.இன்று அவர்களுடைய திட்டபணி முடிவினை சமர்பிக்கும் நாள்.அதனால்...
அத்தியாயம் 32 1
“என்ன இந்த பக்கம்? ஆச்சர்யமா இருக்கு?”, என்று யோகியைப் பார்த்து ஸ்ருதி கேட்டாள்.
“அந்த ஓட்டு வீட்டுக்காரம்மா.. அவங்க வீட்டு கரெண்டு கனெக்ஷனுக்கு பேரு மாத்தணும் கொஞ்சம் கூட வரமுடியுமா தம்பின்னு கேட்டாங்க. அதான்..”
“ஓஹ் வேலை முடிஞ்சதா?”
“ம்ம். நாலுநாள் முன்னாலதான ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணினோம். இன்னும் ஆபீஸ்லேர்ந்து பத்திரம் வரல.இன்னும் பத்து நாள் ஆகும்ன்னு...
காதல் வானவில் 8
காலை வேளையில் தன் பால்கனியில் நின்று கொண்டிருந்த விஜய்க்கு மிருணாளினியின் குரல் கேட்கவும் சற்று பரபரப்பானது.வேகமாக பால்கனியில் இருந்து கீழே பார்க்க அங்கு அடர் சிவப்பு கலர் குர்த்தியில் தேவதை போல் நின்றிருந்தாள் மிருணாளினி.விஜய்க்கு அவளின் மீது வைத்த கண்ணை எடுக்கவே மிகவும் சிரம்மாக இருந்தது.காலை நேரத்து வெயில் அவளின் முகத்தில்...
காலை எட்டு மணி!! ஆதிராவின் கைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. ஆனால் 'அதெல்லாம் என் காதில் விழவில்லை' என்பது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் அம்மு.
இதோடு ஐந்து முறை அடித்து ஓய்ந்திருந்தது அந்த கைப்பேசி. அந்த புறம் அழைப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த அபிமன்யு கடுப்பின் உச்சியில் இருந்தான்.
"இவள..." என பல்லை கடித்தவன்...
ஹர்ஷவர்தன் அறைக்கு சென்றவன் குளித்து வந்துவிட்டு செய்த முதல் வேலை விக்ரம் தனக்கு அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தது தான்.
இல்லையென்றால் அவனின் அத்தையின் முகம் வாடிவிடுமே. அவன் அத்தை முகம் லேசாக மாறினாலும் அவனால் தாங்க முடியாததே அதன் காரணம்.
பின்னே அன்னை இல்லா இவர்கள் இருவரையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
ஆதிராவை அபிமன்யு பக்கத்தில் இருக்கும் பார்க் ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான். அங்கே வந்த பின் யோசனை முகமாக அமர்ந்திருந்த அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் ஆதிரா.
அபிமன்யுவின் காதல் அவனை ஒரு புதிய மனிதனாக ஆதியிடம் காட்டியது. அவளுடன் கல்லூரியில் இருந்து வந்த அபி அவளின் பசி உணர்ந்து வெளியே சாப்பிட வைத்தே...
அனுக்ஷ்ராவும் ரித்துவும் மதிய உணவு வேளையில் தங்கள் கல்லூரியின் உள்ளே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.
விஸ்வநாதன் அன்று அனுவை திட்டி சென்றாலும் இரண்டு நாட்கள் சென்ற பின்னர் அவளை அழைத்து "உன்னை நம்பி அனுப்பறேன். போனோமா வந்தோமான்னு இருக்கனும்" என்ற அறிவுரையோடு கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த...
அத்தியாயம் 31
“சரிக்கா. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். ஆனா வீட்டை உன்பேர்ல மாத்தி குடுக்கறவரைக்கும் அவரை நா நம்ப மாட்டேன்”, என்று மாதேஷ் தனது அக்கா ஸ்ருதியிடம் மறுத்து பேசும்போது யோகி தனது திகைப்பை விட்டு வெளியே வந்தான்.
இரண்டெட்டு எடுத்து வைத்து வீட்டை அடைந்தவன், வாசலில் செருப்பை விடும்போதே உள்ளே கூடத்தில் இருந்தவர்களை பார்த்து,...